<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936</id><updated>2012-02-15T23:16:22.171-08:00</updated><title type='text'>hariprasanth</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>64</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-4408326113584934091</id><published>2011-02-22T11:57:00.000-08:00</published><updated>2011-02-22T11:57:08.951-08:00</updated><title type='text'>"தென்காசி பக்கத்திலே" திரைப்பட ஸ்டில்ஸ்..... இது எப்பிடி இருக்கு????</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-AO6JvWSdecc/TWQTydcce3I/AAAAAAAAAEc/6RweR-18FiA/s1600/thenkasi-pakkathule+_2_.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-AO6JvWSdecc/TWQTydcce3I/AAAAAAAAAEc/6RweR-18FiA/s1600/thenkasi-pakkathule+_2_.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-obayYVKtdrI/TWQT1F-cheI/AAAAAAAAAEg/qj11SP0NFLM/s1600/thenkasi-pakkathule+_15_.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-obayYVKtdrI/TWQT1F-cheI/AAAAAAAAAEg/qj11SP0NFLM/s1600/thenkasi-pakkathule+_15_.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-EBiO37q0n_o/TWQT3zkacaI/AAAAAAAAAEk/H_L97QxhqHM/s1600/thenkasi-pakkathule+_20_.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-EBiO37q0n_o/TWQT3zkacaI/AAAAAAAAAEk/H_L97QxhqHM/s1600/thenkasi-pakkathule+_20_.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-ov--NXeMUUE/TWQT5LZLHiI/AAAAAAAAAEo/wk_KL-SMhm4/s1600/thenkasi-pakkathule+_26_.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-ov--NXeMUUE/TWQT5LZLHiI/AAAAAAAAAEo/wk_KL-SMhm4/s1600/thenkasi-pakkathule+_26_.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-wfecbD_uAzc/TWQT62S8kWI/AAAAAAAAAEs/MuXIHiXP2co/s1600/thenkasi-pakkathule+_35_.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-wfecbD_uAzc/TWQT62S8kWI/AAAAAAAAAEs/MuXIHiXP2co/s1600/thenkasi-pakkathule+_35_.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/--AfbOvjHjzQ/TWQT8u86rkI/AAAAAAAAAEw/seJiYseBw2w/s1600/thenkasi-pakkathule+_40_.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/--AfbOvjHjzQ/TWQT8u86rkI/AAAAAAAAAEw/seJiYseBw2w/s1600/thenkasi-pakkathule+_40_.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-0HPyO6-_msg/TWQT-jPUrVI/AAAAAAAAAE0/vu8ps-5PwiM/s1600/thenkasi-pakkathule+_45_.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-0HPyO6-_msg/TWQT-jPUrVI/AAAAAAAAAE0/vu8ps-5PwiM/s1600/thenkasi-pakkathule+_45_.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-w81_H8BijM0/TWQUABdWt8I/AAAAAAAAAE4/n5sQklmvy0s/s1600/thenkasi-pakkathule+_60_.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-w81_H8BijM0/TWQUABdWt8I/AAAAAAAAAE4/n5sQklmvy0s/s1600/thenkasi-pakkathule+_60_.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8095297297620797936-4408326113584934091?l=hariprasanth84.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/4408326113584934091/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8095297297620797936&amp;postID=4408326113584934091' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/4408326113584934091'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/4408326113584934091'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/2011/02/blog-post_2746.html' title='&quot;தென்காசி பக்கத்திலே&quot; திரைப்பட ஸ்டில்ஸ்..... இது எப்பிடி இருக்கு????'/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-AO6JvWSdecc/TWQTydcce3I/AAAAAAAAAEc/6RweR-18FiA/s72-c/thenkasi-pakkathule+_2_.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-1443680691102326144</id><published>2011-02-22T09:15:00.000-08:00</published><updated>2011-02-22T09:15:58.236-08:00</updated><title type='text'>மலேசியா வாசுதேவன் மறைவு...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;table border="0" cellpadding="3" cellspacing="3" height="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td bgcolor="#FFFFFF" bordercolor="#FFFFCC" height="0" valign="top"&gt;&lt;div align="center"&gt;&lt;img alt="Malaysia Vasudevan" border="1" height="273" longdesc="http://www.tamilcinema.com/" src="http://tamilcinema.com/CINENEWS/images2/Malysia_vasudevan.jpg" width="250" /&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td bgcolor="#FFFFFF" bordercolor="#FFFFCC" height="0" valign="top"&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவனின் மறைவு இசையுலகத்தை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அவரது இசைக்குடும்பத்தை சேர்ந்த பலரும் தங்கள் சோகத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள். அவற்றிலிருந்து-&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; font-weight: bold; line-height: 20px; text-align: justify;"&gt;டி.எம்.சௌந்தர்ராஜன்&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;"மலேசியா வாசுதேவன் நல்ல பாடகர் மட்டுமல்ல, சிறந்த நடிகர் என்றும் பெயர் பெற்றவர். என் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்ட அவர் இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;மலேசியாவில் ஆண்டுதோறும் எனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். கடந்த&lt;img align="right" alt="T.M.Soundharrajan" border="1" height="263" hspace="5" longdesc="http://www.tamilcinema.com/" src="http://tamilcinema.com/CINENEWS/images2/TMS.jpg" vspace="5" width="180" /&gt;ஆண்டு கோலாலம்பூரில் எனது பிறந்தநாள் விழா நடைபெறுவதாக தெரியவந்ததும், அந்த நிகழ்ச்சிக்கு தானே தலைமையேற்பதாகப் பெருந்தன்மையுடன் கூறினார். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு என்னை மனதாரப் பாராட்டினார். தொடக்க காலத்தில் என் பாடல்களைப் பாடித்தான் பிரபலமானதாகப் பல பேட்டிகளில் அவர் பெருந்தன்மையுடன் கூறியிருக்கிறார். என் பாடல்களைப் பாடி பயிற்சி பெற்று ஒரு அற்புதமான பாடகர் உருவானதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. நல்ல குரல் வளம் கொண்ட அவருக்குப் பலவிதமான பிரச்சினைகள் இருந்தன. சொந்தமாக ஒரு திரைப்படம் தயாரித்ததில் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்தாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். தங்களுடைய நாட்டிலிருந்து தமிழகம் சென்று மலேசியத் தமிழர்களின் பெருமையை நிலைநாட்டியவர் மலேசிய வாசுதேவன் என்று, மலேசியத் தமிழர்கள் பெருமையுடன் நினைத்துப் பூரித்துப் போயிருந்தனர். அப்படிப்பட்ட ஒரு கலைஞனை இழந்து தவிக்கும் மலேசியத் தமிழர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தென்னிந்திய நடிகர் சங்கமும், தமிழக அரசும் மலேசியா வாசுதேவனின் குடும்பத்தாருக்கு முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; font-weight: bold; line-height: 20px; text-align: justify;"&gt;வாணி ஜெயராம்&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;இந்தச் செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. காரணம், ஒன்றரை மாதங்களுக்கு&lt;img align="left" alt="Vani Jeyaram" border="1" height="205" hspace="5" longdesc="http://www.tamilcinema.com/" src="http://tamilcinema.com/CINENEWS/images2/vani_Jayaram.jpg" vspace="5" width="180" /&gt;முன்புதான் அவரும் நானும் சேர்ந்த சன் தொலைக்காட்சியில் வரும் சங்கீத மகா யுத்தம் நிகழ்ச்சியில் நடுவர்களாகப் பங்கேற்றோம். ரொம்ப உற்சாகமாக இருந்தார். பக்கவாதத்தால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக அவரால் நடக்க முடியவில்லை. எனவே தன்னை மேடையில் பாட வருமாறு அழைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். நிகழ்ச்சியில் பாடிய பாடகர்களைப் பற்றியும், பாடல்கள் குறித்தும் அருமையான கருத்துக்களைத் தெரிவித்தார். "என் பக்கத்தில் சாட்சாத் சரஸ்வதி தேவியே அமர்ந்திருக்கிறார். வாணிஜி ரொம்ப சிறந்த பாடகி" என்று அவர் என்னை வாழ்த்தியதை மறக்கவே முடியாது. அவருடன் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியைப் பற்றிய நினைவலைகள் என்றும் என் மனதில் நீடித்திருக்கும். பக்கவாதம் உள்ளிட்ட எந்த நோயும் அவரை எதுவும் செய்துவிட முடியாது என்று நம்பிக் கொண்டிருந்தேன். இந்த அதிர்ச்சியிலிருந்து நான் விடுபட பல காலம் ஆகும்.&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; font-weight: bold; line-height: 20px; text-align: justify;"&gt;சித்ரா&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;மிகச் சிறந்த பாடகர் மட்டுமல்ல, பழகுவதற்கு நல்ல மனிதர் மலேசியா வாசுதேவன்.&lt;img align="right" alt="Chitra" border="1" height="210" hspace="5" longdesc="http://www.tamilcinema.com/" src="http://tamilcinema.com/CINENEWS/images2/chitra.jpg" vspace="5" width="180" /&gt;கடந்த மாதம் பத்மபூஷன் விருது பெற்ற எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு, பாடகர் மனோ ஒரு பாராட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு வந்தபோது சற்று தடுமாறி நடந்தாரே தவிர, எல்லாரிடமும் தனக்கே உரிய உற்சாகத்துடன்தான் பேசினார். அந்த நிகழ்ச்சியில் அவருடன் பேச முடியவில்லை. வணக்கம் மட்டும் தெரிவித்தேன். அதற்கு முன்னதாக விஜய் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, "எப்படி இருக்கீங்கம்மா... குழந்தை, கணவர் எல்லாரும் நலமா இருக்காங்களா?" என்று பாசத்துடன் விசாரித்தார். அவரது மறைவு தமிழ் இசையுலகத்திற்கு பெரும் இழப்பு.&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; font-weight: bold; line-height: 20px; text-align: justify;"&gt;மனோ&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;&lt;img align="left" alt="Mano" border="1" height="219" hspace="5" longdesc="http://www.tamilcinema.com/" src="http://tamilcinema.com/CINENEWS/images2/mano.jpg" vspace="5" width="167" /&gt;என்னை முதன் முதலாக சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றதே அவர்தான். 1986ம் ஆண்டு ஒருநாள் என்னைத் திடீரென்று தொடர்பு கொண்டு, சிங்கப்பூரில் நடக்கும் நிகழ்ச்சியில் நீங்களும் பாடப் போகிறீர்கள், தயாராக இருங்கள் என்றார். அவரைப் போன்ற சிறந்த பாடகர் கிடைப்பது அரிதிலும் அரிது. மிகவும் நட்பாகப் பேசிப் பழகுவர். சக கலைஞர்களை எந்தவிதமான தயக்கமும் இன்றி வெளிப்படையாகவும் மனதாரவும் பாராட்டக்கூடிய நல்ல மனிதர் அவர்.&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; font-weight: bold; line-height: 20px; text-align: justify;"&gt;&lt;br /&gt;திப்பு&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;&lt;a href="http://www.amazon.com/Hits-Malaysia-Vasudevan-S-P-Sailaja/dp/B002RL8QRY?ie=UTF8&amp;amp;tag=harisarma&amp;amp;link_code=bil&amp;amp;camp=213689&amp;amp;creative=392969" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;" target="_blank"&gt;&lt;img alt="Hits Of Malaysia Vasudevan" src="http://ws.amazon.com/widgets/q?MarketPlace=US&amp;amp;ServiceVersion=20070822&amp;amp;ID=AsinImage&amp;amp;WS=1&amp;amp;Format=_SL160_&amp;amp;ASIN=B002RL8QRY&amp;amp;tag=harisarma" /&gt;&lt;/a&gt;மலேசியா வாசுதேவன் தோற்றத்தில் மட்டுமல்ல, அவரது குரலிலும் கம்பீரம்&lt;img align="right" alt="Tippu" border="1" height="160" hspace="5" longdesc="http://www.tamilcinema.com/" src="http://tamilcinema.com/CINENEWS/images2/tippu.jpg" vspace="5" width="128" /&gt;இருக்கும். அவரது பாடல்களை மிகவும் விரும்பிக் கேட்கும் ரசிகர்களில் நானும் ஒருவன். அவருடன் இணைந்து பாடியதில்லை என்றாலும், மூன்று நிகழ்ச்சிகளில் ஒன்றாகப் பங்கேற்றுள்ளோம். ஒருமுறையி புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அவருடன் சென்றிருந்தேன். நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அவரும் நானும் காரில் சென்று கொண்டிருந்தபோது, "திப்பு... இன்றைய இளம் பாடகர்களில் எனக்கு உங்களைத்தான் மிகவும் பிடிக்கும். உங்க பாடல்களைக் கேட்டிருக்கிறேன். அருமையாகப் பாடுகிறீர்கள்" என்றார். எப்பேர்ப்பட்ட பாடகர் அவர். அவரது வாயால் என்னைப் பாராட்டியதை எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். அவரது குரலில் ஒலித்த "பூங்காற்று திரும்புமா?" என்ற பாடல் காலத்தைக் கடந்து நிலைத்து நிற்கும்.&lt;img alt="" border="0" height="1" src="http://www.assoc-amazon.com/e/ir?t=harisarma&amp;amp;l=bil&amp;amp;camp=213689&amp;amp;creative=392969&amp;amp;o=1&amp;amp;a=B002RL8QRY" style="border: none !important; margin: 0px !important; padding: 0px !important;" width="1" /&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;வினோத் சந்திரபோஸ்&lt;br /&gt;(இசைமைப்பாளர் சந்திரபோஸ் மகன்)&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;என் தந்தையின் இசையில் பல ஹிட் பாடல்களைப் பாடியவர். எங்கள் குடும்பத்துக்கும் தந்தைக்கும் நெருக்கமான நண்பராக இருந்தார். என் தந்தை அண்மையில் காலமானபோது, மலேசியா வாசுதேவன் சாரும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அப்படிப்பட்ட நிலையிலும், நேரில் வந்து அப்பாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி எங்களுக்கும் ஆறுதல் கூறினார். இப்போதும் அவரும் மறைந்துவிட்டதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. என் தந்தையின் இசையில் அவர் பாடிய "மனிதன் மனிதன்" என்ற பாடல் அவருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் இசைப் பிரியர்களுக்கும் பிடித்தமான பாடல்.&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8095297297620797936-1443680691102326144?l=hariprasanth84.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/1443680691102326144/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8095297297620797936&amp;postID=1443680691102326144' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/1443680691102326144'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/1443680691102326144'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/2011/02/blog-post_22.html' title='மலேசியா வாசுதேவன் மறைவு...'/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-6705697038476735087</id><published>2011-02-21T19:01:00.000-08:00</published><updated>2011-02-21T19:01:27.412-08:00</updated><title type='text'>ஹாலிவுட் சினிமா</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 18px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: blue; font-size: x-large;"&gt;&lt;b&gt;&lt;a href="http://www.harisarma.us/"&gt;சி&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-size: 12px;"&gt;னிமா கலையா வியாபாரமா என கேள்வி எழுந்த போது ஐரோப்பிய நாடுகள் அது கலை உன்னதமான கலை என்றது. ஹாலிவுட் அது வியாபாரம் தரமான வியாபாரம் என்றது 1930க்கும் 70க்குமிடைப்பட்ட காலங்களில் சினிமா ஆகச்சிறந்த கலை எழுச்சிக்கு ஐரோப்பிய இயக்குனர்களால் உந்தித் தள்ளப்பட்டு அதன் சிகரத்துக்கு இழுத்துவரப்பட்ட அதேநேரம் ஹாலிவுட் வணிக சினிமா பல பரிசோதனை முயற்சிகளில் இறங்கியது. அதில்சில இயக்குனர்கள் மற்றும் படைப்பாளிகள் பல முத்திரைகளைப் பதித்து உலகசினிமாவுக்கும் ஹாலிவுட்டுக்கும் பெருமை சேர்த்தனர். அவையனைத்திலும் வியாபாரம் தான் நோக்கமாக இருந்தாலும் அந்த முயற்சிகளனைத்தும் குறிப்பிடத்தக்க படைப்புகளாக வெளிவந்தன. முழுவதும் இசைமற்றும் நடனத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்ட இசைப்படங்கள், நாயகனை கொள்ளைக் கூட்ட ஆளாகவோ அல்லது அவர்களின் தலைவனாகவோ சித்தரித்து தீமையின் அறத்தைப் பேசும் கேங்ஸ்டர் வகைப்படங்கள் நகைச்சுவைப் படங்கள் என பலவகையிலிருந்தன. இவற்றோடு குவாடிஸ் ஸ்பார்டகஸ்,பென்ஹர், டென் கமாண் மண்ட்ஸ் போன்ற இதிகாசம் மற்றும் புராணங்களை அடிப்படையாகக் கொண்டு பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட படைப்புகளும் வெளியாகி உலகசினிமாவுக்கும் தொழில் நுட்பத்துக்கும் வளம் சேர்த்தன. இவர்களின் சாதனை பெரும்பாலும் பொழுது போக்கு வகையைச் சார்ந்தவை என்றாலும் வரலாற்றில் அவை குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்றுள்ளன என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-size: 12px; margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;strong&gt;இசைப்படங்கள்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-size: 12px; margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;strong&gt;1.விக்டர் பிளமிங்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-size: 12px; margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;வண்ணப்படங்களின் மீதான முயற்சி சினிமா கண்டுபிடிக்கப்பட்ட துவக்க காலத்திலிருந்தே மிலி போன்ற மேதைகளால் பரிசோதனை செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வந்தது என்றாலும் அவை வண்ண பிலிம் சுருளில் அல்லாமல் பிற்பாடான படக்கலவைப் பட்டறைகளில் உருவாக்கப்பட்டு வந்தன. ஆனாலும் முதன்முறையாக பிரத்யேகமான முழுமையான வண்ணப்படம் எனும் பெருமையை உருவாக்கிய பெருமை இயக்குனர் விக்டர் ப்ளெமிங்கையே சாரும். 1939ல் ஒரே ஆண்டில் இவர் இயக்கத்தில் உருவான இரண்டுபடங்கள்தான் ஹாலிவுட்டின் முழுமையான வண்ணப்படங்கள். இரண்டுமே வெவ்வெறு விதங்களில் வரலாற்றில் நிலைத்து நின்றபடங்கள். அதில்முதலில் வெளியான படம் Wizard of oz விசார்ட் ஆப் ஓஸ். அதிசய உலகங்களும் வினோத உருவசித்திரங்களுமாக நிரம்பியிருந்த இப்படம் முழுவதும் பாடல்களால் ஆன இசைப்படம். ஹாலிவுட் வரலாற்றில் இசைப்படங்கள் எனப்படும் அத்தியாயத்தில் இந்தப் படத்துக்கென எப்போதும் ஒருமுக்கியத்துவம் உண்டு. சிறந்த ஐந்து இசைப்படங்கள் என்ற பட்டியலிலும் எல்லா காலத்திலும் இடம்பெறக் கூடிய படமாக இது இருந்துவருகிறது. அதே போல பிளமிங் இயக்கத்தில் தொடர்ந்து அதே ஆண்டில் வெளியான இன்னொரு வண்ணப்படம் கான் வித்த விண்ட். மார்கரட் மிட்செல் என்பவர் எழுதிய அமெரிக்காவின் உள் நாட்டுப் போரின் போது உண்டாகும் காதலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நாவல் 1936ல் வெளியாகி அவ்வாண்டின் புலிட்சர் பரிசையும் ஈட்டியிருந்தது. இக்கதைக்கு சிட்னி ஹாவர்ட் திரைக்கதை எழுத புகழ்பெற்ற நட்சத்திரங்களான கிளார்க் கேபிள் மற்றும் விவியன் லீ ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர். அந்த ஆண்டின் ஆஸ்கார் விருதுக்கு ப்போட்டியிட்டு பத்துக்கும் மேற்பட்ட விருதுகளை வென்று ஹாலிவுட்டின் புகழ்மிக்க காவியமாக நிலைத்து நின்றது.&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-size: 12px; margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இப்படியாக ஒரே ஆண்டில் தனது அடுத்தடுத்த இரண்டு படங்களின் மூலம் ஹாலிவுட்டில் அழுத்தமாக முத்திரைபதித்த விக்டர் பிளமிங் அடிப்படையில் ஒரு சண்டைப்பயிற்சியாளராக சினிமாவுக்குள் நுழைந்து பின் காமராமேனாக மாறி இயக்குனராக அவதாரமெடுத்தவர்.&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-size: 12px; margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இந்த இரண்டுபடங்கள் வண்ணப்படங்களுக்கான அலையை ஹாலிவுட்டில் துவக்கி வைத்தாலும் அதற்குண்டான பெரும் பொருட்செலவுகாரணமாக மக்கள் கறுப்பு வெள்ளைப் படம் எடுப்பதிலேயே தொடர்ந்து கவனம் செலுத்திவந்தனர்.&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-size: 12px; margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;strong&gt;2.ப்ரெட் ஆஸ்டர் &amp;amp; ஜிஞ்ஜர் ரோஜர்ஸ்&amp;nbsp;&amp;nbsp;&lt;img alt="" border="0" height="1" src="http://www.assoc-amazon.com/e/ir?t=harisarma&amp;amp;l=bil&amp;amp;camp=213689&amp;amp;creative=392969&amp;amp;o=1&amp;amp;a=B00367P342" style="border: none !important; margin: 0px !important; padding: 0px !important;" width="1" /&gt;&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;Fred astaire and ginger rogers&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-size: 12px; margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;a href="http://www.amazon.com/Cinema-4D-R11-5-Essential-Training/dp/B00367P342?ie=UTF8&amp;amp;tag=harisarma&amp;amp;link_code=bil&amp;amp;camp=213689&amp;amp;creative=392969" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;" target="_blank"&gt;&lt;img alt="Cinema 4D R11.5 Essential Training" src="http://ws.amazon.com/widgets/q?MarketPlace=US&amp;amp;ServiceVersion=20070822&amp;amp;ID=AsinImage&amp;amp;WS=1&amp;amp;Format=_SL160_&amp;amp;ASIN=B00367P342&amp;amp;tag=harisarma" /&gt;&lt;/a&gt;இருவருமே டாப் டான்ஸ் எனும் தங்களது நடனத்தால் ஹாலிவுட் இசைப் படங்களின் மறக்க முடியாத ஜோடிகளாக கொடிகட்டிப் பறந்தனர்.இருவரது நான்கு கால்களும் இணைந்து ஆடிய இசைப்படங்கள் மொத்தம் பத்து. பத்து திரைப்படங் களும் இன்றும் பார்வையாளர்களைக் கட்டிப் போடும் இசை நடன காவியங்களக விமர்சகர்களால் வரவேற்கப்படுகின்றன. இருவருமே அமெரிக்காவின் புகழ்பெற்ற வாடுவெல்லி நடனக்குழுவில் தங்களது சிறுவயதிலிருந்து பயிற்சிபெற்று நடனமாடிவந்தவர்கள். இவர்களுள் ப்ரெட் ஆஸ்டர் முன்னதாக திரைக்கு நடனம் ஆடவந்து புகழ்பெற்று வந்தார். தனது படங்களின் நாயகிக்கு நடனம் கற்றுத் தர ஒரு பெண்ணைத் தேடிய போதுதான் அறிமுகமானார் ஜிஞ்ஜர் ரோஜர்ஸ். தன் பதினேழாம் வயதில் திருமணமாகி அந்தவருடமே விவாகரத்தும் ஆகியிருந்த ஜிஞ்ஜர் ரோஜர்சின் நடனத் திறமையைக் கண்ட ப்ரெட் ஆஸ்டர் அவரையே நாயகியாக நியமித்தார். 1933ல் வெளியான Flying Down to Rio ப்ளையிங் டவுன் டு ரியோ தான் இருவரும் இணைந்துநடித்த முதல் படம்.பிறகு The Gay Divorcee, Roberta, Tob Hat என 1939வரை அடுத்த ஆறு ஆண்டுகளில் இருவரும் ஒன்பது படங்கள் தொடர்ந்து இணைந்து ஆடி இசைப்படங்களின் அழிக்க முடியாத சகாப்தமாக விளங்கினர். 39க்குப்பின் சரியாக பத்து வருடங்கள் கழித்து இருவரும் இணைந்து இறுதியாக ஒருபடத்தில் ஜோடி சேர்ந்தனர். THE BARKLES OF BRODWAY (1949). அவர்கள் இருவரும் இணைந்து நடித்த கடைசிப்படமான இது அவர்கள் நடிப்பில் வெளியான ஒரே வண்ணப் படமும் ஆகும்.&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-size: 12px; margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;strong&gt;3. வின்சன்ட் டி மின்னளி Vicents Minnelli&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-size: 12px; margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;An American in Paris (1951) Brigadoon (1954), Kismet (1955 and Gigi (1958) போன்ற புகழ்பெற்ற இசைப்படங்கள் முலம் ஹாலிவுட் இசைப்படங்களுக்கு பெருமை சேர்த்தவர் வின்சன்ட்டி மின்னலி. துவக்கத்தில் நாடகங்களுக்கு நடன ஒத்திகை செய்துவந்த மின்னளியின் முதல்படம் Cabin in the Sky இரண்டாவதுபடம் Meet Me in St. Louis இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதுதான் நாயகி ஜூடி கர்லண்டின் மீது காதல்வயப்பட்டு திருமணம் செய்துகொண்டார் இருவருக்கும் பிறந்த மகள் லிசா மின்னளி. பின்னாளில் ஆஸ்கார் பரிசுபெற்ற புகழ்பெற்ற பாடகியாகத் திகழ்ந்தார்.&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-size: 12px; margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;தனது Gigi (1958)படத்துக்காக சிறந்த இயக்குனருக் கான ஆஸ்கார் பரிசுபெற்ற இயக்குனர் மின்னளி அக்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய நடிகர்கள் Spencer Tracy, Gloria Grahame, Kirk Douglas, Anthony Quinn, Arthur Kennaedy, Shirley MacLaine and Martha Hyer. என அனைவரையும் தன் இசை நடனப் படங்களில் நடிக்கவைத்து புகழீட்டித்தந்துள்ளார். 1986ம் ஆண்டு இவர் இறப்பதற்கு ஒருவாரத்திற்குமுன் பிரெஞ்சு அரசாங்கம் இவரது திரையுலக சாதனைகளைப் பாராட்டி, the Commander National of the Legion of Honou, எனும் விருதை வழங்கி கவுரவித்துள்ளது&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-size: 12px; margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;.&lt;strong&gt;4,ஜீன் கெல்லி Jean Kelly&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-size: 12px; margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;அமெரிக்க இசைப்படங்களின் வரலாற்றில் ப்ரெட் ஆஸ்டருக்கு பிறகு வந்த நடன நட்சத்திரம் ஜீன் கெல்லி. துவக்கத்தில் ப்ரெட் ஆஸ்டரின் ரசிகனாக இருந்த கெல்லி பிற்பாடு தானும் அதுபோல ஹாலிவுட்டின் நடன நட்சத்திரமாக மாற விரும்பி திரைப்படத்துறைக்குள் வாய்ப்புத்தேடிஅலைந்தார். For Me and My Gal இவரது முதல்படம் . ஆனால் இப்படம் சரியாகப் போகவில்லை. துவக்கத்தில் நடித்த மற்ற சில படங்களும் படு தோல்வியைத் தழுவின. இரண்டுவருடம் ராணுவசேவைக்குச் சென்று திரும்பினார். 1951ல் வெளியான அமெரிக்கன் இன் பாரீஸ் An American in Paris எனும் ஒரேபடம் இவரை உச்ச நட்சத்திரமாக மாற்றியது. இதுநாள் வரையிலுமான அமெரிக்காவின் முழுவதுமான இசை வகைப்பாட்டு படங்களில் மிகச்சிறந்தபடமாக இரண்டு படங்கள் கருதப்படுகின்றன. அவற்றில் அமெரிக்கன் இன் பாரீஸ் ஒன்று. இரண்டாவதாகக் கருதப்படும் படமும் ஜின்கெல்லி நடித்த படமே. அது அடுத்த வருடமே வெளியாகி அமெரிக்கப் படங்களின் வசூல் வரிசையில் பெரும் சாதனை நிகழ்த்தியது அத்திரைப்படம் சிங்கிங் இன் தி ரைன் (1952) Singing in the Rain. மவுனப்பட காலங்களில் பின்னணி இசைக்கலைஞர்கள் தியேட்டர்களில் பாத்திரங்களுக்கு வாய் அசைப்பதும் அவ்வப்போது பாடல் பாடுவதுமாக தொழிலில் கொடிகட்டிப் பறந்தனர். சத்தசினிமா வந்ததும் நடிகர்களே பாடத் துவங்கியபின் இந்த திரைமறைவுக் கலைஞர்கள் வேலைவாய்ப்பு இழந்து வீதிக்கு வந்தனர். அப்படி வீதிக்கு வந்த கலைஞர்கள் சத்த சினிமாவில் நடிகர்களாக மாறி எப்படி சாதனை செய்தார்கள் என்பதுதான் கதை. முழுவதும் பாடலும் நடனமுமாக இருந்த இப்படத்தில் ஜீன்கெல்லி இணை இயக்குனராகவும் பணிபுரிந்தார்.&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-size: 12px; margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இப்படத்தில் இவரது அபாரமான கலைச்சேவையை பாராட்டி ஆஸ்கார் இவருக்கு சிறப்பு விருது தந்து கவுரவப்படுத்தியது. 1996.ன் ஒரு நாளில் உறங்கிக்கொண்டிருக்கும்பொது இறந்து காலத்தில் உறைந்து போனார் ஜீன்கெல்லி.&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-size: 12px; margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;a href="http://www.amazon.com/Cinema-4D-Handbook-1st-ebook/dp/B002L6GJH4?ie=UTF8&amp;amp;tag=harisarma&amp;amp;link_code=bil&amp;amp;camp=213689&amp;amp;creative=392969" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;" target="_blank"&gt;&lt;img alt="Cinema 4D 10 Handbook, 1st Edition" src="http://ws.amazon.com/widgets/q?MarketPlace=US&amp;amp;ServiceVersion=20070822&amp;amp;ID=AsinImage&amp;amp;WS=1&amp;amp;Format=_SL160_&amp;amp;ASIN=B002L6GJH4&amp;amp;tag=harisarma" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&amp;nbsp;5.ராபர்ட் வைஸ்&lt;img alt="" border="0" height="1" src="http://www.assoc-amazon.com/e/ir?t=harisarma&amp;amp;l=bil&amp;amp;camp=213689&amp;amp;creative=392969&amp;amp;o=1&amp;amp;a=B002L6GJH4" style="border: none !important; margin: 0px !important; padding: 0px !important;" width="1" /&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-size: 12px; margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;ஜீன் கெல்லிக்குப் பிறகு அமெரிக்க இசைப் படவரலாற்றின் முக்கிய நட்சத்திரம் ராபர்ட் வைஸ்.திரைப்படத் தயாரிப்பாளர் இயக்குனர் திரைப்பட மொழி ஆளுமையில் தனித்தன்மை கொண்டவரான ராபர்ட் வைஸ் இயக்கிய இரண்டு படங்கள் இசை மற்றும் நடன ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் திரைப்பட மொழி மற்றும் புதிய உத்திகளின் மேல் ஆர்வம் கொண்ட பலருக்கும் மிகச்சிறந்த பாடபுத்தகமாய் விளங்குபவை 1961ல் வெளியான வெஸ்ட் சைட் ஸ்டோரி West Side Story மற்றும் 1965ல் வெளியான் சவுண்ட் அப் மியூசிக் The Sound of Music இவைதான் அந்த இரண்டுபடங்கள். இரண்டுக்கும் இவரே இயக்குனர் இவரே தயாரிப்பாளர். இவற்றுள் வெஸ்ட் சைட் ஸ்டோரி ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் கதையை 60களின் இளைஞர்களின் உலகுக்கு ஏற்றாற் போல் மாற்றி உருவாக்கப்பட்ட திரைக்கதை. தொழில் நுட்பத்தில் இன்றைய நவீன படங்களுக்கும் சவால் விடும் உயர்ந்த தொழில் நுட்பம். பெரும்பாலும் இரவில் எடுக்கப்பட்ட இப்படம் ஒளிப்பதிவாளர்களுக்கு ஒருநல்ல கையேடு என்று கூட சொல்லலாம். அந்தவருட ஆஸ்கார் போட்டியில் இப்படம் மொத்தம் பத்து விருதுகளை வென்று சரித்திர சாதனை படைத்தது. ஜெர்மி ராபின்ஸ் Jeroms Robbins எனும் நண்பரோடு சேர்ந்து இப்படத்தை அவர் இயக்கியிருந்த காரணத்தால் சிறந்த இயக்குனருக்கான விருதை தன் நண்பருடன் சேர்ந்து பகிர்ந்துகொண்டார்.&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-size: 12px; margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;அதுபோல 1965ல் வெளியான சவுண்ட் ஆப் மியூசிக்கின் பாடல்கள் இன்றளவும் பிரசித்தம். இந்தப்படமும் அந்தவருடத்துக்கான ஆஸ்கார் போட்டியில் கலந்துகொண்டு ஐந்து விருதுகளை வென்று சாதனை படைத்தது. மட்டுமல்லாமல் இப்படம் வசூலில் ஏற்படுத்திய மகத்தான சாதனையை அடுத்த பத்துவருடங்களுக்குப் பிறகு வந்த ஸ்டார் வார்ஸ் எனும் படத்தால் மட்டுமே முறியடிக்க முடிந்தது.&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-size: 12px; margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;(தொடரும்)&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-size: 12px; margin-bottom: 1em; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&amp;nbsp;(புத்தகம் பேசுது பிப்ரவரி 2011 இதழில் வெளியானது)&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8095297297620797936-6705697038476735087?l=hariprasanth84.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/6705697038476735087/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8095297297620797936&amp;postID=6705697038476735087' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/6705697038476735087'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/6705697038476735087'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/2011/02/blog-post.html' title='ஹாலிவுட் சினிமா'/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-4620849907517614361</id><published>2010-06-05T05:21:00.000-07:00</published><updated>2010-06-05T05:21:00.150-07:00</updated><title type='text'>அமைதிப் படைக்கு அஞ்சும் இஸ்ரேல்</title><content type='html'>&lt;h3 class="post-title entry-title"&gt;&lt;br /&gt;&lt;/h3&gt;&lt;div class="post-header-line-1"&gt;&lt;/div&gt;&lt;div class="post-body entry-content"&gt; &lt;a href="http://1.bp.blogspot.com/_yCHk0TPTdYs/TAl0QH2pPsI/AAAAAAAADxY/I-tjCc77AAE/s1600/flotilla.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5479038242007891650" src="http://1.bp.blogspot.com/_yCHk0TPTdYs/TAl0QH2pPsI/AAAAAAAADxY/I-tjCc77AAE/s320/flotilla.jpg" style="cursor: pointer; float: left; height: 143px; margin: 0pt 10px 10px 0pt; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 14px;"&gt;"எவராலும் வெல்ல முடியாத  நாடு!" என்ற பெயரெடுத்த இஸ்ரேல் வரலாற்றில் முதன் முறையாக தோல்வியை  சுவைக்கத் தொடங்கியிருக்கிறது. பி.எல்.ஒ.வின் தேசியவாதமும், ஹமாசின்  இஸ்லாமியவாதமும் அடைய முடியாத இலக்கை சர்வதேசிய சித்தாந்தம் சாதித்துக்  காட்டியுள்ளது. ஆயுதத்தால் அசைக்க முடியாத இஸ்ரேலை அஹிம்சை மிரட்டுகிறது.  மே 31 இரவு நடுக்கடலில் காசா நோக்கி சென்று கொண்டிருந்த நிவாரணக் கப்பல்  (Mavi Marmara) இஸ்ரேலிய படையினரின் பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளானது.  சர்வதேச கடற்பரப்பில் கடற்கொள்ளையர்கள் போல நடந்து கொண்ட இஸ்ரேலின்  அத்துமீறல் சர்வதேச கண்டனங்களை எழுப்பியுள்ளது. இஸ்ரேலிய படையினரின் திடீர்  தாக்குதலில் 20 ஆர்வலர்கள் மரணமடைந்துள்ளனர். பலியானவர்களில் பலர்  துருக்கிய பிரஜைகள், ஒருவர் அமெரிக்கர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: 85%;"&gt;&lt;br /&gt;தனது படையினரை பயங்கர  ஆயுதங்கள் கொண்டு தாக்கியதால், "தற்பாதுகாப்பு கருதியே" நிவாரணக் கப்பல்  மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியது. மேலும் ஹமாசுக்கு  கொடுப்பதற்காக கப்பலில் ஆயுதங்கள் கடத்தப் பட்டதாகவும் தெரிவித்தது.  துருக்கி தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான "மாவி மர்மரா" என்ற பயணிகள்  கப்பலே தாக்குதலுக்கு உள்ளானது.(காசாவில் இருந்து 65 கி.மி. தொலைவில்)  தாக்குதல் நடந்த நேரம் மாவி மர்மரா உட்பட பல கப்பல்கள் காசா நோக்கி  சென்றுள்ளன. 700 தொண்டர்களும், 10000 தொன்கள் நிவாரணப் பொருட்களும்  இருந்துள்ளன. கப்பல்களில் சென்ற அனைவரும் இஸ்ரேலிய படையினரால் கைது  செய்யப்பட்டனர். இவர்களில் அமெரிக்கா, ஐரோப்பா உட்பட பல்தேசத்தவர்கள்  அடங்குவர். பெரும்பான்மையானோர் விடுவிக்கப்பட்டு துருக்கிக்கு நாடு  கடத்தப்பட்டனர். கப்பல்களையும், நிவாரணப் பொருட்களையும், அதனோடு  தொண்டர்களின் உடமைகளையும் இஸ்ரேலிய படையினர் அபகரித்து வைத்துள்ளனர்.  செல்லிடத் தொலைபேசிகள், மடிக்கணனிகள் எதையும் திருப்பிக் கொடுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நாடு  கடத்தப் பட்ட தொண்டர்கள் வழங்கிய நேர் காணல்கள், இஸ்ரேல் அறிவித்ததற்கு  முரணாக உள்ளன. இஸ்ரேலிய படையினர் ஹெலிகாப்டரிலும், கடற்படைக் கப்பல்கள்  கொண்டும் சுற்றி வளைத்து சுட்டுள்ளனர். அப்போதே முதல் பலிகள் விழுந்து  விட்டன.(&lt;/span&gt;&lt;a href="http://www.guardian.co.uk/world/2010/jun/01/gaza-flotilla-eyewitness-accounts-gunfire"&gt;&lt;span style="font-size: 85%;"&gt;Israelis opened fire before boarding Gaza  flotilla, say released activists&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size: 85%;"&gt;)  மாவி மர்மரா கப்பலை கைப்பற்றும் நோக்குடன் ஹெலிகாப்டரில் இருந்து குதித்த  படையினர் இறங்கிய உடனே சுடத் தொடங்கினார்கள். அதன் பிறகே  தற்பாதுகாப்புக்காக சில ஆர்வலர்கள் இஸ்ரேலிய படையினரை தாக்கி உள்ளனர்.  வீட்டுக்குள் அத்துமீறி நுழையும் திருடனை தாக்குவது போன்ற நடவடிக்கை அது.  அந்த சம்பவத்தை மட்டும் வீடியோ பண்ணி, இஸ்ரேல் ஊடகங்களுக்கு அனுப்பி  வைத்தது. "இதோ பாருங்கள். எமது படையினரை தாக்குகிறார்கள். அதனால்  தற்பாதுகாப்புக்காக சுட்டோம்." என்றார்கள். ஆனால் நடந்த சம்பவத்தை படம்  பிடித்துக் கொண்டிருந்த செய்தியாளர்களின் கமெராவில் இவ்வாறு பதிவாகி  உள்ளது. "அவர்கள் எம்மை நோக்கி சுடுகிறார்கள்... வெள்ளைக்கொடி உயர்த்திய  போதிலும் சுடுகிறார்கள்... கிரனேட்கள்,நிஜமான துப்பாக்கி குண்டுகளை  பாவிக்கிறார்கள்... சிலர் காயமடைந்துள்ளனர்...." அரபி, ஆங்கிலம், துருக்கி  மொழி செய்தியாளர்கள் மாறி மாறி அறிவிக்கிறார்கள். (&lt;/span&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=MB-Mk4bFz-U"&gt;&lt;span style="font-size: 85%;"&gt;RAW FOOTAGE: Israel navy massacres on one of  Gaza Freedom Flotilla&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size: 85%;"&gt;) அந்த  வீடியோ தான் கடைசியாக செய்மதி தொடர்பை பயன்படுத்தி அனுப்பப் பட்டது. அதன்  பிறகு இஸ்ரேலிய படையினர் செய்மதி தொடர்பை துண்டித்து விட்டார்கள். அல்  ஜசீராவுக்கு கிடைத்த அந்த எடிட் செய்யப்படாத வீடியோ ஏனோ  ஒளிபரப்பப்படவில்லை. ஈரான் தொலைக்காட்சி Press TV யில் மட்டுமே காண்பிக்கப்  பட்டது. &lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_yCHk0TPTdYs/TAl1tSH3YlI/AAAAAAAADxg/qZjLpb97Ko8/s1600/Gaza_Flotilla.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5479039842492310098" src="http://4.bp.blogspot.com/_yCHk0TPTdYs/TAl1tSH3YlI/AAAAAAAADxg/qZjLpb97Ko8/s320/Gaza_Flotilla.jpg" style="cursor: pointer; float: right; height: 320px; margin: 0pt 0pt 10px 10px; width: 272px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தாக்குதல்  சம்பவம் நடைபெற்ற அடுத்த நாள், அல் ஜசீரா இஸ்ரேலிய அமைச்சர் ஒருவரை  நேர்கண்டது. அதில் அவர் "நிவாரணக் கப்பலில் ஆயுதங்களும், வெடி மருந்துகளும்  கண்டுபிடிக்கப் பட்டதாக" தெரிவித்தார். இஸ்ரேல் ஆர்வலர்கள் அனைவரையும்  கைது செய்து, கப்பலையும் தடுத்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு  நாட்களுக்கு பின்னர் மீண்டும் அதே அமைச்சரை பேட்டி கண்டது அல்ஜசீரா.  "கைப்பற்றிய ஆயுதங்களையும், வெடி பொருட்களையும் ஆதாரஙகளுடன் காட்டுமாறு"  கேட்டது. அதற்கு அந்த அமைச்சர் "ஆயுதங்களை கண்டெடுத்ததாக அன்று நான்  சொல்லவே இல்லை!" என்று மழுப்பினார். இதற்கிடையே கப்பலில் தொண்டராக சென்று  நாடுகடத்தப் பட்ட சுவீடிஷ் எழுத்தாளர் ஒருவர் பத்திரிகையாளர் சந்திப்பை  நடத்தினார். அதிலே அவர் கூறியதாவது: "இஸ்ரேலிய படையினர் என்னை கைது செய்து  விட்டு, எனது உடமைகளை பரிசோதித்தார்கள். பயங்கர ஆயுதம் ஒன்றை  வைத்திருந்ததாக என் மீது குற்றம் சுமத்தினார்கள். அவர்கள் காட்டிய பயங்கர  ஆயுதம் என்ன தெரியுமா? எனது ஷேவிங் ரேசர்!"&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேலிய பயங்கரவாத  தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் துருக்கியர்கள். இதனால்  துருக்கியில் இஸ்ரேலுக்கு எதிரான அலை எழுந்துள்ளது. இஸ்தான்புல் நகரில்  இஸ்ரேலிய துணைத் தூதுவராலயத்தை முற்றுகையிட்ட மக்கள் திரள்,  தூதுவராலயத்தினுள் நுளைய விடாது துருக்கி பொலிஸ் தடுத்தது. துருக்கி  பிரதமர் இஸ்ரேலுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க வேண்டிய  நெருக்கடியில் இருக்கிறார். இஸ்ரேலுடன் நட்புறவைப் பேணி வந்த மிகக் குறைந்த  முஸ்லிம் நாடுகளில் ஒன்று துருக்கி. இரண்டு நாட்டு இராணுவங்களும் இணைந்து  பயிற்சிகளை மேற்கொண்டு வந்தன. இது வரை காலமும் இருந்து வந்த உறவு இறுதிக்  கட்டத்தை அடந்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் முக்கியமான நண்பனை, இஸ்ரேல்  இழக்கின்றது. மேலும் துருக்கி நேட்டோ இராணுவக் கூட்டமைப்பிலும்  உறுப்பினர். "நேட்டோ உறுப்பினர் ஒருவர் தாக்கப் பட்டால் அனைவரும் சேர்ந்து  நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற சட்டம் இப்போது பரீட்சித்துப் பார்க்கப்பட  வேண்டிய நிர்ப்பந்தம். துருக்கி நட்பு பாராட்டிய அமெரிக்கா இஸ்ரேலின்  குற்றத்தை கண்டிக்கவில்லை. இது அமெரிக்க - துருக்கி உறவில் விரிசலை  ஏற்படுத்தி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.freegaza.org/"&gt; Free Gaza&lt;/a&gt;  என்ற அரசு சாரா சர்வதேச தொண்டு நிறுவனம் நிவாரணக் கப்பல்களை காசாவுக்கு  அனுப்பி வைத்தது. ஆகஸ்ட் 2008 இவர்களது கப்பல்கள் காசா போய் சேர்ந்தன.  அப்போது காசா பகுதியில் இஸ்ரேலிய கடற்படை பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாக  பயமுறுத்தல் விடுக்கப்பட்டது. அதையும் மீறி அந்தக் கப்பல்கள் நிவாரணப்  பொருட்களை பசியால் வாடும் காசா மக்களுக்கு கொண்டு சென்று கொடுத்தன. கடந்த  இரண்டு வருடங்களாக காசா பிரதேசம் இஸ்ரேலினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.  உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல தடை உள்ளது. ஐ.நா.,  செஞ்சிலுவைச் சங்கம் அனுப்பும் பொருட்களைக் கூட, மூன்றில் ஒரு பங்கு  மட்டுமே போக அனுமதிக்கப் படுகின்றது. சுருக்கமாக சொன்னால், ஒரு பெரிய  தடுப்பு முகாமினுள் காசா மக்கள் கைதிகளாக அடைத்து வைக்கப் பட்டுள்ளனர்.  (பார்க்க: &lt;a href="http://kalaiy.blogspot.com/2008/08/blog-post_24.html"&gt;காஸா:  முற்றுகைக்குள் வாழ்தல்&lt;/a&gt;) &lt;br /&gt;&lt;br /&gt;Free Gaza அமைப்பில் பல சர்வதேச  பிரபலங்கள் அங்கம் வகிக்கின்றனர். ஹாலிவூட் நடிகர்கள், கிரேக்க நாடாளுமன்ற  உறுப்பினர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள், ஐரோப்பிய மத்திய வங்கி தலைமை  நிர்வாகியின் மனைவி, எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்று பல்துறை  சார்ந்தவர்கள். அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, பிரிட்டன், நெதர்லாந்து,  சுவீடன், ஸ்பெயின், கிறீஸ், பிறெசில், மலேசியா என்று பல்வேறு தேசங்களின்  பிரஜைகள். இந்த சர்வதேச அமைதிப்படை இஸ்ரேலின் அரச பயங்கரவாததை கண்டு பயந்து  ஓடி விடவில்லை. இன்னும் நூறு கப்பல்களில் வந்து கொண்டே இருப்போம் என்று  சூளுரைத்துள்ளனர். "Mavi Marmara துன்பியல் சம்பவம்" நடந்து கொண்டிருந்த  தருணத்தில் கூட அயர்லாந்தில் இருந்து புறப்பட்ட நிவாரணக் கப்பல் ஒன்று காசா  நோக்கி வந்து கொண்டிருந்தது. இன்னும் இரண்டு தினங்களில் அது காசா கரையை  தொட்டு விடும். அந்தக் கப்பலின் பெயர் "Rachel Corrie". யார் இவர்? 2003 ம்  ஆண்டு காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட, அமெரிக்காவை சேர்ந்த  சமூக ஆர்வலர். இஸ்ரேலிய படைகள் மக்களின் வீடுகளை இடித்த பொழுது  தன்னந்தனியாக எதிர்த்து நின்று போராடினார். அதற்காக அந்த இளம் யுவதி மீது  புல்டோசரை ஏற்றி கொன்றார்கள். மக்களுக்காக மரித்த தியாகி Rachel லின் ஆவி  இஸ்ரேலை பிடித்தாட்ட வந்து கொண்டிருக்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8095297297620797936-4620849907517614361?l=hariprasanth84.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/4620849907517614361/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8095297297620797936&amp;postID=4620849907517614361' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/4620849907517614361'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/4620849907517614361'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/2010/06/blog-post.html' title='அமைதிப் படைக்கு அஞ்சும் இஸ்ரேல்'/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_yCHk0TPTdYs/TAl0QH2pPsI/AAAAAAAADxY/I-tjCc77AAE/s72-c/flotilla.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-6210855986859765065</id><published>2010-05-19T05:50:00.000-07:00</published><updated>2010-05-19T05:50:22.540-07:00</updated><title type='text'>ஒராண்டு முடிந்தும் "உதிக்காத வசந்தம்"</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: latha, tau_1_elango_barathi, sans-serif;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;tr valign="top"&gt;&lt;td colspan="3"&gt;&lt;table align="right" border="0" cellpadding="0" cellspacing="0" style="width: 208px;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td bgcolor="#FFFFFF" rowspan="2"&gt;&lt;img alt="" border="0" height="1" src="http://www.bbc.co.uk/f/t.gif" width="5" /&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;div&gt;&lt;img alt="உதவி கிடைக்காமல் உள்ள உடல் ஊனமுற்றோர்" height="152" src="http://www.bbc.co.uk/worldservice/images/2010/05/20100518180016handicap203.jpg" width="203" /&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="caption" style="color: #666666; font-family: latha, tau_1_elango_barathi, sans-serif; font-size: 10px; padding-top: 4px;"&gt;உதவி கிடைக்காமல் உள்ள உடல் ஊனமுற்றோர்&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="storytext" style="color: black; font-family: latha, tau_1_elango_barathi, sans-serif; font-size: 12px;"&gt;&lt;b&gt;இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு ஆண்டான பிறகும், அரசின் நடவடிக்கைகள் போரில் உடல் உறுப்புக்களை இழந்தவர்களின் வாழ்க்கையில் எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்றே பலரும் கூறுகின்றார்கள்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="storytext" style="color: black; font-family: latha, tau_1_elango_barathi, sans-serif; font-size: 12px;"&gt;வைத்திய வசதிகளும், தொழில் வாய்ப்புகளுக்கான ஆரம்ப உதவிகளும் பலரது முக்கியமான அவசரத் தேவைகளாக இருக்கின்றன.&lt;/div&gt;&lt;div class="storytext" style="color: black; font-family: latha, tau_1_elango_barathi, sans-serif; font-size: 12px;"&gt;யுத்த மோதல்களில் சிக்கி குறிப்பாக ஷெல் தாக்குதல்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையானவர்கள் உடல் உறுப்புக்களை இழந்துள்ளார்கள். இவர்களுக்குரிய உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. எனினும் கணிசமான தொகையினர் தொடர்ந்து வைத்திய கவனிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் என அங்குள்ள பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.&lt;/div&gt;&lt;div class="storytext" style="color: black; font-family: latha, tau_1_elango_barathi, sans-serif; font-size: 12px;"&gt;போரின்போது அவயவங்களை இழந்தவர்களின் சரியான புள்ளி விபரங்கள் இன்னும் முழுமையாக சேகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவரவில்லை. மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்களில் இந்த விபரங்களைத் திரட்டுவதற்குத் தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றார்கள்.&lt;/div&gt;&lt;div class="storytext" style="color: black; font-family: latha, tau_1_elango_barathi, sans-serif; font-size: 12px;"&gt;உடலால் பாதிக்கப்பட்டவர்கள் நண்பர்கள், உறவினர்களது வீடுகளிலும், இடைத்தங்கல் முகாம்களிலும், அரச மற்றும் தொண்டு நிறுவன புனர்வாழ்வு நிலையங்களிலும், மீள்குடியேற்றப்பட்ட கிராமங்களிலும் பரந்து வாழ்வதே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.&lt;/div&gt;&lt;div class="storytext" style="color: black; font-family: latha, tau_1_elango_barathi, sans-serif; font-size: 12px;"&gt;உடல் உறுப்புக்களை இழந்துள்ளவர்கள் தமது வாழ்க்கையைத் தொடர்வதற்கு வசதியாக அவர்களுக்கு உளவள ஆற்றுப்படுத்தலும், உளசமூக, பொருளாதார உதவிகளும் வழங்கப்பட வேண்டிய தேவை இருப்பதாக உளவளத்துணையாரான பி.ஏ.சி. ஆனந்தராஜா கூறுகின்றார்.&lt;/div&gt;&lt;div class="storytext" style="color: black; font-family: latha, tau_1_elango_barathi, sans-serif; font-size: 12px;"&gt;இதற்கு அரசாங்கமும், தொண்டு நிறுவனங்களும் இணைந்து பாரிய வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுப்பதற்கு முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகின்றார்.&lt;/div&gt;&lt;div class="storytext" style="color: black; font-family: latha, tau_1_elango_barathi, sans-serif; font-size: 12px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="storytext" style="color: black; font-family: latha, tau_1_elango_barathi, sans-serif; font-size: 12px;"&gt;thanks to bbc.&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8095297297620797936-6210855986859765065?l=hariprasanth84.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/6210855986859765065/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8095297297620797936&amp;postID=6210855986859765065' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/6210855986859765065'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/6210855986859765065'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/2010/05/blog-post_19.html' title='ஒராண்டு முடிந்தும் &quot;உதிக்காத வசந்தம்&quot;'/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-32080838394651481</id><published>2010-05-18T07:32:00.000-07:00</published><updated>2010-05-18T07:32:21.718-07:00</updated><title type='text'>''பன்னாட்டு விசாரணை தேவை'</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: latha, tau_1_elango_barathi, sans-serif;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;tr valign="top"&gt;&lt;td colspan="3"&gt;&lt;table align="right" border="0" cellpadding="0" cellspacing="0" style="width: 208px;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td bgcolor="#FFFFFF" rowspan="2"&gt;&lt;img alt="" border="0" height="1" src="http://www.bbc.co.uk/f/t.gif" width="5" /&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;div&gt;&lt;img alt="மோதலில் கொல்லப்பட்டவர்கள்" height="152" src="http://www.bbc.co.uk/worldservice/images/2009/02/20090224161607vanni-grievance203a.gif" width="203" /&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="caption" style="color: #666666; font-family: latha, tau_1_elango_barathi, sans-serif; font-size: 10px; padding-top: 4px;"&gt;மோதலில் கொல்லப்பட்டவர்கள்&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="storytext" style="color: black; font-family: latha, tau_1_elango_barathi, sans-serif; font-size: 12px;"&gt;&lt;b&gt;&lt;div class="alsointhenewsheadline" style="font-family: latha, tau_1_elango_barathi, sans-serif; font-size: 11px; font-weight: normal; padding-bottom: 4px;"&gt;&lt;a href="http://www.bbc.co.uk/mediaselector/check/tamil/meta/dps/2010/05/100517_icgonlanka?size=au&amp;amp;bgc=003399&amp;amp;lang=ta&amp;amp;nbram=1&amp;amp;nbwm=1&amp;amp;bbram=1&amp;amp;bbwm=1" style="color: #000099; text-decoration: none;" target="avaccesswin"&gt;&lt;img alt="" border="0" class="buttonpadding" src="http://www.bbc.co.uk/tamil/images/furniture/button_audio.gif" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; margin-right: 5px; vertical-align: top;" title="" /&gt;ஒலி வடிவில் விரிவான அறிக்கை&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="storytext" style="color: black; font-family: latha, tau_1_elango_barathi, sans-serif; font-size: 12px;"&gt;&lt;/div&gt;&lt;div class="alsointhenewsheadline" style="font-family: latha, tau_1_elango_barathi, sans-serif; font-size: 11px; font-weight: normal; padding-bottom: 4px;"&gt;&lt;a href="http://www.bbc.co.uk/mediaselector/check/tamil/meta/dps/2010/05/100517_louisearbour?size=au&amp;amp;bgc=003399&amp;amp;lang=ta&amp;amp;nbram=1&amp;amp;nbwm=1&amp;amp;bbram=1&amp;amp;bbwm=1" style="color: #000099; text-decoration: none;" target="avaccesswin"&gt;&lt;img alt="" border="0" class="buttonpadding" src="http://www.bbc.co.uk/tamil/images/furniture/button_audio.gif" style="border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; margin-right: 5px; vertical-align: top;" title="" /&gt;லூயிஸ் ஆர்பர் செவ்வி&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="storytext" style="color: black; font-family: latha, tau_1_elango_barathi, sans-serif; font-size: 12px;"&gt;இலங்கையில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த போரின் போது நடந்த போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைப் பற்றி இலங்கை அரசு உண்மையான ஒரு விசாரணையை நடத்த தயாராக இல்லாததால், அது குறித்து ஒரு பன்னாட்டு விசாரணையை நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச நெருக்கடிகள் குறித்த குழு, இண்டர்னேஷனல் க்ரைசிஸ் குரூப், என்ற அமைப்பு கோரியிருக்கிறது.&lt;iframe align="left" frameborder="0" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="http://rcm.amazon.com/e/cm?t=harisarma&amp;amp;o=1&amp;amp;p=8&amp;amp;l=bpl&amp;amp;asins=B001A37IOC&amp;amp;fc1=000000&amp;amp;IS2=1&amp;amp;lt1=_blank&amp;amp;m=amazon&amp;amp;lc1=0000FF&amp;amp;bc1=000000&amp;amp;bg1=FFFFFF&amp;amp;f=ifr" style="align: left; height: 245px; padding-right: 10px; padding-top: 5px; width: 131px;"&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;&lt;div class="storytext" style="color: black; font-family: latha, tau_1_elango_barathi, sans-serif; font-size: 12px;"&gt;போர் நடந்து முடிந்த ஓராண்டு நிறைவடையும் நிலையில், இன்று திங்களன்று, இந்த அமைப்பு வெளியிட்ட ஒரு அறிக்கையில், கடந்த ஆண்டு நடந்து முடிந்த போரின் இறுதி ஐந்து மாத கால கட்டத்தில் மட்டும் குழந்தைகள், பெண்கள் முதியோர் உட்பட பல்லாயிரக்கணக்கான சாதாரண தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறியிருக்கிறது.&lt;/div&gt;&lt;div class="storytext" style="color: black; font-family: latha, tau_1_elango_barathi, sans-serif; font-size: 12px;"&gt;போர் தொடர்பான சர்வதேச சட்டங்கள் இலங்கை அரசாலும், விடுதலைப்புலிகள் இயக்கத்தாலும் மீறப்பட்டதாகக் கூறும் இந்த அறிக்கை, பொதுமக்கள் கொல்லப்பட்டது மற்றும் அனுபவித்த துயரங்களின் அளவு ஆகியவைகளை வைத்து பார்க்கும் போது இதற்கு தக்க ஒரு பதில் தரப்படவேண்டும் என்று இந்தக் குழுவின் தலைவரும் முன்னாள் ஐ.நா மன்ற மனித உரிமை ஆணையருமான லூயிஸ் ஆர்பர் கூறியிருக்கிறார்.&lt;/div&gt;&lt;div class="storytext" style="color: black; font-family: latha, tau_1_elango_barathi, sans-serif; font-size: 12px;"&gt;&lt;/div&gt;&lt;table align="right" border="0" cellpadding="0" cellspacing="0" style="width: 208px;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td bgcolor="#FFFFFF" rowspan="2"&gt;&lt;img alt="" border="0" height="1" src="http://www.bbc.co.uk/f/t.gif" width="5" /&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;div&gt;&lt;img alt="மோதலில் காயமடைந்த மக்கள்" height="152" src="http://www.bbc.co.uk/worldservice/images/2009/01/20090113165006newvanni-injured.gif" width="203" /&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="caption" style="color: #666666; font-family: latha, tau_1_elango_barathi, sans-serif; font-size: 10px; padding-top: 4px;"&gt;மோதலில் காயமடைந்த மக்கள்&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;அரசு மற்றும் புலிகள் ஆகிய இரு தரப்பினருமே பல ஆண்டுகளாக நடந்த இந்த மோதலில் சர்வதேச மனித நேய சட்டங்களை மீறியிருந்தாலும், போரின் இறுதி மாதங்களில் இந்த மீறல்கள் அடிக்கடி நடக்க ஆரம்பித்தன, மேலும் மீறல்களின் தன்மை மிகவும் ஆபத்தானவையாக இருந்தது என்று அது கூறுகிறது.&lt;br /&gt;&lt;div class="storytext" style="color: black; font-family: latha, tau_1_elango_barathi, sans-serif; font-size: 12px;"&gt;அரச படையினர், மீண்டும் மீண்டும் வேண்டுமென்றே சர்வதேச சட்டத்தை மீறி, சிவிலியன்களை தாக்குவது, மருத்துவமனைகளைத் தாக்குவது மற்றும் மனித நேய நடவடிக்கைகள் நடக்கும் இடங்களை தாக்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டன என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக இந்த குழு கூறுகிறது.&lt;/div&gt;&lt;div class="storytext" style="color: black; font-family: latha, tau_1_elango_barathi, sans-serif; font-size: 12px;"&gt;குறிப்பாக ''நோ பையர் சோன்'' எனப்படும் தாக்குதல்கள் தவிர்க்கப்படும் பகுதி என்று அரசால் அறிவிக்கப்பட்ட பகுதிகளின் மீதே, மீண்டும் மீண்டும் நடந்த தாக்குதல்கள் குறித்து இந்த அமைப்பு சேகரித்துள்ள சாட்சியங்களை வைத்துப் பார்க்கும்போது, இந்த குற்றங்கள் இலங்கை பாதுகாப்புப் படைகளில் இருக்கும் குறிப்பிட்ட சில தனி நபர்களால் இழைக்கப்பட்டன என்று நம்புவதற்கு போதிய காரணங்கள் இருக்கின்றன என்று அந்தக் குழு கூறுகிறது.&lt;iframe align="left" frameborder="0" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="http://rcm.amazon.com/e/cm?t=harisarma&amp;amp;o=1&amp;amp;p=8&amp;amp;l=bpl&amp;amp;asins=B002CGERPE&amp;amp;fc1=000000&amp;amp;IS2=1&amp;amp;lt1=_blank&amp;amp;m=amazon&amp;amp;lc1=0000FF&amp;amp;bc1=000000&amp;amp;bg1=FFFFFF&amp;amp;f=ifr" style="align: left; height: 245px; padding-right: 10px; padding-top: 5px; width: 131px;"&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;&lt;div class="storytext" style="color: black; font-family: latha, tau_1_elango_barathi, sans-serif; font-size: 12px;"&gt;&lt;/div&gt;&lt;table align="right" border="0" cellpadding="0" cellspacing="0" style="width: 208px;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td bgcolor="#FFFFFF" rowspan="2"&gt;&lt;img alt="" border="0" height="1" src="http://www.bbc.co.uk/f/t.gif" width="5" /&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;div&gt;&lt;img alt="" height="152" src="http://www.bbc.co.uk/worldservice/images/2009/01/20090128165035lankashelling203.gif" width="203" /&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="caption" style="color: #666666; font-family: latha, tau_1_elango_barathi, sans-serif; font-size: 10px; padding-top: 4px;"&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;இந்தப் பகுதிகளில் கனரக குண்டு தாக்குதலை அரச படைகள் நடத்துவதற்கு, விடுதலைப்புலிகள் தூண்டினர் என்று கருதுவதற்கு இடமில்லை என்று கூறும் இந்த அறிக்கை, விடுதலைப்புலிகள் இந்த இலக்குகளுக்கு மிக நெருக்கமாக இருந்ததாலும், அந்த இலக்குகளுக்குள்ளேயே அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இருந்ததாலும், அவர்கள் இந்தக் கனரக குண்டுத் தாக்குதல்களைத் தூண்டியிருப்பார்கள் என்று கருத முடியவில்லை என்று கூறியிருக்கிறது.&lt;br /&gt;&lt;div class="storytext" style="color: black; font-family: latha, tau_1_elango_barathi, sans-serif; font-size: 12px;"&gt;''மேலும் இந்த பொதுமக்களை இந்த தாக்குதல்களற்ற பகுதிகளுக்கு செல்லுமாறு கட்டளையிட்டதே அரசுதான், அரசுக்கு அவர்கள் இருந்த இடங்கள் தெரியும், இந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் சிவிலியன்கள் என்று தெரியும், அவர்களுக்கு ஐ.நா அலுவலர்கள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளிடம் இருந்து தகவல்களும் வந்துகொண்டிருந்தன, செய்கோள் படங்கள் அரசிடம் இருந்தன, நேரில் பார்க்கக் கூடியதாகவும் இருந்திருக்கிறது. ஆனால் பல மாதங்களாகவே தொடர்ந்து சிவிலியன்கள் மீது ஷெல்லடித்தாக்குதல்களை நடத்துகிறீர்கள் என்று பல முறை சொல்லப்பட்டும், படையினர் தொடர்ந்து அதே பாணியில் தாக்குதல்களை நடத்தி, சிவிலியன்கள் தாக்கப்படவில்லை என்று கூறி வந்தனர்'' என்று இந்த அறிக்கை கூறுகிறது.&lt;iframe align="left" frameborder="0" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="http://rcm.amazon.com/e/cm?t=harisarma&amp;amp;o=1&amp;amp;p=8&amp;amp;l=bpl&amp;amp;asins=B00367HTBM&amp;amp;fc1=000000&amp;amp;IS2=1&amp;amp;lt1=_blank&amp;amp;m=amazon&amp;amp;lc1=0000FF&amp;amp;bc1=000000&amp;amp;bg1=FFFFFF&amp;amp;f=ifr" style="align: left; height: 245px; padding-right: 10px; padding-top: 5px; width: 131px;"&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;&lt;div class="storytext" style="color: black; font-family: latha, tau_1_elango_barathi, sans-serif; font-size: 12px;"&gt;&lt;/div&gt;&lt;table align="right" border="0" cellpadding="0" cellspacing="0" style="width: 208px;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td bgcolor="#FFFFFF" rowspan="2"&gt;&lt;img alt="" border="0" height="1" src="http://www.bbc.co.uk/f/t.gif" width="5" /&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;div&gt;&lt;img alt="இடம்பெயர் முகாம்களில் மக்கள்" height="152" src="http://www.bbc.co.uk/worldservice/images/2009/02/20090225124824kathircamp203a.gif" width="203" /&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="caption" style="color: #666666; font-family: latha, tau_1_elango_barathi, sans-serif; font-size: 10px; padding-top: 4px;"&gt;இடம்பெயர் முகாம்களில் மக்கள்&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;இந்த சம்பவங்களுக்கு பொறுப்பான இந்த தனி நபர்களின் நடத்தை விசாரிக்கப்படவேண்டும் என்று கூறும் இந்த அமைப்பு, மேலும், தாக்குதல்களுக்கு உள்ளான மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினைகள், மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் மனித நேய நடவடிக்கைகள் நடந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், போன்றவை, மானுட குலத்துக்கு எதிராக குற்றங்கள் இழைக்கப்பட்டு அதற்கு யாரும் தனி நபர்கள் பொறுப்பா போன்ற கேள்விகளும் எழுவதாகக் கூறுகிறது.&lt;br /&gt;&lt;div class="storytext" style="color: black; font-family: latha, tau_1_elango_barathi, sans-serif; font-size: 12px;"&gt;இது குறித்த குற்றச்சாட்டுகள் மீது அரசின் கருத்தைப் பெற ஐ.சி.ஜி முயன்றும் அரசு பதிலளிக்கவில்லை என்று குழு கூறுகிறது&lt;/div&gt;&lt;div class="storytext" style="color: black; font-family: latha, tau_1_elango_barathi, sans-serif; font-size: 12px;"&gt;விடுதலைப்புலிகளும் போர்ப் பகுதியிலிருந்து தப்பி வெளியேற முயன்ற பொதுமக்களை தடுத்து, அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, அவர்களைக் கொன்று அல்லது காயப்படுத்தியதன் மூலம் சர்வதேச சட்டங்களை மீறியிருக்கிறார்கள் என்று இந்த அமைப்பு குற்றம் சாட்டுகிறது.&lt;/div&gt;&lt;div class="storytext" style="color: black; font-family: latha, tau_1_elango_barathi, sans-serif; font-size: 12px;"&gt;&lt;/div&gt;&lt;table align="right" border="0" cellpadding="0" cellspacing="0" style="width: 208px;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td bgcolor="#FFFFFF" rowspan="2"&gt;&lt;img alt="" border="0" height="1" src="http://www.bbc.co.uk/f/t.gif" width="5" /&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;div&gt;&lt;img alt="" height="152" src="http://www.bbc.co.uk/worldservice/images/2007/09/20070926154046shell203a.jpg" width="203" /&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="caption" style="color: #666666; font-family: latha, tau_1_elango_barathi, sans-serif; font-size: 10px; padding-top: 4px;"&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;சர்வதேச சமூகத்தில் பெரும்பகுதி நாடுகள், இந்த போர் நடந்து கொண்டிருந்த போது, நடைபெற்ற மீறல்களைக் கண்டும் காணாமல் இருந்தன என்று கூறும் இந்த அமைப்பு, பல நாடுகள், போரின் போது, போர் குறித்த சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டது மற்றும் அதன் காரணமாக எழுந்த பெரும் மானுடத்துயரம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதை வரவேற்றன என்றும் கூறுகிறது.&lt;br /&gt;&lt;div class="storytext" style="color: black; font-family: latha, tau_1_elango_barathi, sans-serif; font-size: 12px;"&gt;(இதன் முழுமையான வடிவத்தை மேலே ஒலி வடிவில்&amp;nbsp;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8095297297620797936-32080838394651481?l=hariprasanth84.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/32080838394651481/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8095297297620797936&amp;postID=32080838394651481' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/32080838394651481'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/32080838394651481'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/2010/05/blog-post_5279.html' title='&apos;&apos;பன்னாட்டு விசாரணை தேவை&apos;'/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-3237402491555554113</id><published>2010-05-18T04:14:00.000-07:00</published><updated>2010-05-18T04:14:36.958-07:00</updated><title type='text'>புலிகளின் பின்னடைவின் பின்னணி..</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20px;"&gt;இன்று இலங்கை உட்பட உலகில் உள்ள பெரும்பாலான அரசியல் ஆய்வாளர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ ரீதியான பின்னடைவு பற்றியே ஆராய்ந்து எழுதிக்கொண்டிருக்கின்றார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் புலிகள் "ஆயுதத்தின்மேல் அதீத நம்பிக்கை கொண்டிருந்ததாகவும், இதனால் அரசியல் ராஜதந்திரம் தொடர்பில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை என்றும் இதுவே அவர்களின் தோல்விக்கு வித்திட்டது என்று பெரும்பாலான அரசியல் விற்பன்னர்கள் கருத்து வெளியிடுகின்றார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மேலும் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவு பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மரணம், கருணா அம்மான் உட்பட்ட போராளிகளின் பிரிவு, முதன்மை தளபதிகளான பால்ராஜ்,தீபன் போன்றோரின் மரணம், சமாதான உடன்படிக்கை,அரசியல் ஆலோசகர் அன்டன்பாலசிங்கம் அவர்களின் மரணம் போன்றவையும் புலிகள் அமைப்பின் இராணுவ பின்னடைவுக்கான காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஏதோ ஒரு வகையில் இந்தக்காரணங்களை ஏற்றுக்கொண்டாலும் இவ்வளவுதான் காரணங்கள் என்று திருப்திப்பட்டுக்கொள்ள முடியாது. இந்த நிலையில் புலிகளின் இராணுவ ரீதியான பின்னடைவின் இன்னுமொரு பின்னணிபற்றி இந்தப்பதிவினூடாக பேசுகின்றேன்...&lt;br /&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5360141530543660546" src="http://3.bp.blogspot.com/_f0U9v-GUSVQ/SmMMUqHfngI/AAAAAAAAAF0/UEphb7BFFQo/s320/ebce11cd885286c6%5B1%5D.jpg" style="border-bottom-color: rgb(204, 204, 204); border-bottom-style: solid; border-bottom-width: 1px; border-left-color: rgb(204, 204, 204); border-left-style: solid; border-left-width: 1px; border-right-color: rgb(204, 204, 204); border-right-style: solid; border-right-width: 1px; border-top-color: rgb(204, 204, 204); border-top-style: solid; border-top-width: 1px; display: block; height: 96px; margin-bottom: 10px; margin-left: auto; margin-right: auto; margin-top: 0px; padding-bottom: 4px; padding-left: 4px; padding-right: 4px; padding-top: 4px; text-align: center; width: 140px;" /&gt;&lt;br /&gt;ஒரு கெரில்லா போராட்ட வடிவிலிருந்து மரபுவழி இராணுவமாக முப்படைக் கட்டுமானங்களுடன் பலம் பொருந்திய அமைப்பாக இருந்த புலிகள் இராணுவ&amp;nbsp;&lt;span class=""&gt;ரீதியில்&lt;/span&gt;பின்னடைவை சந்தித்தமை ஆச்சரியத்தை ஏற்படுத்துவது உண்மைதான்.,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அந்த வகையில் புலிகளின் இந்த இராணுவ வழிப்பின்னடைவுக்கு போராட்டங்களின் வெற்றியை தீர்மானிக்கும் நான்காவது பலத்தை புலிகள் இழந்திருந்தமையே முதன்மைக்காரணம் என்று சொல்லவேண்டும்..&lt;br /&gt;&lt;br /&gt;அது என்ன போராட்டங்களின் வெற்றியை தீர்மானிக்கும் நான்காவது பலம் என்று சிந்திக்கின்றீர்களா????&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;உண்மையில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட முன்னர் ஒரு போராட்டத்தின் வெற்றி&amp;nbsp;&lt;strong&gt;ஆட்பலம்&lt;/strong&gt;&amp;nbsp;என்னும் ஒரே ஒரு பலத்தினால் மட்டுமே தீர்மானிக்கப்பட்டது, அதாவது போராட்ட அணிகளில் ஆட்கள் தொகை கூடிய அணிக்கே வெற்றி என்ற நிலைமை இருந்தது.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;எனினும் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், (பொல்லு.. கத்தி.. கோடரி.... வாள்.. துப்பாக்கி..) போராட்டங்களின் வெற்றி என்பது&amp;nbsp;&lt;strong&gt;ஆட்பலம்&lt;/strong&gt;,&amp;nbsp;&lt;strong&gt;ஆயுதபலம்&lt;/strong&gt;ஆகிய இரண்டு பலங்களில் தங்கியிருக்க ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இருந்தபோதிலும் இந்த இரண்டு பலங்களுடன் போராட்டத்தை தீர்மானிக்கும் பலங்கள் மட்டுப்படுத்தப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது ஆயுதபலம் உணரப்பட்டதன் பிற்பட்ட காலத்தில் குறிப்பாக வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்த காலத்தில் போராட்ட வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது பலமாக மனோபலம் உணரப்பட்டது.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;உண்மையில் வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது வியட்நாம் அமெரிக்காவைவிட ஆள்,ஆயுத பலங்களில் பலமடங்கு பின்தங்கிய நிலையிலேயே இருந்தது. எனினும் அவர்களின் அதீத மனோபலம் (உளவுரண்) அவர்களுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இதன் காரணமாக அன்று முதல் போரியல் பலங்களில்&lt;strong&gt;மனோபலம்&lt;/strong&gt;&amp;nbsp;முதன்மையானது என்ற கருத்துருவமும் தோற்றம் பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;உண்மையை சொல்லவேண்டும் என்றால் கடற்படை, தரைப்படை, வான்படை என முப்பெரும் படைக்கட்டுமானம் கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளிடம் ஆட்பலம், ஆயுதபலம், மனோபலம் ஆகிய முப்பலங்களிலும் குறைவு இருந்ததாக தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இதில் அவர்கள் வீட்டிட்கொருவரை போராட்டத்தில் இணைத்தமையையும், தற்போது பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் இராணுவத்திடம் சரணடைந்துள்ளதையும் ஆட்பலத்தின் சான்றாக சொல்லலாம். (புலிகளிடம் இருபத்து நான்காயிரத்திற்கும் அதிகமான போராளிகள் இருந்ததாக களத்திலிருந்து வெளியேறிய அரசியல் எழுத்தாளர் ஒருவர் தெயவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அதேபோன்று சமாதான காலத்தில் புலிகள் ஏராளமான ஆயுதங்களை தரையிரக்கியிருந்தமை, யுத்தத்தில் அவர்கள் பயன்படுத்திய தாராள ஆயுத பயன்பாடு, படையினர் கைப்பற்றிய ஆயுதங்கள் என்பவற்றை நோக்கும்போது புலிகளின் ஆயுத பலத்தின் மேலாதிக்கத்தை புரிந்துகொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மனோபலம் தொடர்பில் இங்கு சான்றுகளை முன்வைக்காவிட்டாலும் ஆள், ஆயுத பலங்களில் பின்தங்கியிருந்த காலத்தில் புலிகளின் மனோபலமே அவர்களுக்கு பாரிய வெற்றிகளைத் தேடிக்கொடுத்தது என்ற அடிப்படையில் அவர்களின் மனோபலம் தொடர்பாக மதிப்பிட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இவ்வாறாக மூன்று பலங்களிலும் உயர்நிலையில் இருந்த புலிகள் இராணுவ ரீதியில் பின்னடைவை சந்திக்க அவர்களிடமிருந்த போராட்டத்தை தீர்மானிக்கின்ற&lt;strong&gt;நான்காவது பலமான புலனாய்வுப் பலம்&lt;/strong&gt;சிதைக்கப்பட்டமையே காரணம் என்று சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;உண்மையில் இதுவரை காலமும் போராட்டத்தை தீர்மானிக்கும் பலங்களில் மூன்று பலங்கள் பற்றியே பேசப்பட்டுவந்தது. ஆனால் இப்போது நான்காவது பலமான புலனாய்வுப்பலம் பற்றியும் பேசவேண்டி ஏற்பட்டுள்ளது. இந்த நான்காவது பலமான புலனாய்வு பலம் படிப்படியாக உணரப்பட்ட ஒன்று என்றாலும் ஈராக் மீது அமெரிக்கா போர்தொடுத்து வெற்றிகொண்ட போதுதான் ஆய்வாளர்களும் விமர்சகர்களும் இப்பலாம் குறித்து பேச ஆரம்பித்தார்கள்.&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5360141391425165458" src="http://3.bp.blogspot.com/_f0U9v-GUSVQ/SmMMMj3D2JI/AAAAAAAAAFs/DFuoT5UuY8E/s320/ba078ca24007f0b8%5B1%5D.jpg" style="border-bottom-color: rgb(204, 204, 204); border-bottom-style: solid; border-bottom-width: 1px; border-left-color: rgb(204, 204, 204); border-left-style: solid; border-left-width: 1px; border-right-color: rgb(204, 204, 204); border-right-style: solid; border-right-width: 1px; border-top-color: rgb(204, 204, 204); border-top-style: solid; border-top-width: 1px; display: block; height: 103px; margin-bottom: 10px; margin-left: auto; margin-right: auto; margin-top: 0px; padding-bottom: 4px; padding-left: 4px; padding-right: 4px; padding-top: 4px; text-align: center; width: 150px;" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது அன்று ஈராக்கும் அமெரிக்காவும் ஆள், ஆயுத, மனோ பலங்களில் சமநிலையில் இருந்ததாக கணிப்பிடப்பட்டிருந்தது. இதனால் ஈராக் மீதான அமெரிக்காவின் யுத்தம் நீண்டு செல்லலாம் என்றும், ஒருவேளை அமெரிக்காவிற்கு இது இன்னுமொரு வியட்நாம் யுத்த அனுபவத்தை கொடுக்கலாம் என்றும் எதிர்வு கூறப்பட்டது.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஆனால் அனைத்து எதிர்வு கூறல்களையும் தவிடுபொடியாக்கி அமெரிக்கா தனது யுத்த நிகழ்ச்சி நிரலை ஈராக்கில் குறுகிய காலத்துக்குள் நிறைவேற்றியதன் பின்னரே யுத்த வெற்றிகளை தீர்மானிக்கும் பலங்களில் நான்காவது பலமாக புலனாய்வுப்பலம் உள்ளது என்ற உண்மையை உரத்துசொல்லவேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அதாவது ஈராக் ஆள், ஆயுத, மனோ பலங்களில் அமெரிக்காவிற்கு நிகராக இருந்தபோதிலும் புலனாய்வுப்பலத்தில் அமெரிக்கா ஈராக்கைவிட பன்மடங்கு உயர்வாக இருந்தமையே அமெரிக்காவின் வெற்றிக்கு வழிவகுத்ததாக ஆய்வாளர்கள் சொல்லியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இதேபோன்றே நான்காம் கட்ட ஈழப்போரில் புலிகள் இராணுவ ரீதியில் பின்னடைவை சந்திக்க அவர்களின் புலனாய்வுப்பலம் சிதைக்கப்பட்டமை காரணமாக அமைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கடந்த இரண்டாயிரத்து ஓராம் ஆண்டிற்கு முற்பட்ட காலங்களில் புலிகளிடம் உலகமே வியந்து பார்க்குமளவுக்கு ஒரு ஆரோக்கியமான புலனாய்வுக்கட்டமைப்பு தமது கட்டுப்பாட்டு பகுதிக்குள்ளும் அதற்கு வெளியிலும் இருந்தது.&lt;br /&gt;இதன் பலனாகத்தான் அவர்கள் கட்டுநாயக்க விமானப்படைத்தளம் உட்பட்ட அரச கட்டுப்பாட்டு பகுதிகளில் பெருமளவு வெற்றிகர தாக்குதல்களை நடாத்தியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மேலும் தமது அமைப்புக்குள்ளும், கட்டுப்பாட்டுப்பகுதிக்குள்ளும் ஊடுருவியிருந்த இராணுவப்புலனாய்வாளர்களை இனங்கண்டு கொள்ளவும், துரோகங்களை முறியடிக்கவும் அவர்களால் முடிந்ததும் இதனாலையே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;எனினும் சமாதான உடன்படிக்கையின் பின்னர் அந்தக் கட்டமைப்பு உள்ளகத்திலும், வெளியகத்திலும் படிப்படியாக செயலிழக்க ஆரம்பித்தது. இதற்கு சமாதான உடன்படிக்கை, கருணா அம்மான் உள்ளிட்ட போராளிகளின் பிரிவு என்பவற்றை காரணங்களாக சொன்னாலும் இலங்கை படையினரின் புலனாய்வுக் கட்டமைப்பின் தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சியும், பல்வேறு நாட்டு புலனாய்வு அமைப்புக்களுடனான அவர்களின் கூட்டும் காரணங்களாக இருப்பதையும் மறுக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மேலும் இலங்கை இராணுவம் புலிகள் மீது பாரியபோரினை தொடுத்தபோது அரசுக்கு முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் தமது உதவிகளை வழங்கியிருக்கின்றன. இவற்றில் பெருமளவு நாடுகள் புலனாய்வு ரீதியிலும் உதவியதாக தெரியவருகின்றது. அதாவது தமது நாட்டு புலனாய்வு செய்மதிகளை பயன்படுத்தி புலிகளின் நகர்வுகள் குறித்த தகவல்களை இலங்கை படையினருக்கு வழங்கியிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இதனால் களத்தில் புலிகளின் வேவுப்புலனாய்வு மிகுந்த நெருக்கடிகளை சந்தித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.&lt;br /&gt;அதாவது தொழில்நுட்ப வளம் குன்றிய, இரவுப்பொழுதுகளையே வேவு பார்க்க பயன்படுத்தும் வேவுப்புலிகளுக்கு இது பெரும் சவாலாகவே இருந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் புலிகளின் ஆயுத நகர்த்தல்கள், போராளிகளின் ஒன்றுகூடல்கள் என்பனவும் இந்த புலனாய்வு செய்மதிகளின் மூலமாக படையினருக்கு உடனுக்குடன் தெரியவந்திருக்க வாய்ப்புள்ளது.&lt;br /&gt;இதனைவிட இராணுவத்தின் வேவுவிமானங்களின் மூலமாகவும் இந்த தகவல்களை படையினர்&lt;span class=""&gt;பெற்றிருப்பார்கள்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இதற்கு உதாரணமாக, புலிகள் கிளிநொச்சியில் தாக்குதல் ஒன்றிற்கு தயாராக இருந்தபோது படையினர் நடாத்திய மிகவும் துல்லியமான விமான, பீரங்கி தாக்குதல்களையும், ஆனந்தபுரத்தில் புலிகள் தாக்குதல் திட்டத்துடன் இருந்தபோது அவர்கள்மீது நடாத்தப்பட்ட எரிவாயு தாக்குதலையும் குறிப்பிட முடியும். (ஆனந்தபுரத்தில் படையினர் நடாத்திய எரிவாயு தாக்குதலிலையே புலிகளின் முன்னணி தளபதி தீபன் உட்ப்பட்ட பல தளபதிகள், போராளிகள் உயிரிழந்தார்கள்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இவ்வாறாக வெவ்வேறு நாடுகளின் கூட்டு புலனாய்வுச் செயற்பாட்டால் களத்தில் புலிகளின் வேவுப் புலனாய்வும், தாக்குதல் திட்டங்களும் படையினரால் முறியடிக்கப்பட்டதுடன், களத்திற்கு வெளியே கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் செயற்பட்ட புலிகளின் புலனாய்வுக்கட்டமைப்பும் சிதைக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;உண்மையில் புலிகளின் வெளியக புலனாய்வு (களத்திற்கு வெளியே) செயற்பாடுகள் முடக்கம் பெறுவதற்கு கருணா அம்மான் உள்ளிட்ட போராளிகளின் பிரிவையே பிரதான காரணமாக சொல்லவேண்டும்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அதாவது கருணா அம்மான் புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் அனுபவம் மிக்க ஏராளமான புலனாய்வுப்புலிகள் தென்னிலங்க்கைக்குள்ளும், அதனை அண்டிய அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள்ளும் செயற்பட்டதாக நம்பப்படுகின்றது. (உயிரிழந்த புலிகளால் கேணல் இராணுவ தரநிலை வழங்கப்பட்ட சார்ல்ஸ் என்ற புலனாய்வுப்போராளி கொழும்பில் தங்கியிருந்து செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;எனினும் கருணா அம்மான் உள்ளிட்ட போராளிகளின் பிரிவின் பின்னர் அந்த புலனாய்வு போராளிகளை படையினரால் இலகுவாக அடையாளம்காண முடிந்ததால் சிலர் கைது செய்யப்பட்டிருந்தார்கள், சிலர் உயிரிழந்திருந்தார்கள், பலர் தப்பிச்சென்றிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அதன் பின்னர் புலிகளுக்கு வெளியகத்தில் ஒரு புதிய புலனாய்வுக்கட்டமைப்பை உருவாக்கவேண்டுய தேவை ஏற்பட்டிருக்கவேண்டும். எனினும் இலங்கைப்படையினரின் இறுக்கமாக்கப்பட்ட அதீத பாதுகாப்புக்குள் அந்த அனுபவமில்லாத புதிய கட்டமைப்பால் தொடர்ந்து ஆரோக்கியமாக செயற்பட முடியாது. அந்த வகையில் அர்ப்பணிப்பு உணர்வு குறைவு என்பதாலும், அனுபவம் குறைவு என்பதாலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமையாலும் புதிய கட்டமைப்பை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டிருந்தார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இவ்வாறாக புலிகளின் வெளியாக புலனாய்வு சிதைக்கப்பட்டமையால் புலிகளால் துல்லியமான போராட்டத்தின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தாக்குதல்களை தென்னிலங்கையில் நிகழ்த்தமுடியவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;புலிகளைப்பொறுத்தவரையில் களத்தில் நூறு இராணுவ வீரர்களை கொல்வதை விட கொழும்புபோன்ற பகுதிகளில் ஐந்து இராணுவ வீரர்களை கொல்வது அதிக அனுகூலம். அதாவது இதனால் களத்தில் இருக்கும் போராளிகளின் உளவுரனை அதிகரிக்கமுடியும் என்பது அவர்களின் நம்பிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மேலும் தென்னிலங்கையில் இராணுவ இலக்கு ஒன்றின்மீதோ அல்லது பொருதார இலக்கு ஒன்றின்மீதோ நடாத்தும் தாக்குதலானது களத்தில் இராணுவச்செறிவை குறைத்து அவர்களை தென்னிலங்கை நோக்கி நகர்த்தும் கட்டாயத்தை ஏற்படுத்தும் என்பதுடன், பொருளாதாரம் சீர்குலைக்கப்பட்டால் அது படையினருக்கான ஆயுத கொள்வனவில் பாதிப்பை ஏற்படுத்துவது தொடங்கி ஒரு பெரும் அரசியல் மாற்றத்துக்குக்கூட வித்திடலாம் என்பது புலிகளின் போரியல் மூலோபாயங்களில் ஒன்றாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இவ்வாறான ஒரு சூழ்நிலையில் புலிகளுக்கு வலுவான ஒரு வெளியாக புலனாய்வுக்கட்டமைப்பு இன்றி எதனையும் செய்யமுடியாது. இதனால்தான் அவர்களால் குறிப்பிட்டு சொல்லக்கூடிய போரின்போக்கில் மாற்றத்தை எட்படுத்தக்கூட்டிய எந்தவொரு வலுவான தாக்குதலையும் வெளியகத்தில் மேற்கொள்ள முடியாமல் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இங்கு புலிகளின் புலனாய்வுக்கட்டமைப்பு சிதைக்கப்பட்டமைக்கு ஆதாரமாக அவர்கள் நடாத்திய வான்வழி தாக்குதல்களையும் குறிப்பிடலாம். அதாவது விமானப்படையை வெளிப்படுத்தாத காலத்தில் மூன்றாம்கட்ட ஈழப்போரின்போது கட்டுநாயக்கா என்ற மிகப்பெரிய விமானப்படைத்தளத்திற்குள் நுழைந்து தாக்குதல் தொடுத்து அழித்தவர்களுக்கு பின்னர் அவ்வாறு தரை வழியே நுழையமுடியாமையும், தென்னிலங்கையில் அவசரமாக ஒரு தாக்குதலை நடாத்தி அதிர்ச்சியை ஏற்படுத்த வேண்டிய தேவையும் விமான வழித்தாக்குதலுக்கு அடிகோலியது என்றும் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இவ்வாறாக புலிகளின் புலனாய்வுப் பலம் வெவ்வேறு வழிகளில் சிதைக்கப்பட்டமை அவர்களின் பின்னடைவுக்கான இன்னுமொரு காரணம் என்பதில் சந்தேகம் இல்லை.&lt;br /&gt;மேலும் போரின் வெற்றியை தீர்மானிக்கும் பலங்களில் நான்காவது பலமாக இணைந்திருக்கும் புலனாய்வுப் பலமே ஐந்தாவது பலம் உணரப்படும் வரை போர்களில் செல்வாக்கு செலுத்துவதுடன் ஏனைய பலங்களையும் தீர்மானிப்பதாக அமையும் என்ற கருத்துருவத்தையும் வழங்கலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(புலிகள் இலங்கை விமானப்படையின் தளங்களை குறிவைத்தமை மிக், கிபிர் விமானங்களால் பாரிய சவால்களை புலிகள் சந்தித்திருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் களத்தில் பல்குழல் பீரங்கிகள் அவர்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்திருக்க வாய்ப்புண்டு. &amp;nbsp;enathu nanpan senthooranin aakkam. 17-05-2009 eluthiyathu.&amp;nbsp;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8095297297620797936-3237402491555554113?l=hariprasanth84.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/3237402491555554113/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8095297297620797936&amp;postID=3237402491555554113' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/3237402491555554113'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/3237402491555554113'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/2010/05/blog-post_18.html' title='புலிகளின் பின்னடைவின் பின்னணி..'/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_f0U9v-GUSVQ/SmMMUqHfngI/AAAAAAAAAF0/UEphb7BFFQo/s72-c/ebce11cd885286c6%5B1%5D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-7490955707841575074</id><published>2010-05-15T07:56:00.000-07:00</published><updated>2010-05-15T07:56:03.292-07:00</updated><title type='text'>முல்லைப்பாட்டென்னும் நெஞ்சாற்றுப்ப....</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 2px; -webkit-border-vertical-spacing: 2px; border-collapse: collapse; color: #333333; font-family: latha; font-size: 13px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;table border="0" cellpadding="0" id="table1" style="border-collapse: collapse;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td align="left" class="news" style="background-color: white; color: #333333; font-size: 10pt; margin-bottom: 0px; margin-top: 0px; padding-left: 5px; padding-right: 5px; text-align: left;" valign="bottom"&gt;சங்கத் தமிழ் ஓர் இலக்கியப் பேழையாகும். இஃது மக்கள் படித்துப் பயன்பெறும் வற்றாத செல்வமாகவும் விளங்குகிறது. ‘இலக்கணச் செறிவும் இலக்கியத் தகுதியும் உடையவர்களாக விளங்கிய சங்க காலப் புலவர் பெருமக்களால் பாடப்பெற்றவையாக இன்று நமக்குக் கிடைக்கும் பாடல்கள் மொத்தம் 2381’ ஆகும்.&lt;br /&gt;ஒரு காலகட்டத்தில் எஞ்சிய பாடல்களை எல்லாம் தொகுத்துக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு தோன்றியிருக்கிறது. அதன் காரணமாகச் சங்க காலத்தைச் சார்ந்த அரசர் பெருமக்களும் ஆர்வலர்களும் சங்கப் பாடல்களைத் தேடித் தொகுத்து முறைப்படுத்தும் பணியைத் தொடங்கினர். இந்த தேடுதல் பணியின் விளைவாகக் கிடைத்த பாடல்கள் &lt;iframe align="left" frameborder="0" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="http://rcm.amazon.com/e/cm?t=harisarma&amp;amp;o=1&amp;amp;p=8&amp;amp;l=bpl&amp;amp;asins=B002GUUO5I&amp;amp;fc1=000000&amp;amp;IS2=1&amp;amp;lt1=_blank&amp;amp;m=amazon&amp;amp;lc1=0000FF&amp;amp;bc1=000000&amp;amp;bg1=FFFFFF&amp;amp;f=ifr" style="align: left; height: 245px; padding-right: 10px; padding-top: 5px; width: 131px;"&gt;&lt;/iframe&gt;எட்டுத் தொகை, பத்துப் பாட்டு என்ற இரு தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டன.&lt;br /&gt;சங்க இலக்கிய நூல்களைப் பதினெண்மேல்க் கணக்கு என்றும், சங்க காலத்தை அடுத்துத் தோன்றிய நூல்களைப் பதினெண் கீழ்க்கணக்கு என்றும் பாகுபாடு செய்துள்ளனர். பிற்காலத்தில் தோன்றிய பன்னி ருபாட்டியல் என்ற இலக்கண நூல் மேல்க்கணக்கு என்பதற்கு&lt;br /&gt;‘ஐம்பது முதலா ஐந்நூறு ஈறா ஐவகைப் பாவும்; பொருள் நெறிமரபில் தொகுக்கப்படுவது மேல்க்கணக்காகும்’&lt;br /&gt;என்று விளக்கமளிக்கின்றது-&lt;br /&gt;சங்க இலக்கியத்தில் கலித்தொகை, பரிபாடல் தவிர பெரும்பான்மையான பாடல்கள் ஆசிரியப்பாவால் அமைந்துள்ளன. இத்தகைய பாடல்களை மூன்றடி முதல் முப்பத்தொரு அடி வரையுள்ள பாடல்களைத் தொகையாகத் தொகுத்தனர்.&lt;br /&gt;103 அடிகளுக்கு மேலுள்ளள ஆசிரியப்பாவால் அமைந்த பாடல்கள் பத்தினைப் பத்துப்பாட்டு எனத் தொகுத்தனர், பாட்டும் தொகையும் என்பது பழங்கால உரையாசிரியர் வழக்கு. நச்சினாக்கினியர் உரைச் சிறப்புப் பாயிரத்தில்,&lt;br /&gt;“ஆன்றோர் புகழ்ந்த அறிவினில் தெரிந்து சான்றோர் உரைத்த தன்தமிழ் தெரியல் ஒருபது பாட்டும்”&lt;br /&gt;எனக் கூறப்பெறுவதும், பத்துப்பாட்டுக் கற்பனைகளும், கதைகளும் நிறைந்த காவியமன்று. கண்ணாற் கண்ட காட்சிகளை அப்படியே எழுதியிருக்கும் சொல் ஓவியமாகும். ஆசிரியர் சுந்தரம் பிள்ளை பத்துப் பாட்டின் பெருமையை,&lt;br /&gt;“பத்துப் பாட்டாதி மனம் பற்றினார் பற்றுவரோ எத்துணையும் பொருட்டு இசையும் இலக்கணமில் கற்பனையே”&lt;br /&gt;என்று மனோன்மணியத்தில் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.&lt;br /&gt;திருமுருகாற்றுப்படை, பொருநராற் றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப் பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பன பத்துப்பாட்டு நூல்களாகும். இதனை&lt;br /&gt;“முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக்காஞ்சி - மருவினிய கோலநெடுதல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்&lt;br /&gt;பாலை கடாத்தொடும் பத்து”&lt;br /&gt;என்ற பழஞ்செய்யுள் தெளிவுறுத் துகிறது. இவற்றுள் திருமுருகாற்றுப்படை &lt;a href="http://www.amazon.com/Intuit-409612-QuickBooks-Pro-2010/dp/B002KINCSW?ie=UTF8&amp;amp;tag=harisarma&amp;amp;link_code=bil&amp;amp;camp=213689&amp;amp;creative=392969" imageanchor="1" target="_blank"&gt;&lt;img alt="QuickBooks Pro 2010" src="http://ws.amazon.com/widgets/q?MarketPlace=US&amp;amp;ServiceVersion=20070822&amp;amp;ID=AsinImage&amp;amp;WS=1&amp;amp;Format=_SL160_&amp;amp;ASIN=B002KINCSW&amp;amp;tag=harisarma" /&gt;&lt;/a&gt;&lt;img alt="" border="0" height="1" src="http://www.assoc-amazon.com/e/ir?t=harisarma&amp;amp;l=bil&amp;amp;camp=213689&amp;amp;creative=392969&amp;amp;o=1&amp;amp;a=B002KINCSW" style="border: none !important; margin: 0px !important; padding: 0px !important;" width="1" /&gt;பொருநராற்றுப்படை, சிறுபாணாற் றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் என்ற ஐந்தும் ஆற்றுப் படை என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தன. இவ்வைந்தும், மதுரைக் காஞ்சியும் புறப்பொருள் பற்றிக் கூறுவன. முல்லைப்பாட்டு, குறிஞ் சிப்பாட்டு, பட்டினப்பாலை என்ற மூன்றும் அகப்பொருள் பற்றியன. நெடுதல்வாடை அகமும், புறமும் பற்றியது ஆகும். பத்துப்பாட்டு முழுமைக்கும் நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.&lt;br /&gt;முல்லைப்பாட்டு ஆசிரியர் காவிரிப்பூம்பட்டினத்ததுப் பொன் வணிகனார் மகனார் நப்பூதனார். இவருடய இயற்பெயர் பூதனார் என்பதும் ஆகும்.&lt;br /&gt;கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்கிய சான்றோர்களின் இயற் பெயருக்கு முன்னர் ‘ந’ என்னும் சிறப்புப் பொருளைத்தரும் இடைச் சொல்லைத் சேர்த்து வழங்குதல் மரபு. இவர் வணிகர் குடித் தோன் றலாயினும் மன்னருடன் மற்றும் அவர்நம் படைகளுடன் பெரிதும் பழகியவர் எனலாம்.&lt;br /&gt;இவர் தந்தையார் பொன்வாணிகர் என்பதும் இவர் சோழ நாட்டுத் தலைநகரில் பிறந்து வளர்ந்தவர் என்பதும் இவரின் பெயரிலிருந்து அறிந்துகொள்ளலாம். இவரைப்பற்றி நச்சினார்க்கினியர் கூறியதாவது : ‘எட்டுத்தொகை முதலியவற்றில் இவரியற்றியதாக ஒன்றும் காணப்படவில்லை.&lt;br /&gt;காவிரிப்பூம் பட்டினத்திற் சதுக்கத்துப் பூதம் முதலிய பலரால் வழிபடத் தக்கனவாகவும் இருந்து வந்தமையின் அவற்றுள் ஒன்றை நினைந்து பூதனென்னும் பெயர் இடப்பட்டது போலும், கூறியிருத்தலால் இவர் நல்ல வீரம் பொருந்திய அரசர்களோடு பழகிய வரென்று தோன்றுகிறது” என்று கூறியுள்ளார்.&lt;br /&gt;முல்லைப்பாட்டு ஆசிரியரின் காலத்தை அறிய உறுதியான சான்றுகள் இல்லை. முல்லைப்பாட்டில் யவனரைப் பற்றியும், மிலேச்சரைப் பற்றியும் குறிப்புகள் வருகின்றன. நெடுநல் வாடையிலும் இதுபோன்ற குறிப்புகள் வருகின்றன. நெடுநல்வாடையிலும் இதுபோன்ற குறிப்புகள் காணப்படு வதால் நெடுதல் வாடை தோன்றிய காலத்தை அடுத்து முல்லைப்பாட்டு தோன்றியிருக்க வேண்டும் என்று அறிஞர் இராஜமாணிக்கனார் முல்லைப்பாட்டின் காலத்தைக் கணித்திருக்கிறார். நற்றிணையில் உள்ள 26ஆம் பாடலை இயற்றிய நப்பூதனாரும், முல்லைப்பாட்டின் ஆசிரியர் நப்பூதனாரும் ஒருவரே என்ற ஒரு கருத்தும் உள்ளது.&lt;br /&gt;பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தன்னைப் பகைத்து எதிர்த்த சேரன், சோழன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருகன் என்னும் அரசர் எழுவரோடும் போர்புரிதற் பொருட்டுச் சென்ற போது அவன்றன் மனைவி கொழுதன் பிரிந்த துயரத்தை ஆற்றிக் கொண்டிருந்த அருமையும் அவன் +yரிவி:(வி எல்லாம் வென்று தான் சொன்ன வண்ணம் கார்காலத் துவக்கத்திலே மீண்டு வந்ததையும் கண்டு நம்பூதனார் முல்லைப்பாட்டைப் பாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முல்லைப்பாட்டின் அமைப்பு&lt;/b&gt;&lt;br /&gt;முல்லைப்பாட்டு பத்துப்பாட்டுள் ஐந்தாம் பாட்டாக விளங்குகிறது. இது நூற்று மூன்று அடிகளைக் கொண்டு விளங்கும் சிறு நூல். முல்லைத்திணையின் ஒழுக்கத்தைச் சிறப்பித்துப் பாடுவது முல்லைப் பாட்டாகும். முல்லைக்குரிய உரிப் பொருள் இருத்தல், இருத்தல் நிமித்தமும் பாட்டில் கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;இருத்தல் என்றால் ஆற்றிக் கொண் டிருத்தல் என்பது பொருளாகும். தலைவன் பிரிந்து சென்றால் ஏற்படும் வருத்தத்தைத் தலைவி பொறுத்துக் கொண்டிருத்தல் என்பதாகும்.&amp;nbsp;கற்பின் விளக்கம் கூறுவோர் எத்தகைய துன் பம் வரினும் தன்னிலையில் தளராது விளங்கும் ஒருத்தியை முல்லை சான்ற கற்பினள் என்பர். அத்தகைய முல்லை சான்ற கற்பினள் ஒருத்தியின் கற்புத் திறத்தை விளக்குவதாக முல்லைப்பாட்டு அமைந்துள்ளது.&lt;br /&gt;மாற்றானை வென்று தன்னடிக்கீழ் வாழும் மன்னுயிர்க்கு நல்வாழ்க்கை தரும் பொருட்டு போர் மேற்சென்ற தலைவன் தான் வரும் வரையில் ஆற்றியிருக்க வேண்டும் என்று அன்பு டன் தன் தலைவியிடம் வேண்ட அவளும் அவ்வாறே ஆற்றியிருந்தாள். தலைவனும் தான் குறித்த காலத்தில் திரும்பி வந்து அவளைக் கூடி இன்புற்றான். இவ்விருவரின் கடமைகளையும் திறத்தையும் இந்நூல் எடுத்தியம்புகிறது.&lt;br /&gt;தலைமகன் ஒருவன் தன் மணக் கிழத்தியைப் பிரிந்து பகை மன்னரோடு போர் செய்யப் போகிறான். அவ்வாறு சேர்பவன் போர் வினை முடித்துக் கார் காலத் தொடக்கத்தே வந்து விடுவேன். நீ ஆற்றியிருப்பாய் எனக் கூறிச்செல்கிறான்.&lt;br /&gt;தன் தலைவன் கூறியது போல் மிக அருமையாக ஆற்றி யிருந்த தலைவி கார் காலம் தொடங் கிவிட்டதை அறிந்ததோடு வரவேண்டிய தலைவன் வராமையறிந்து தலைவி வருந்துகின்றாள். அவ்வாறு வருந்தும் அவளுக்காகச் செவிலித்தாயா நற்சொல் கேட்கின்றனர். அவ்வாறு கேட்டடவர் நின் தலைவர் இப்போதே வருவார் நீ இன்னும் சற்று ஆற்றியிருத்தல் வேண்டும் எனத் தேற்றுகின்றனர். தலைவி பெருமூச்சு விட்டாள்.&lt;br /&gt;இந் நிலையில் அவள் மகிழுமாறு தலைவன் வரும் தேரில் பூட்டப்பட்ட குதிரைகளின் ஆரவாரம் கேட்டு தலைவி மகிழ்கிறாள்.&lt;br /&gt;&lt;div class="byline" style="color: teal; font-size: 8pt; font-style: italic; line-height: 13px; margin-bottom: 5px; margin-top: 6px; text-align: left; vertical-align: baseline; word-spacing: 0px;"&gt;(தொடரும்)&lt;br /&gt;நன்றி : இணையம்&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td align="left" class="news" style="background-color: white; color: #333333; font-size: 10pt; margin-bottom: 0px; margin-top: 0px; padding-left: 5px; padding-right: 5px; text-align: left;" valign="bottom"&gt;&amp;nbsp;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8095297297620797936-7490955707841575074?l=hariprasanth84.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/7490955707841575074/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8095297297620797936&amp;postID=7490955707841575074' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/7490955707841575074'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/7490955707841575074'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/2010/05/blog-post_15.html' title='முல்லைப்பாட்டென்னும் நெஞ்சாற்றுப்ப....'/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-2560682075950714306</id><published>2010-05-07T01:20:00.000-07:00</published><updated>2010-05-07T01:20:05.850-07:00</updated><title type='text'>சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்</title><content type='html'>&lt;table cellpadding="0" cellspacing="5" style="width: 580px;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td class="allTypenew1" style="color: white; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 11px; line-height: 20px;"&gt;&lt;div align="justify"&gt;&lt;img align="left" class="img1" src="http://cnncinema.com/images/shortimages/kollywood/simanarikkai.jpg" style="border-bottom-color: rgb(255, 204, 153); border-bottom-style: solid; border-bottom-width: 0px; border-left-color: rgb(255, 204, 153); border-left-style: solid; border-left-width: 0px; border-right-color: rgb(255, 204, 153); border-right-style: solid; border-right-width: 0px; border-top-color: rgb(255, 204, 153); border-top-style: solid; border-top-width: 0px; padding-bottom: 4px; padding-left: 4px; padding-right: 4px; padding-top: 4px;" /&gt;&lt;span class="Apple-style-span" style="color: blue;"&gt;இலங்கையின் தமிழர் பகுதிகளை இலங்கைப் படையினர் அழித்ததன் ஒருஆண்டு நிறைவையொட்டி சிங்கள அரசு ஏற்பாடு செய்துள்ள கலை நிகழ்ச்சிகளுக்கு செல்வதாக இருந்த தமிழ்நாடு டிவி கலைஞர்கள், தங்களது கோரிக்கையை ஏற்று அதை ரத்து செய்துள்ளதற்கு இயக்குநரும், நாம் தமிழர் அமைப்பின் தலைவருமான சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னி அழிப்பின் ஓராண்டினை மிகப்பெரும் விழாக்களாக ஏற்பாடு செய்து சிங்கள அரசு முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதன் ஒழுங்குபடுத்தலில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மே 18 அன்று நாடெங்கும் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற வேண்டும் என்று கோத்தபய ராஜபக்‌ஷே உத்தரவிட்டுள்ளார்.அதன் விளைவாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஆண்டு வன்னியில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய இன அழிப்பு நடவடிக்கை நடைபெற்று ஆண்டு ஒன்று நிறைவடைந்து வருகின்ற இந்த நேரத்தில் தமிழகத்தின் சின்னத்திரை நட்சத்திரங்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்காக யாழ்ப்பாணம், வவுனியா வருகின்றனர் என்ற செய்தியும் அதில் ஒன்றாகும். அதற்கான ஏற்பாடுகள் மிக விரைவாக நடைபெற்று வந்தன. வண்ணச் சுவரொட்டிகள் அச்சடிக்கப்பட்டும் இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தமிழ் மக்கள் தமது உயிர்களை பல்லாயிரக்கணக்கில் பறிகொடுத்த வடக்கு மண்ணில் அந்த பலி கொடுப்பின் ஓராண்டு நிறைவு நடக்கும் அதே மாதத்தில் சிங்கள அரசு மேற்கொள்ளும் கேளிக்கை நிகழ்வில் பங்குகொள்ள தமிழகத்தில் இருந்து சின்னத்திரை நட்சத்திரங்கள் நிகழ்ச்சி நடத்த செல்ல இருப்பது தமிழர்கள் அனைவரது மனதிலும் வேதனையைத் தோற்றுவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இன உணர்வாளர்களின் இந்த உணர்வுகளை நாம் தமிழர் இயக்கம் தமிழக சின்னத்திரை கலைஞர்களுக்கு தெரிவித்தது. தமிழனாய் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும்படியும் இன அழிப்பில் நடைபெறும் வெற்றிக் கொண்டாட்டங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்கத்தின் வேண்டுகோளை ஏற்ற சின்னத்திரை கலைஞர்கள் இன்று சீமானிடம் தங்கள் முடிவைத் தெரிவித்தனர். ஏற்பாட்டாளர்களின் நிகழ்ச்சி நடத்தும் நோக்கம் தமக்கு தெரியவில்லை என்றும் தற்பொழுது தாங்கள் இலங்கை செல்ல இருந்த பயணத்தை இன உணர்வோடு ரத்து செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சீமான் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் தமிழர்களின் உணர்வைப் புரிந்து கொண்டு போக மறுத்த சின்னத்திரை கலைஞர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். மற்றவர்களும் இவர்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr height="5"&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;Thanks to www.cnncinema.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8095297297620797936-2560682075950714306?l=hariprasanth84.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/2560682075950714306/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8095297297620797936&amp;postID=2560682075950714306' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/2560682075950714306'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/2560682075950714306'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/2010/05/blog-post_07.html' title='சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்'/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-6304178032228793695</id><published>2010-05-01T02:04:00.000-07:00</published><updated>2010-05-01T02:04:38.602-07:00</updated><title type='text'>இந்தியாவிலேயே இவருதான்! - கரண் பட களேபரங்கள்....</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 3px; -webkit-border-vertical-spacing: 3px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;img alt="Actress Kushboo" border="1" height="296" longdesc="http://www.tamilcinema.com/" src="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/Karan08.jpg" width="350" /&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;பனை மரத்து நிழல்ல பாய விரிச்சு படுத்த மாதிரிதான் பாடா படுத்துது ஆக்ஷன் படங்களோட நிலைமை! நிழலும் ஒரு அடி. நிம்மதியும் அதுக்குள்ளேதான்கிற மாதிரி வர்ற ஆக்ஷன் படங்களோட அந்தஸ்தை, கிரேன் வச்சு து£க்கும் போலிருக்கு கரண் நடிச்ச 'கனகவேல் காக்க' படம்!.&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;கதையின் தேவை கருதி கரண், தன்னையும் தன் இமேஜையும் அழித்துவிட்டு கதாபாத்திரத்தின் பலத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் அவர் ஹீரோவாகவோ, சாதாரண மனிதனாகவோ இல்லை. நம் ஒவ்வொருவரின் மனசாட்சியாக இருக்கிறார். இந்த துணிச்சல் அபூர்வமானது என்று பூடகமாக போட்டு தாக்கும் இயக்குனர் கவின் பாலா, படத்தில் துப்பாக்கி ஒன்றையும், பேனா ஒன்றையும் பாத்திரங்களாகவே உலவ விட்டிருக்கிறாராம். பொதுவாகவே தங்கள் பட ஹீரோவை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் எந்த டைரக்டரும். ஆனால் கவின் பாலா கண்களில் தெரிகிற நம்பிக்கை, "இது நெசந்தான்யா" என்கிறது ஒவ்வொரு முறையும்! இந்திய சினிமாவில் எந்த ஹீரோவும் மேற்கொள்ளாத ஒரு புதிய முயற்சியை இந்த படத்தில் கரண் செய்திருக்கிறார் என்கிறார் இந்த அறிமுக இயக்குனர்.&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;சுஜாதா, பாலகுமாரன் வரிசையில் பத்திரிகையிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கிறார் பா.ராகவன். "நான் இந்த படத்தின் வசனங்களில் வாழ தொடங்கி விட்டேன்" என்றாராம் படத்தின் எடிட்டர் சுரேஷ் அர்ஸ். அப்படியரு விறுவிறுப்பான வசனங்களை எழுதியிருக்கிறாராம் பா.ராகவன்.&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;கவின்பாலா சொல்கிற விஷயங்களில் ஒரு அரிதாரமில்லாத உண்மை இருக்கிறது. எப்படி? இந்த படத்தின் ஒரு ஏரியாவை விலை பேசுவதற்காக ப்ரிவியூ பார்த்தாராம் ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷனின் சதீஷ்குமார். அப்புறம்? நானே எல்லா ஏரியா ரிலீசையும் பார்த்துக்கறேன் என்று மொத்தமாக அள்ளிக் கொண்டாராம்.&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;கவின்பாலாவின் வரவு, கலையுலகின் 'கும்ப மேளா'வாக இருக்கட்டும்..&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8095297297620797936-6304178032228793695?l=hariprasanth84.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/6304178032228793695/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8095297297620797936&amp;postID=6304178032228793695' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/6304178032228793695'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/6304178032228793695'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/2010/05/blog-post.html' title='இந்தியாவிலேயே இவருதான்! - கரண் பட களேபரங்கள்....'/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-4879431608701960660</id><published>2010-04-28T02:04:00.001-07:00</published><updated>2010-04-28T02:04:59.178-07:00</updated><title type='text'>New Sri Lankan look!</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: Verdana; font-size: 14px; line-height: 18px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 17pt;"&gt;F&lt;/span&gt;rom this month onwards, you will see a refreshing new outfit elegantly worn by the cabin crew of SriLankan airlines. Embarking on an exciting new journey that would give their passengers a richer ‘Taste of the Paradise’, the same friendly Sri Lankan hospitality will be extended with a new look.&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;table align="left" border="0" cellpadding="4" cellspacing="4" id="table1" style="width: 120px;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;img border="0" height="180" src="http://www.sundayobserver.lk/2010/04/25/z_mag-p-02-New-01.jpg" width="378" /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;div class="A_caption1" style="color: #660000; font-size: 9px; letter-spacing: 0pt; line-height: 12px; margin-bottom: 3px; margin-left: 3px; margin-right: 3px; margin-top: 3px; vertical-align: baseline; word-spacing: 0px;"&gt;Sri Lankan CEO Manoj Gunawardena and First Lady Shiranthi Rajapaksa at the SriLankan airlines uniform launch&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/div&gt;The Airline introduced a whole new experience on the ground and in the air pledging to its passengers a total “Change in the way you fly!”&lt;br /&gt;Beginning the journey with its iconic logo the ‘monara’ or the peacock, the airline’s front line staff from cabin to ground crew will sport a brand new look and a warmer smile.&lt;br /&gt;Their iconic Kandyan saree uniform still retains its oriental charm but yet has a distinctive modern appeal and contemporary look. The new colour palette plays with the soft hues of sea blue splashed with the delicate multi-hued motifs of the peacock feather with its shimmering iridescent bursts of electric orange mottled with dark, light blue and white.&lt;br /&gt;Says SriLankan Airlines CEO Manoj Gunawardena, “We’ve struggled to stay airborne during the past two years. In the process, we didn’t deliberately set out to do anything new and revolutionary. In fact, we were often thought to have lost focus of our customers. With these wide ranging and sweeping changes, we now reassure our thousands of customers that they certainly ARE our focus. We are changing their travel experience in a multi-dimensional manner and stretching the boundaries of hospitality”.&lt;br /&gt;All these elements and more, combine to evoke SriLankan Airlines’ time-tested values and re-kindle the messages of warmth and hospitality yet portraying a vibrant airline with a strong modern identity. Indeed ... we are changing the way you fly!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8095297297620797936-4879431608701960660?l=hariprasanth84.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/4879431608701960660/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8095297297620797936&amp;postID=4879431608701960660' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/4879431608701960660'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/4879431608701960660'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/2010/04/new-sri-lankan-look.html' title='New Sri Lankan look!'/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-4367224527530241276</id><published>2010-04-28T01:48:00.000-07:00</published><updated>2010-04-28T01:48:39.270-07:00</updated><title type='text'>முரண்பாடான நோக்கங்களுடன் ஆப்கான் அமைதி முயற்சி.....</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 2px; -webkit-border-vertical-spacing: 2px; border-collapse: collapse; color: #333333; font-family: latha; font-size: 13px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;table border="0" cellpadding="0" id="table1" style="border-collapse: collapse;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td align="left" class="news" style="background-color: white; color: #333333; font-size: 10pt; margin-bottom: 0px; margin-top: 0px; padding-left: 5px; padding-right: 5px; text-align: left;" valign="bottom"&gt;ஆப்கானிஸ்தானில் அமைதியைக் கொண்டுவரும் நோக்கத்துடன் ஜனாதிபதி ஹமிட் கர்ஸாய் ‘ஜிர்கா’வுக்கான ஏற்பாடுகளைச் செய்கின்றார். ‘ஜிர்கா’ என்பதை இனக் குழுக்கள் சபை எனக் கூறலாம்.&lt;br /&gt;ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள இனக் குழுக்களில் முதியவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பெண்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக 1200 முதல் 1400 பேர் வரை அழைப்பதற்கான ஏற்பாடுகளை கர்ஸாய் செய்கின்றார். ஜனாதிபதியாகப் பதவியேற்று ஆற்றிய உரையில் இப்படியான ஒரு சபையைக் கூட்டும் ஆலோசனையை கர்ஸாய் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;img align="left" border="1" height="270" src="http://www.thinakaran.lk/2010/04/28/f1.jpg" width="200" /&gt;மே மாதம் 2ந் திகதி முதல் 4ந் திகதி வரை நடைபெறவுள்ள ‘ஜிர்கா’ கர்ஸாய் எதிர்பார்க்கும் அளவுக்கு வெற்றியளிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.&lt;br /&gt;தலிபான்களின் பங்களிப்பு இல்லாமல் ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவது சாத்தியமில்லை. தலிபான்களையும் அழைப்பதற்கு கர்ஸாய் திட்டமிட்டுள்ளார். தலிபான்கள் பங்குபற்றுவார்களா என்பதே பிரதான கேள்வியாக உள்ளது.&lt;br /&gt;வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானில் குறைந்த பட்சம் இன்னும் பதினைந்து வருடங்கள் இருக்கவேண்டும் என்று சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் கூறிய கர்ஸாய் இப்போது அவசரமாக ‘ஜிர்கா’வைக் கூட்டுகின்றார். முழு நாடும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சமாதான நடைமுறை பற்றிய இணக்கத்தை ஏற்படுத்துவதே ‘ஜிர்கா’வைக் கூட்டுவதன் நோக்கம்.&lt;br /&gt;சுருக்கமாகக் கூறுவதானால் வெளிநாட்டுப் படைகள் இயலுமான அளவு விரைவில் வெளியேறும் சூழ்நிலையைத் தோற்றுவிப்பது நோக்கம். கர்ஸாயின் மனமாற்றத்துக்குக் காரணம் இல்லாமலில்லை. அது பற்றி பின்னர் பார்ப்போம்.&lt;br /&gt;இவ்வருடம் ஜனவரி 28ந் திகதி லண்டனில் ஆப்கானிஸ்தான் பிரச்சினை தொடர்பாக உயர்மட்ட மகாநாடொன்று நடைபெற்றது. ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட எழுபதுக்கு மேற்பட்ட வர்கள் பங்குபற்றிய இம் மகா நாட்டில் அமெரிக் காவும் பிரித் தானியாவும் முக்கிய பாத்திரம் வகித்தன.&lt;br /&gt;ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேறுவதற்கான மூலோபாயத்தைத் தீர்மானிப்பது மகாநாட்டின் பிரதான நோக்கம். ஆப்கானிஸ்தானில் ஆயுதக் குழுக்களுக்குத் தலைமை தாங்கும் யுத்தப் பிரபுக்களுக்கும் தலிபான்களில் ஒரு பகுதியினருக்கும் பணம் கொடுத்து அமைதி வாழ்க்கைக்குத் திரும்பச் செய்வதன் மூலம் வெளிநாட்டுப் படைகளின் வெளியேற்றத்துக்கு வழிவகுக்கலாம் என அங்கு உடன்பாடு காணப்பட்டது.&lt;br /&gt;இதற்காக மேற்கத்திய நாடுகள் 650 மில்லியன் டொலர் நிதியமொன்றை ஆரம்பித்திருக்கின்றன. இதே நோக்கத்துக்காக அமெரிக்கா அதன் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தில் 1.3 பில்லியன் டொலரை ஏற்கனவே ஒதுக்கியிருந்தது.&lt;br /&gt;லண்டன் மகாநாடும் கர்ஸாய் திட்டமிட்டுள்ள ‘ஜிர்கா’வும் ஒரே நோக்கத்தைக் கொண்டவை. ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப் படைகள் இயன்றளவு விரைவில் வெளியேறுவதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதே அந்த நோக்கம். லண்டன் மகாநாட்டில் பங்குபற்றிய கர்ஸாய், அங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு உடன்பாடு தெரிவித்தார்.&lt;br /&gt;எனினும் இப்போது ‘ஜிர்கா’ வைக் கூட்டுவதில் கூடுதலான கவனம் செலுத்துகின்றார். அமெரிக்காவும் பிரித்தானியாவும் கர்ஸாயின் ‘ஜிர்கா’ திட்டத்துக்குப் பெயரளவில் ஆதரவு தெரிவிக் கின்ற போதிலும் மறைமுகமாக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. பாகிஸ்தானின் உளவு சேவையான ஐ. எஸ். ஐயை ஊக்குவித்து கர்ஸாயின் திட்டத்தைக் குழப்ப முயற்சிக்கின்றன.&lt;br /&gt;&lt;img align="right" border="1" height="217" src="http://www.thinakaran.lk/2010/04/28/f1-1.jpg" width="200" /&gt;ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதித் தேர்தல் காலத்திலேயே கர்ஸாய் தொடர்பாக அமெரிக்காவுக்குக் கசப்புணர்வு வளரத் தொட ங்கியது. எந்தக் காலத்திலும் தனது கைப் பொம்மையாக இருக்க வேண்டும் என்பதற் காகவே அமெ ரிக்கா கர்ஸா யைப் பதவி யில் அமர்த் தியது. ஆனால் கர்ஸாய் படிப் படியாகத் தனித்து வத்தை நிலைநாட்டுவதில் அக்கறை கொண்டவராக இருந்தார். இதனால் கர்ஸாய் மீது அமெரிக்காவுக்குக் கசப்புணர்வு ஏற்பட்டது. இது தேர்தல் காலத்தில் அதிகரித்தது.&lt;br /&gt;யுத்தக் குற்றச் செயல்களுக்காக அமெரிக்காவினால் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டதைத் தொடர் ந்து ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறித் துருக்கியில் வாழ்ந் தவர் அஹமட் ரiட் டொஸ்ரம். ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கர்ஸாய் டொஸ்ரத்தைத் துருக்கியிலிருந்து அழைத்து வந்து தனது பிரதான தேர்தல் பரப்பு ரையாளர்களில் ஒருவராக நியமித்தார்.&lt;br /&gt;போதை வஸ்து கடத் தல் தொடர்பாக முன் னாள் பாதுகாப்பு அமைச்சர் மொஹ மட் குவாஸிம் பாஹிம்முக்கு எதிராக அமரிக்கா விசாரணை ஆரம்பித்திருந்தது. கர்ஸாய் அவரைத் தனது உப ஜனாதிபதி வேட்பாளராக (running mate)&amp;nbsp; அறிவித்தார்.&lt;br /&gt;தாங்கள் கீறிய கோட்டைக் கர்ஸாய் தான்டு கின்றார் என்ற எண் ணத்தை இவை அமெரிக்க ஆட்சியாளர்களிடம் தோற்றுவித் தன. இதனால் கர்ஸாய்க்கு எதிரான உணர்வலைகளை ஆப்கான் மக்கள் மத்தியில் வளர்க்கும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியது.&lt;iframe align="left" frameborder="0" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="http://rcm.amazon.com/e/cm?t=harisarma&amp;amp;o=1&amp;amp;p=8&amp;amp;l=bpl&amp;amp;asins=B001A5OPDW&amp;amp;fc1=000000&amp;amp;IS2=1&amp;amp;lt1=_blank&amp;amp;m=amazon&amp;amp;lc1=0000FF&amp;amp;bc1=000000&amp;amp;bg1=FFFFFF&amp;amp;f=ifr" style="align: left; height: 245px; padding-right: 10px; padding-top: 5px; width: 131px;"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;எத்தனையோ ஊழல் தேர்தல் முடிவுகளை எவ்விதத் தயக்கமுமின்றி அங்கீகரித்த அமெரிக்கா, கர்ஸாய் தேர்தலில் ஊழல் புரிந்திருக்கின்றார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தது. பின்னர், கர்ஸாயின் நிர்வாகத்தில் ஊழல் என்று சாடைமாடையாகக் கூறத் தொடங்கியது. கர்ஸாயின் சகோதரர் அஹமட் கர்ஸாயின் பெயர் சீ. ஐ. ஏயின் கொடுப்பனவுப் பட்டியலில் (PAYROLL)&amp;nbsp; இருக்கின்றது என்ற தகவலையும் அவர் போதைவஸ்து வர்த்தகத்தில் ஈடுபடுபவர் என்ற தகவலையும் அமெரிக்க அதிகாரிகள் ஊடகங்களுக்குக் கசியவிட்டனர்.&lt;br /&gt;தனக்கு எதிராக அமெரிக்கா காய்நகர்த்துகின்றது என்பதைப் புரிந்துகொண்ட நிலையிலேயே கர்ஸாய் ‘ஜிர்கா’ வைக்கூட்டும் முயற்சியில் இறங்கினார். ஜனாதிபதிப் பதவியேற்பு நிகழ்வில் கர்ஸாய் ‘ஜிர்கா’ பற்றிக் குறிப்பிட்ட போதிலும் இவ்வளவு விரைவில் அதைக் கூட்டும் எண்ணம் அப்போது அவருக்கு இருக்கவில்லை.&lt;br /&gt;கர்ஸாய் எதிர்பார்த்தபடி ‘ஜிர்கா’ வெற்றிகரமாக அமையுமேயானால் ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்புவது உறுதியாகிவிடும். அமைதி திரும்பிய ஆப்கானிஸ்தானில் கர்ஸாயின் செல்வாக்கு மேலோங்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்த நிலை அமெரிக்காவுக்கு உடன்பாடானதல்ல.&lt;br /&gt;அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2012ம் ஆண்டு நடைபெறவிருக்கின்றது. பராக் ஒபாமா அதற்குத் தயாராகின்றார். அமெரிக்காவின் பிடி எதுவும் இல்லாமல் கர்ஸாயிடம் ஆப்கானிஸ்தானைக் கையளித்துவிட்டுச் செல்வதைப் பெரும் பாலான அமெரிக்க மக்கள் விரும்பமாட்டார்கள்.&lt;br /&gt;அமெரிக்காவின் செல்வாக்குக்கு உட்பட்ட அரசாங்கம் அமையும் நிலையில் வெளிநாட்டுப் படைகள் வெளியேறுவது தான் தேர்தலில் ஒபாமாவுக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்தும். அமெரிக்கா அதன் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத் தில் 1.3 பில்லி யன் டொலர் ஒதுக்கி யிருப் பதும் லண்டன் உயர்மட்ட மகாநாட்டில் 650 மில்லியன் டொலர் ஒதுக்கியிரு ப்பதும் இதற்காகவே.&lt;br /&gt;‘ஜிர்கா’ இடம் பெறுவதைத் தவிர்ப் பதில் அமெரிக்கா உள்ளி ட்ட மேற்கத்திய நாடுகள் மாத்திரமல்லாது பாகிஸ்தானும் அக்கறை கொண்டிருக்கின்றது. ஆப்கானிஸ்தானின் இன்றைய அரசாங்கத்துக்கும் இந்தியா வுக்கும் இடையிலான உறவு பாகிஸ்தானுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.&lt;iframe align="left" frameborder="0" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="http://rcm.amazon.com/e/cm?t=harisarma&amp;amp;o=1&amp;amp;p=8&amp;amp;l=bpl&amp;amp;asins=B00005V1Y3&amp;amp;fc1=000000&amp;amp;IS2=1&amp;amp;lt1=_blank&amp;amp;m=amazon&amp;amp;lc1=0000FF&amp;amp;bc1=000000&amp;amp;bg1=FFFFFF&amp;amp;f=ifr" style="align: left; height: 245px; padding-right: 10px; padding-top: 5px; width: 131px;"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;தனது அதிகாரத்துக்குக் கட்டுப்படும் ஆட்சியொன்றையே ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எதிர்பார்க்கின்றது. இந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே ஐ. எஸ். ஐக்கும் தலிபான்களுக்கும் இடையிலாக உறவு தொடர்கின்றது. ஐ. எஸ். ஐயின் உதவியுடன் படிப்படியாக தலிபானை அதிகாரத்துக்குக் கொண்டு வருவது பாகிஸ்தானின் திட்டம்.&lt;br /&gt;கர்ஸாய் நேரடியாகத் தலிபான்களுடன் தொடர்புகொள்வதைப் பாகிஸ்தான் விரும்பவில்லை. தலிபான்களின் இரண்டாது தலைவர் எனக் கருதப்பட்ட முல்லா அப்துல் கானி பரதார் கைது செய்யப்பட்டதற்கும் பாகிஸ்தானின் இந்த நிலைப்பாட்டுக்கும் தொடர்பு உண்டு. ஆப்கானிஸ்தான் அரசாங்கம் பரதாருடன் தொடர்புகொண்டிருந்தது என்றும் தனது ஆதரவாளர்களுடன் ‘ஜிர்கா’வில் பங்கு பற்றுவதற்கு அவர் திட்டமிட்டிருந்தார் என்றும் ‘வாஷிங்டன் போஸ்ற்’ செய்தி வெளியிட்டிருந்ததை இங்கு குறிப்பிடலாம். ஐ. எஸ். ஐயின் உதவி இல்லாமல் இக் கைது சாத்தியமாகியிருக்காது.&lt;br /&gt;ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேற வேண்டும் என்பதில் உடன்பாடு காணப்படுகின்றபோதிலும், எவ்வாறான அரசாங்கம் அமைய வேண்டும் என்பதில் தோன்றியுள்ள முரண்பாடு அந்த நாட்டை நிரந்தரமான யுத்தபூமி ஆக்கிவிடும் போல் தெரிகின்றது.&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td align="left" class="news" style="background-color: white; color: #333333; font-size: 10pt; margin-bottom: 0px; margin-top: 0px; padding-left: 5px; padding-right: 5px; text-align: left;" valign="bottom"&gt;&amp;nbsp;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8095297297620797936-4367224527530241276?l=hariprasanth84.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/4367224527530241276/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8095297297620797936&amp;postID=4367224527530241276' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/4367224527530241276'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/4367224527530241276'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/2010/04/blog-post_28.html' title='முரண்பாடான நோக்கங்களுடன் ஆப்கான் அமைதி முயற்சி.....'/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-7559542333778233637</id><published>2010-04-27T01:48:00.000-07:00</published><updated>2010-04-27T01:48:02.900-07:00</updated><title type='text'>சிவப்பு மழை படத்திற்கு  இலங்கையில் தடை!</title><content type='html'>&lt;table border="0" cellpadding="3" cellspacing="3" height="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td bgcolor="#FFFFFF" bordercolor="#FFFFCC" height="0" valign="top"&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;சுரேஷ் ஜோகிம்-மீராஜாஸ்மின் நடிப்பில் வெளிவந்த கின்னஸ் படம் சிவப்பு மழை. 12 நாட்களில் உருவாக்கப்பட்ட படம் இது. ஒருபுறம் கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்டாலும், மறுபுறம் ஈழ விடுதலை போராட்டத்தின் வலி¬யையும் சொல்லிய படம் அது. (அதை முழுமையாக சொல்லியிருக்கிறார்களா என்பது வேறு விஷயம்) படத்தின் நாயகன் சுரேஷ் ஜோகிம் ஒரு ஈழத்தமிழர் என்பதும் இப்படி ஒரு படம் அமைய காரணமாக இருந்தது. தமிழகத்தில் மட்டுமல்ல, உலகமெங்கும் பரவலாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தை இலங்கையில் வெளியிட தடை விதித்துள்ளது ராஜபக்சேவின் அரசு.&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;தமிழகத்தில் ஒரு படம் ரிலீஸ் ஆகிற அதே நேரத்தில் கொழும்பு போன்ற நகரங்களிலும் அப்படத்தை வெளியிட ஆர்வம் காட்டுகிறார்கள் விநியோகஸ்தர்கள். தமிழகத்தில் எடுக்கப்படுகிற படங்களுக்கே இந்த வரவேற்பு என்றால் இலங்கையில் நடந்த ஒரு முக்கிய பிரச்சனையை காட்டுகிற படத்துக்கு எப்படி ஒரு வரவேற்பு இருக்க வேண்டும்? ஆனால் அதற்கு வழி கொடுக்காமல் முதலிலேயே இந்த படத்தை வெளியிட முட்டுக்கட்டை போட்டிருக்கிறது அந்த அரசு.&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;இதை எதிர்த்து போராடுகிற நிலையில் எவரும் இல்லை என்பதால், இலங்கை தவிர பிற இடங்களில் தொடர்ந்து திரையிடும் முயற்சியில் வெற்றி கண்டு வருகிறார் சுரேஷ் ஜோகிம்.&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td bgcolor="#FFFFFF" height="2"&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8095297297620797936-7559542333778233637?l=hariprasanth84.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/7559542333778233637/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8095297297620797936&amp;postID=7559542333778233637' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/7559542333778233637'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/7559542333778233637'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/2010/04/blog-post_834.html' title='சிவப்பு மழை படத்திற்கு  இலங்கையில் தடை!'/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-997342719278892964</id><published>2010-04-27T01:33:00.000-07:00</published><updated>2010-04-27T01:33:15.724-07:00</updated><title type='text'>ரெட்டச்சுழி...</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 5px; -webkit-border-vertical-spacing: 5px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div align="center" class="UNIhead" style="color: red; font-family: Latha; font-size: 14px; font-weight: bold; text-align: center;"&gt;&lt;img alt="Rettaisuzhi - Movie" border="1" height="292" longdesc="http://www.tamilcinema.com/" src="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/Rettaisuzhi06.jpg" width="450" /&gt;&lt;/div&gt;&lt;table&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;சுழிக்குள் இழுத்துக் கொள்கிற கதைதான். கர்புர்ரென்று திரியும் இரண்டு பெரிசுகள். தலைக்கு மேல் நாக்கோடு திரியும் இரண்டு டஜன் சிறுசுகள். இவர்களை வைத்துக் கொண்டு தமிழ்சினிமாவின் புதிய ரூட்டில் 'பெடல்' போடுகிறார் புதுமுக இயக்குனர் தாமிரா. இடையில் காதல் என்ற கிரியா ஊக்கியும் இணைந்து கொள்ள, தூரத்தை வெகு எளிதாக கடக்க வைக்கிறது திரைக்கதை. ஒரு காட்சியில் மின்னலாக வந்து போகும் 'முத்துக்குமார் நினைவு விளையாட்டு திடல்' என்ற போர்டு டைரக்டரின் இன உணர்வையும் காட்சி படுத்துவதால், தாமிரா... பிடியுங்கள் தனியாக ஒரு மெடல்!&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;காம்ரேட் தோழர் பாரதிராஜா தெருமுனையில் கூட்டம் போட்டால் கூட, தான் டவுனுக்கு போவதை தடுப்பதற்கான சதி என்பதாக புரிந்து கொள்ளும் அளவுக்கு பகை வளர்க்கிறார் தாத்தா பாலசந்தர். அவ்வளவு ஏன்? பெரிய மனுஷன் என்ற நிலையிலிருந்து இறங்கி பாரதிராஜாவின் படம் போட்ட போஸ்டரை கிழிக்கிற அளவுக்கு மூக்கு நுனியில் முட்டிக் கொண்டு நிற்கிறது பகை. இவர்கள் வீட்டு இளசுகள் இரண்டும் எதிரெதிராக நிற்காமல் காதலில் விழுகிற போது என்னாகும் என்பது தெரிந்தே, என்னாகுமோ என்ற பதற்றத்தை வர வைக்கிறார்கள். க்ளைமாக்ஸ்தான் சற்றே நாடகத்தனம் (ஹ¨ம், கமர்ஷியல் காம்ப்ரமைஸ்)&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;இயல்பாகவே போர்க்குணம் கொண்ட பாரதிராஜாவுக்கு பொருத்தமான கேரக்டர். இவர் பேசுகிற போதெல்லாம் பிசிறடிக்காமல் இவரது குரலாகவே ஒலிக்கிறது நல்லான் தமிழ் எழுதியிருக்கும் வசனங்கள். ஒகேனக்கலில் ஆரம்பித்து உலக விஷயங்களை எல்லாம் அலசுகிறது இவரது பேனா. பேஷ். இமயத்தின் முகத்தில் ஏராளமான உணர்ச்சி குவியல். க்ளைமாக்சில் "நான் வேணா காலில் விழட்டா" என்று கலங்குவது, கலக்கல் ஐயா.&lt;iframe align="left" frameborder="0" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="http://rcm.amazon.com/e/cm?t=harisarma&amp;amp;o=1&amp;amp;p=8&amp;amp;l=bpl&amp;amp;asins=0596517696&amp;amp;fc1=000000&amp;amp;IS2=1&amp;amp;lt1=_blank&amp;amp;m=amazon&amp;amp;lc1=0000FF&amp;amp;bc1=000000&amp;amp;bg1=FFFFFF&amp;amp;f=ifr" style="align: left; height: 245px; padding-right: 10px; padding-top: 5px; width: 131px;"&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;பெருத்த மீசையும் நடுங்கும் கைகளும் துடிக்கும் உதடுகளுமாக சிகரம்! இவரது கோபம் படீரென்று நகைச்சுவையாக முடிகையில் தியேட்டரே திடுதிடுக்கிறது. காரிலிருந்து இறங்கி பாரதிராஜாவின் சைக்கிளில் உள்ள காற்றை மெனக்கட்டு பிடுங்கி விடுவதெல்லாம் டூ மச் என்றாலும் குறும்பு.&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;நடித்திருக்கும் பல குட்டீஸ்களில் இருவர் மனசை அள்ளிக் கொள்கிறார்கள். 'தோழரே...' என்று பாரதிராஜாவை கலாய்க்கும் அந்த பொடியனும், அவ்வப்போது அட்வைஸ் பொழியும் அச(த்த)ல் குஷ்புவும்! "நீ வாய மூடு. எது பேசினாலும் பிரச்சனை ஆகுது" என்கிற அதட்டலில் பொங்கி வழிகிறது சிரிப்பும், யதார்த்தமும்!&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;ஆரி- அஞ்சலி காதலில் இனிப்பை விட துவர்ப்பே அதிகம். அந்த இளவயது பிளாஷ்பேக்கில் உச்சரிக்கப்படும் "உசிரளவுக்கு பிடிச்சுருக்கு" என்ற ஒற்றை வசனம், தாமிரா ஒரு சிறந்த சிறுகதை ஆசிரியர் என்ற கவுரவத்தை பறைசாற்றுகிறது. எதையோ நினைத்துக் கொண்டு மார்க் போடும் அஞ்சலி, "32 பெயில்" என்று எழுதுவதும், அதை ஆரியின் கைகளில் கொடுத்து கவலைப்பட வைப்பதுமாக சின்ன சின்ன ஹைக்கூக்களையும் வாரியிறைத்திருக்கிறார் இயக்குனர். படம் நெடுகிலும் சர்க்கரை தூவியது போல வரும் ஜோக்குகள் தனியாக பாராட்டப்பட வேண்டியவை.(டீச்சர் எனக்கு 83 மார்க் போட்டிருக்கீங்க. ஏண்டா, அது போதாதா? இல்ல டீச்சர். நான் பரிட்சையே எழுதல...)&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;கருணாஸ் வருகிற காட்சிகள் எல்லாமே கிச்சுகிச்சு நிமிடங்கள். யூனிபார்மை கழற்றாமலே அதனை மறைத்துக் கொண்டு மாப்பிள்ளை காஸ்ட்யூமுக்கு மாறுகிற அவர், க்ளைமாக்ஸ் சீரியசுக்கு நடுவிலும் சிரிக்க வைப்பது ஜிலீர்.&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;பாடல்களில் சந்திரா எழுதிய 'நான் என்று சொல், இல்லை நாம் என்று சொல்' பாடலும், அந்த ட்யூனும் சூப்பர் ஹிட் ஆகக்கூடும். மற்றபடி கார்த்திக் ராஜாவின் வருகையில் ஆர்ப்பாட்டமில்லை.&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;செழியனின் ஒளிப்பதிவு கிராமத்தில் ஒரு சிம்லா!&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;'உசுரளவுக்கு பிடிச்சிருக்கு'ன்னு சொல்ல ஆசைதான், ஆனா...!&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;-&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8095297297620797936-997342719278892964?l=hariprasanth84.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/997342719278892964/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8095297297620797936&amp;postID=997342719278892964' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/997342719278892964'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/997342719278892964'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/2010/04/blog-post_329.html' title='ரெட்டச்சுழி...'/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-717167284131303281</id><published>2010-04-27T01:12:00.001-07:00</published><updated>2010-04-27T01:16:15.389-07:00</updated><title type='text'>வெற்றியின் விலாசம் எது?</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 2px; -webkit-border-vertical-spacing: 2px; border-collapse: collapse; color: #333333; font-family: latha; font-size: 13px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;table border="0" cellpadding="0" id="table1" style="border-collapse: collapse;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td align="left" class="news" style="background-color: white; color: #333333; font-size: 10pt; margin-bottom: 0px; margin-top: 0px; padding-left: 5px; padding-right: 5px; text-align: left;" valign="bottom"&gt;வகுப்பறை......&lt;br /&gt;எதிர்காலச் சமுதாயம் கூர் தீட்டப்படும் பயிற்சிப் பட்டறை. ஒவ்வொருவருக்குள்ளும் ஓசையில்லாமல் ஆற்றல்கள் பல உறங்கிக் கிடக்கின்றன. அதனைத் தட்டி எழுப்புகிற வகையில் செய்யப்படுகின்ற பணி ஆசிரியப் பணி. அதனால் தான் ஆசிரியப் பணி ‘அறப்பணி’ என்று போற்றப்படுகின்றது.&lt;iframe align="left" frameborder="0" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="http://rcm.amazon.com/e/cm?t=harisarma&amp;amp;o=1&amp;amp;p=8&amp;amp;l=bpl&amp;amp;asins=B001CJQGM4&amp;amp;fc1=000000&amp;amp;IS2=1&amp;amp;lt1=_blank&amp;amp;m=amazon&amp;amp;lc1=0000FF&amp;amp;bc1=000000&amp;amp;bg1=FFFFFF&amp;amp;f=ifr" style="align: left; height: 245px; padding-right: 10px; padding-top: 5px; width: 131px;"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;ஒருநாள் பாடத்திட்டத்தோடு, கவிதை எழுதுவது எப்படி? என்ற பயிற்சி வகுப்பை நடத்திக் கொண்டிருந்தேன். கவிதை என்பது அளவில் இல்லை, ஆழத்தில் இருக்கிறது. ஒரு ஒற்றை வரி கூட அழகான கவிதையாகலாம். எடுத்துக்காட்டாய் ‘மழை’&amp;nbsp;என்ற தலைப்பு. ஒற்றை வரியில் சொல்வதனால் “மேகம் பூமிக்கு அனுப்புகிற தாய்ப்பால்” என்று எழுதலாம் என்றேன்.&lt;br /&gt;சரி, இப்பொழுது உங்களுக்கான ஒரு தலைப்பு, ‘பூ’ இதற்கு ஒற்றை வரிக் கவிதை சொல்லுங்கள் என்றேன்.&lt;br /&gt;“பூ செடியின் சிரிப்பு’ என்று ஒரு மாணவர் சொன்னார். அடடா! அழகாக இருக்கிறதே! என்று பாராட்டினேன்.&lt;br /&gt;எனக்குள் சிந்தனைச் சிறகுகள் விரிந்தன. பூத்துக் குலுங்கும் பூக்களைக் கண்டால் புன்னகைத்து நிற்பேன். குறிஞ்சிப் பூக்களை மட்டுமல்ல நெருஞ்சி மலர்களையும் ரசிப்பேன். தெருவோரம் பூக்கும் பூக்களில் கூட புன்னகை உண்டு. நூறு வருடம் வாழப்போகும் மனிதன் அழுது கொண்டே பிறக்கிறான். சில நாட்களே வாழப் போகும் பூக்கள் சிரித்துக் கொண்டே இருக்கின்றன. இதுதான் பூக்கள் நமக்குக் கற்றுக் கொடுக்கிற வாழ்க்கைப் பாடம். மரணத்தின் வாசல்படிகளில் இருக்கும்போதும் மகிழ்ச்சியான மணத்தை பிறருக்குத் தந்து கொண்டே இருக்கின்றன பூக்கள். அவை போதி மரமாய் ஞானத்தைத் தருகின்றன.&lt;br /&gt;செடி எப்படி சிரிக்கின்றது?&lt;br /&gt;வேரின் உழைப்புதானே செடியின் சிரிப்பு! வேதனை வேர்கள் பூக்கும் போதுதானே சாதனை மலர்கள் சாத்தியமாகின்றன.&lt;br /&gt;அதே! ஓர் ஆலமரம். பூமிக்குள் விழுதுகளை அனுப்பி திசையெங்கும் கிளைகளைப் பரப்பி காலங்காலமாய் விரிந்து நிற்கிறதே எப்படி?&lt;br /&gt;பூமியைக் கீறி வேர்களைத் திசையெங்கும் பரப்பி நீரைத் தேடிய அந்த வேர்களின் விடாப்பிடியான உறுதிதானே அதன் வளர்ச்சிக்குக் காரணம்? அந்த வேர்கள் உழைக்க மறுத்திருந்தால் இந்த மரம் இவ்வளவு உயரம் வளர்ந்திருக்குமா! அதோ வளர்ந்திருக்கிறதே செடி. அந்தச் செடிகளில் பூக்கள்தான் பூத்திருக்குமா? உழைப்புதான்... எல்லாமே உழைப்புதான். வாழ்க்கையில் உயர்ந்தவர்கள் எல்லோருமே உழைத்தவர்கள்தான். உழைத்தவர்கள் எல்லோருமே உயர்ந்தவர்கள்தான்.&lt;br /&gt;உழைப்பில் ஒரு சுவை இருக்கிறது. அதை அனுபவித்தவர்கள் ஒரு போதும் சோம்பேறியாக இருந்ததில்லை, இருப்பதில்லை. வியர்வை வெளியேறுகிறபோது உடம்பு குளிர்ச்சி அடைகிறது. மூளை புத்துணர்ச்சி பெறுகிறது. பணி நிறைவடைகிறபோது உண்டாகும் அழகிய பொருள்களால் இதயம் நிரம்புகிறது. உழைப்பின் உன்னதம் இதுதான்.&lt;br /&gt;ஓர் அழகான கதை. உழைப்பின் உன்னதத்தை உணர்த்துகின்ற கதை&lt;br /&gt;கடற்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அதன் கிளை ஒன்று மிக நீண்டு கடல் நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில் கடற்குருவி ஒன்று கூடு கட்டியது. அதனுள் நாலைந்து முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது. ஆண் குருவியும் பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.&lt;br /&gt;ஒரு நாள் பெரும் காற்று வீசியது. பெரிய அலைகள் பொங்கி எழுந்தன. கிளையில் இருந்த கூடு நழுவி காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது. கருவிகள் மனம் பதறிக் கதறின. கடல் நீரில் விழுந்து கூடு மூழ்கிய இடத்திற்கு மேலாக கீச், கீச் என்று கத்தியபடியே சுற்றிச் சுற்றி வந்தன.&lt;br /&gt;பெண் குருவி மனம் உடைந்து சொல்லியது. எப்படியாவது முட்டைகளை மீண்டும் நான் காண வேண்டும். இல்லையேல் நான் உயிர் வாழ மாட்டேன்.&lt;br /&gt;ஆண் குருவி சொன்னது. அவசரப்படாதே ஒரு வழி இருக்கிறது. நமது கூடு கரையின் ஓரமாகத் தான் விழுந்துள்ளது. கூட்டுடன் சேர்ந்து முட்டைகள் விழுந்ததால் நிச்சயம் உடைந்திருக்காது. அதனால் இந்த கடலிலுள்ள தண்ணீரை வற்றவைத்து விட்டால் போதும். முட்டைகளை நாம் மீட்டுவிடலாம்.&lt;br /&gt;கடலை எப்படி வற்றவைப்பது?&lt;br /&gt;முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர இன்னும் பல நாட்கள் ஆகலாம்.&lt;iframe align="left" frameborder="0" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="http://rcm.amazon.com/e/cm?t=harisarma&amp;amp;o=1&amp;amp;p=8&amp;amp;l=bpl&amp;amp;asins=1439044058&amp;amp;fc1=000000&amp;amp;IS2=1&amp;amp;lt1=_blank&amp;amp;m=amazon&amp;amp;lc1=0000FF&amp;amp;bc1=000000&amp;amp;bg1=FFFFFF&amp;amp;f=ifr" style="align: left; height: 245px; padding-right: 10px; padding-top: 5px; width: 131px;"&gt;&lt;/iframe&gt; எனவே நாம் இடைவிடாமல் சில நாட்கள் முயல வேண்டும். நம் வாயில் கொள்ளும் மட்டும் தண்ணீரை எடுத்துக் கொண்டு பறந்து சென்று தொலைவில் கோட்டுவோம். மறுபடியும் திரும்பி வந்து மீண்டும் நீரை நிரப்பிக் கொண்டு போய் தொலைவில் உமிழ்வோம். இப்படியே இடைவிடாமல் செய்து கடல் நீரை வேறு இடத்தில் ஊற்றினால் கடல் நீர் மட்டம் குறைந்து தரை தெரியும். நமது முட்டைகள் வெளிப்படும்.&lt;br /&gt;இதையடுத்து இரண்டு குருவிகள் ஊக்கத்துடன் செயலில் இறங்கின. விர்ரென்று பறந்து போய் தங்களது சிறிய அலகில் இரண்டு விழுங்கு நீரை நிரப்பிக் கொண்டன. பறந்து சென்று தொலைவில் போய் உமிழ்ந்தன. மீண்டும் பறந்து வந்து இரண்டு வாய் தண்ணீரை அள்ளின. கொண்டுபோய் தொலைவில் கக்கின. இப்படியே நாள் முழுவதும் இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது. இவற்றின் நீர் அகற்றும் படலம்.&lt;br /&gt;அப்போது அந்தக் கடற்கரை ஓரமாக முனிவர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். மகா சக்திகள் நிறைந்த மகான் அவர். ஆளில்லாத அந்தப் பகுதியில் கீச் கீச் என்ற சப்தம் கட்கவும் அவர் திரும்பிப் பார்த்தார். இரண்டு குருவிகள் பறந்து போவது கண்டு சிரித்தபடி மேலே நடந்தார்.&lt;br /&gt;மீண்டும் கீச் கீச் என்ற சப்தம். குருவிகள் கடலுக்கு மேல் பறந்தன. எதையோ அள்ளின. மீண்டும் பறந்தன. இப்படி பலமுறை நடைபெறவும், முனவருக்கு வியப்பு. கடலில் இருக்கும் எதைக் கொத்துகின்றன இவை? அங்கு இரை ஏதும் இல்லையே என்று நினைத்தார் அவர்.&lt;br /&gt;உடனே அந்த மகான் கண்களை மூடினார். உள்ளுக்குள் அமிழ்ந்தார். மறுகணம் அவர் மனதில் எல்லா நிகழ்ச்சிகளும் படம்போல் ஒடின. அவர் மனம் உருகியது. முட்டைகளை இழந்த தாயின் தவிப்பும் கடலையே வற்ற வைத்தாவது முட்டைகளை மீட்க வேண்டும் என்ற அதன் துடிப்பும் அவரது உள்ளத்தை நெகிழச் செய்தன.&lt;br /&gt;உடனே தனது தவ பலத்தை ஒன்று திரட்டிய முனிவர் கையை உயர்த்தினார். மறுகணம் கடல் சில அடிகள் பின் வாங்கியது. அங்கே கூட்டுடன் இருந்த முட்டைகள் தென்பட்டன. குருவிகள் அதைப் பார்த்து குதூகலத்துடன் கீச்சிட்டன. ஆளுக்கொன்றாக முட்டைகளை பற்றிக் கொண்டு போய் வேறிடத்தில் சேர்த்தன.&lt;br /&gt;நான் அப்போதே சொன்னேன் பார்த்தாயோ? நமது ஒரு நாள் உழைப்பில் கடல் நீரை குறைத்து முட்டைகளை மீட்டு விட்டோம் பார்த்தாயா? என்றது ஆண் குருவி பெருமிதமாக.&lt;br /&gt;முனிவர் சிரித்தபடி தொடர்ந்து நடந்தார். இங்கே குருவிகள் முட்டைகளை மீட்டது அவற்றின் உழைப்பாலா? இல்லை. முனிவரின் அருளால். ஆனால் அந்தக் குருவிகளுக்கு முனிவர் என்ற ஒருவரைப் பற்றியோ தவ வலிமை என்றால் என்ன என்பது பற்றியோ எதுவுமே தெரியாது.&lt;br /&gt;அதே சமயம் குருவிகள் மட்டுமே கடல் நீரை மொண்டு சென்று ஊற்றிக் கொண்டிருக்காவிட்டால் முனிவர் தம் வழியே போயிருப்பார். அவரை மனம் நெகிழ வைத்தது எது? அவற்றின் உழைப்பும் முயற்சியும்தான். ஆக இங்கே முட்டைகள் மீட்கப்பட்டது குருவிகளாலும் தான். முனிவராலும் தான். முனிவரின் ஆற்றல் அவற்றுக்குப் பக்க பலமாக வந்து சேர்ந்தது. குருவிகளின் உழைப்புத்தான் அதற்கு அடிப்படையாக அமைந்தது.&lt;br /&gt;இளமைப் பருவம் வாழ்வின் இன்றியமையாப் பருவம். பருவத்தே பயிர் செய் என்பார்களே. இளமையில் வியர்வை சிந்தாவிட்டால் முதுமையில் கண்ணீர் சிந்த வேண்டி இருக்கும். எனவே விழித்திருக்கும் நேரமெல்லாம் உழைத்துக் கொண்டிருங்கள். வாழ்வில் எல்லா நேரமும் நல்ல நேரம்தான். உழைக்காத நேரம்தான் ராகு காலம். திட்டமிடுங்கள். ஒவ்வொன்றையும் திட்டமிடுங்கள். உழைத்து உருகும் மேகமே மழையாய்ப் பொழியும். உருகா மேகம் புகையாய்ப் படியும்.&lt;br /&gt;“மின்மினிப் பூச்சிகள் பறக்கும் போதுதான் சுடர் விடுகின்றன. அதுபோல் மனிதனும் உழைக்கின்ற போதுதான் வெற்றியின் விலாசத்தை அடைகின்றான்” என்பார் அறிஞர் பெய்லி.&lt;br /&gt;வெற்றியைப் பெற உழைப்பைச் செய்யுங்கள். பத்து விரல்களையும் மொத்தமாய்ச் சேர்த்து உவகையுடன் உழைத்தால் வெற்றி தானே தேடிவரும்.&lt;br /&gt;வேர்கள் மண்ணிற்குள் புதைத்திருப்பதற்காக வருந்துவதில்லை. வேர்களின் சந்தோசம் கிளைகளின் சலசல்பு. இனியும் தாமதிக்காமல் எங்கெங்கே நீர் உள்ளதோ அங்கெல்லாம் உங்கள் வேர்கள் நீளட்டும். தேடலே உங்கள் வேர்கள். உங்களின் தாகமே வேர்களுக்கு வழிகாட்டும். பாறைகளையும் பிளந்து செல்லும் சக்தி வேர்களுக்கு உண்டு.&lt;br /&gt;“வெள்ளத்தனைய மலர் நீட்டம்” என்பார் வள்ளுவப் பெருந்தகை. ஆழத்தில் இறங்குங்கள், நீங்கள் எவ்வளவு ஆழங்களில் இறங்குகின்aர்களோ அவ்வளவு உயரமாய் வளருவீர்கள்.&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8095297297620797936-717167284131303281?l=hariprasanth84.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/717167284131303281/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8095297297620797936&amp;postID=717167284131303281' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/717167284131303281'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/717167284131303281'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/2010/04/blog-post_2079.html' title='வெற்றியின் விலாசம் எது?'/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-5656433112259475250</id><published>2010-04-24T00:43:00.001-07:00</published><updated>2010-04-27T01:16:15.395-07:00</updated><title type='text'>சமூக சேவகி, அரசியல் செயற்பாட்டாளர் வேதவல்லி கந்தையா.</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 2px; -webkit-border-vertical-spacing: 2px; border-collapse: collapse; color: #333333; font-family: latha; font-size: 13px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;table border="0" cellpadding="0" id="table1" style="border-collapse: collapse;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td align="left" class="news" style="background-color: white; color: #333333; font-size: 10pt; margin-bottom: 0px; margin-top: 0px; padding-left: 5px; padding-right: 5px; text-align: left;" valign="bottom"&gt;&lt;div class="byline" style="color: teal; font-size: 8pt; font-style: italic; line-height: 13px; margin-bottom: 5px; margin-top: 6px; text-align: left; vertical-align: baseline; word-spacing: 0px;"&gt;&lt;br /&gt;சி.இராமச்சந்திரா&lt;img align="left" border="0" height="131" src="http://thinakaran.lk/2010/04/24/f1.jpg" width="100" /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;வேதவல்லி கந்தையா அமரத்துவமடைந்து 22 வருடங்கள் கழிந்துவிட்டன. இவர் வாழ்ந்த காலம் 68 வருடங்கள். இக்காலப் பகுதியில் மகள், மனைவி, தாய், ஆசிரியை, சமூக சேவகி, அரசியல் செயற்பாட்டாளர் எனப் பல்வேறு பாத்திரங்களை சிறப்பான முறையில் இவர் வகித்துள்ளார்.&lt;br /&gt;வட்டுக் கோட்டை நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு கூட்டுக் குடும்பத்தில் இவர் பிறந்தார். பெண்கள் உயர் கல்வி கற்பது அவசியமில்லை என்ற சிந்தனை மேலோங்கியிருந்த அக்காலத்தில் இவர் தனது கல்வியைத் தொடர்வ தற்குப் பக்கபலமாக இருந்தவர் இவரது சிறிய தந்தையார் வ.நாக லிங்கம். பெண்களின் கல்வி மேம் பாட்டுக்காகத் தீவிரமாக உழைத்த வ.நாகலிங்கத்தின் முயற்சியால் வேதவல்லியும் அக்கிராமத்தைச் சேர்ந்த இன்னொரு பெண்ணும் உயர் கல்வியை மேற்கொண்டு இருவரும் ஆசிரியத் தொழில் புரிந்தனர்.&lt;iframe align="left" frameborder="0" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="http://rcm.amazon.com/e/cm?t=harisarma&amp;amp;o=1&amp;amp;p=8&amp;amp;l=bpl&amp;amp;asins=0520078942&amp;amp;fc1=000000&amp;amp;IS2=1&amp;amp;lt1=_blank&amp;amp;m=amazon&amp;amp;lc1=0000FF&amp;amp;bc1=000000&amp;amp;bg1=FFFFFF&amp;amp;f=ifr" style="align: left; height: 245px; padding-right: 10px; padding-top: 5px; width: 131px;"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;வேதவல்லி தனது ஆசிரியத் தொழிலை நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் ஆரம்பித்தார். இவரது சேவை பாடசாலையுடன் மட்டுப்பட்டிருக்கவில்லை. கிராமத்தில் இளம் பெண்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை செலுத்தினார். சமூகப் பிரச்சினைகளிலும் ஈடுபாடு கொண்டார். இவரது சமூக சேவைச் செயற்பாடு நீர்வேலிக் கிராமத்தைச் சேர்ந்த கல்விமானான எஸ்.கே. கந்தையாவின் கவனத்தை ஈர்த்தது. இருவரும் மனமொத்துத் திருமணபந்தத்தில் இணைந்தனர். இருவரும் ஆசிரியர்கள்.&lt;br /&gt;எஸ்.கே. கந்தையா கி.தி (ழிonனீon) பரீட்சையில் விசேட சித்தி பெற்றார். பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியையான வேதவல்லி கணவனிடம் ஆங்கிலம் கற்று ஆங்கில மொழி மூலம் எஸ்.எஸ்.சி. பரீட்சையில் சித்தியடை ந்தார். இவர் ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் போது கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின் அதிபராகப் பதவி வகித்தார்.&lt;br /&gt;எஸ்.கே. கந்தையா ஒரு கம்யூனிஸ்ட். மாக்சிய சித்தாந்ததைக் கற்றுத் தேர்ந்தவர். கணவனின் வழியில் வேதவல்லியும் ஒரு கம்யூனிஸ்ட் ஆகினார். சமூக சேவகியான வேதவல்லி கந்தையா அரசியல் செயற்பாட்டாளராகவும் ஆகினார். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயற்பட்ட அதேவேளை தொழிற்சங்கம், கூட்டுறவு, மாதர் முன்னேற்றம் எனப் பல தளங்களில் இவரது பணி விரிந்தது. இவர் இறந்த நேரத்தில் இரங்கலுரை நிகழ்த்தியவர்கள் இவரது சேவைச் சிறப்பை விதந்து கூறினர். அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்.&lt;br /&gt;அத்தியார் இந்துக் கல்லூரியில் தனது ஆசிரிய சேவையைத் தொடங்கி கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் தனது அதிபர் சேவையைப் பூர்த்தி செய்து புகழ்பெற்றார். தனது சேவைக் காலத்தில் தமிழ், ஆங்கிலம், இசை நடன நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பல விருதுகளைப் பெற்று மேற்படி கல்லூரிகள் உயர் ஸ்தானங்களை பெற நற்பணிபுரிந்தார். இவரது சேவையை பெற்றோரும் கல்வி அதிகாரிகளும் பாராட்டினர்.&lt;br /&gt;&lt;br /&gt;த. வேலுப்பிள்ளை&lt;br /&gt;முன்னாள் அதிபர்&lt;br /&gt;&lt;br /&gt;கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி தலைமை ஆசிரியராக கடமையாற்றிய காலத்தில் அவருடன் சேவையாற்றிய உதவி ஆசிரியை ஒருவரின் கணவன் மாநகர சபை ஊழியராக சேவையாற்றினார். அவர் இளைப்பாறும் போது அவருக்கு ஓய்வூதியம் கிடையாது. அன்றைய ஓய்வூதிய திட்டத்தின் படி கணவன் இறந்தால் மனைவிக்கும் வயது குறைந்த பிள்ளைக்கும் ஓய்வூதியம் கிடைக்கும். அரச ஊழியரான மனைவி இறந்தால் கணவனுக்கு ஓய்வூதியம் கிடையாது. இந்த விடயம் திருமதி வேதவல்லி கந்தையாவை உறுத்தியது. இக்குறைபாட்டை சீர்செய்யும் வகை வலி – கிழக்கு தமிழாசிரியர் சங்க நிர்வாக சபையில் அவர் கொண்டு வந்த பிரேரணை ஏற்கப்பட்டு வருடாந்த பொதுக் கூட்டத்திலும் நிறைவேறிய பின் மட்டக்களப்பு ஆசிரிய காலாசாலையில் நடந்த அகில இலங்கை தமிழாசிரியர் சங்க வருடாந்த கூட்டத்திலும் அவரே பிரேரித்தார். அது அங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின் ஆங்கில, சிங்கள, தமிழ் ஆசிரியர்களின் முக்கூட்டு சபையிலும் ஏற்கப்பட்டு அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து அரச அங்கீகாரம் பெற்று நடைமுறையில் வந்தது. இந்தவகையில் நன்மை பெறுவோரெல்லாம் திருமதி வேதவல்லி கந்தையாவுக்கு கடமைப்பாடுடையார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆ.இ.குமாராசாமி&lt;br /&gt;(ஆசிரியர்)&lt;iframe align="left" frameborder="0" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="http://rcm.amazon.com/e/cm?t=harisarma&amp;amp;o=1&amp;amp;p=8&amp;amp;l=bpl&amp;amp;asins=1843523582&amp;amp;fc1=000000&amp;amp;IS2=1&amp;amp;lt1=_blank&amp;amp;m=amazon&amp;amp;lc1=0000FF&amp;amp;bc1=000000&amp;amp;bg1=FFFFFF&amp;amp;f=ifr" style="align: left; height: 245px; padding-right: 10px; padding-top: 5px; width: 131px;"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருமதி வேதவல்லி கந்தையாவின் மறைவு யாழ்ப்பாணத்துக்கு மட்டுமல்ல எமது இலங்கை முழுவதிலும் உள்ள கூட்டுறவாளர்களுக்கும் பேரிழப்பாகும். எமது சம்மேளனத்துடன் யாழ்ப்பாண மாவட்ட சிக்கன கடனுதவு சமாசத்தின் அங்கத்துவ தொடர்பினை ஏற்படுத்தி கூட்டுறவாளர் என்ற ரீதியில் ஆற்றிய சேவைகளையும் இன்று நினைவு கூர்கின்றோம். மேலும் எமது சம்மேளனத்தில் உப- தலைவியாக இருந்தும் ஆற்றிய அளப்பாரிய சேவைகளும் என்றும் நிலைத்திருக்கும்.&lt;br /&gt;(றஞ்சிற் ஹெட்டயாராச்சி- பொது செயலாளர் கூட்டுறவு சிக்கன கடனுதவிச் சம்மேளனம்.&lt;br /&gt;அரசியல் சேவை அமரர் தோழியர் வேதவல்லி கந்தையா தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காகச் செயல்பட்டு எதிர்பார்த்தளவு இலட்சியம் நிறைவேறாமல் காலமானது எம்மை மிகவும் துக்கத்திலாழ்த்தியுள்ளது. குறிப்பாக ஆண்களுக்கு உள்ள உரிமைகள் பெண்களுக்கும் இருக்க வேண்டும் என்ற ஜனநாயக கோட்பாட்டிற்கமைய பல மாதர்களை ஒன்று திரட்டி முற்போக்கு மாதர் சங்கத்தை உருவாக்கி யாழ்ப்பாணத்து மாதர் மத்தியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.&lt;br /&gt;இவர் கணவர் விட்டுச் சென்ற மார்க்ஸிச கோட்பாடு நடைமுறைகளை எள்ளனவும் பிசகாது மக்கள் மத்தியில் விஞ்ஞான சோஸலிச தத்துவத்திற்கேற்ப இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னைச் சேர்ந்தவர்களை அணி திரட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;க. நவரத்தினம்&lt;br /&gt;இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி யாழ். மாவட்ட குழு&lt;br /&gt;&lt;br /&gt;வேதவல்லி கந்தையா அவர்களின் மறைவு கேட்டு முற்போக்கு எண்ணம் கொண்ட சகல மக்களும் கவலைப் பட்டார்கள். ஏன் நாம் எல்லோரும் கவலைப்பட்டோம் என்ற கேள்விக்குக் கிடைக்கும் ஒரே பதில் இவர் மனி தாபிமானத்தில் நம்பிக்கை கொண்டு ஏற்றத் தாழ்வற்ற ஒரு சோசலிஸ சமூகத்தைப் படைக்க முன்னின்று செய ல்பட்டார். என்பதால் தான். சோசலிஸ சமூக அமைப்பிற்கு முதல்படியாக “கூட்டுறவே நாட்டுயர்வு” என்ற கொள்கையுடன் கூட்டுறவுப் பணியில் அதிக ஆர்வம் காட்டி வந்தார்.&lt;br /&gt;வெறும் இன அடிப்படையில் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்று உணர்ந்து உலக முற்போக்கு மாதர் அணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நந்தா டீ சில்வா&lt;br /&gt;இலங்கை முற்போக்கு மாதர் அணி தலைவர்&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td align="left" class="news" style="background-color: white; color: #333333; font-size: 10pt; margin-bottom: 0px; margin-top: 0px; padding-left: 5px; padding-right: 5px; text-align: left;" valign="bottom"&gt;&amp;nbsp;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8095297297620797936-5656433112259475250?l=hariprasanth84.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/5656433112259475250/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8095297297620797936&amp;postID=5656433112259475250' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/5656433112259475250'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/5656433112259475250'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/2010/04/blog-post_24.html' title='சமூக சேவகி, அரசியல் செயற்பாட்டாளர் வேதவல்லி கந்தையா.'/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-978511353254057209</id><published>2010-04-22T01:01:00.000-07:00</published><updated>2010-04-22T01:01:09.266-07:00</updated><title type='text'>அன்பா பழகுனாலும்  அம்பா பாயுறாங்களே...?  -நடிகையின் நான் ஸ்டாப் அழுகை</title><content type='html'>&lt;table border="0" cellpadding="3" cellspacing="3" height="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td bgcolor="#FFFFFF" bordercolor="#FFFFCC" height="0" valign="top"&gt;&lt;div align="center"&gt;&lt;img border="1" height="350" hspace="2" longdesc="http://www.tamilcinema.com/" src="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/XXX.jpg" vspace="2" width="250" /&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;கிசுகிசு கிங்கரர்கள் பிடியில் மறுபடியும் ஒரு மான் குட்டி. நேற்றெல்லாம் ஒரே அழுகை என்கிறார்கள் நடிகைக்கு நெருக்கமானவர்கள். தமிழ்ல பேசுற நடிகைகளை பார்க்கறதே அத்தி பூத்தார் போல அபூர்வம். இதுல அவங்க இமேஜ்ல சுத்தியால அடிச்ச மாதிரி சுள்ளுன்னு வந்திருக்கே இந்த செய்தி என்று மொழிவாரி தோழர்களும் உச் கொட்டுகிறார்கள் நடிகைக்கு ஆதரவாக. அப்படியென்ன செய்தி அது.&lt;iframe align="left" frameborder="0" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="http://rcm.amazon.com/e/cm?t=harisarma&amp;amp;o=1&amp;amp;p=8&amp;amp;l=bpl&amp;amp;asins=0393072231&amp;amp;fc1=000000&amp;amp;IS2=1&amp;amp;lt1=_blank&amp;amp;m=amazon&amp;amp;lc1=0000FF&amp;amp;bc1=000000&amp;amp;bg1=FFFFFF&amp;amp;f=ifr" style="align: left; height: 245px; padding-right: 10px; padding-top: 5px; width: 131px;"&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;வேறொன்றுமில்லை. நடிகை வாந்தி எடுத்துவிட்டாராம். அதற்கு காரணம் யாரு என்று அவருக்கே தெரியவில்லையாம். ஊரு பேரில் படம் எடுக்கிற அந்த பிரண்ட்ஸ் வட்டாரத்துக்கு போன் பண்ணி யாருப்பா என் வாந்திக்கு காரணம் என்றாராம். இதுதான் அந்த கிசுகிசு. குடும்ப பாங்கான நடிகை என்று ஒருவார்த்தை எழுதி நடிகை யாருன்னு பளிச்சுன்னு புரியுற மாதிரியும் சொல்லிவிட்டதுதான் இந்த அழுகைக்கு காரணம்.&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;நான் எல்லாரிடமும் நல்லாதான் பழகுறேன். எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று அவர் அழுததை இப்போ நினைச்சாலும் மனசெல்லாம் பதறுது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். அன்பா பழகுனாலும், அம்பா பாயுற கிசுகிசுவை அவ்வளவு சீரியஸா எடுத்துக்கணுமா என்ன?&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td bgcolor="#FFFFFF" height="2"&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8095297297620797936-978511353254057209?l=hariprasanth84.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/978511353254057209/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8095297297620797936&amp;postID=978511353254057209' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/978511353254057209'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/978511353254057209'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/2010/04/blog-post_7230.html' title='அன்பா பழகுனாலும்  அம்பா பாயுறாங்களே...?  -நடிகையின் நான் ஸ்டாப் அழுகை'/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-6344625121296667153</id><published>2010-04-22T00:58:00.001-07:00</published><updated>2010-04-22T00:58:56.693-07:00</updated><title type='text'>ஆட்டோவில் போகும் பூஜாவை  அதிர வைத்த செய்தி....</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 3px; -webkit-border-vertical-spacing: 3px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;img border="1" height="313" hspace="2" longdesc="http://www.tamilcinema.com/" src="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/pooja02.jpg" vspace="2" width="280" /&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;தூங்கும்போது கூட காலாட்டிக்கிட்டே தூங்கணும். இல்லேன்னா என்னாகும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் நம்ம பூஜா. நான் கடவுள் படத்துக்கு பிறகு ஒரு படத்துக்கும் கை நீட்டி அட்வான்ஸ் வாங்கவில்லை. கால்ஷீட் கேட்பவர்களுக்கும் சரியான பதில் சொல்வதில்லை. ஒருவேளை காதலாக இருக்குமோ என்று குழம்பிப் போன கோடம்பாக்கம், அவருக்கு கல்யாணம்ப்பா என்று கதை பரப்ப ஆரம்பித்தது. சினிமாவுக்கே முழுக்கு என்று மேலும் கொஞ்சம் அதிர்ச்சியை தடவி, அச்சிலும் ஏற்றினார்கள். அச்சச்சோ... என்று அதன்பின்தான் விழித்துக் கொண்டார் பூஜா.&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;அவசரம் அவசரமாக ஒரு விளக்கம் வந்திருக்கிறது அவரிடமிருந்து. என்னை வளர்த்த பாட்டிக்கு 90 வயசு. அவங்களை பக்கத்தில இருந்து பார்த்துக்கணும் இல்லையா? வயதான காலத்தில் நாமதானே அவங்களுக்கு எல்லாம் செய்யணும். அப்பாவும் கல்யாணத்துக்கு அவசரப்படுத்தினார். அவரு விருப்பத்துக்கு சரி சொன்னதும் நிஜம்தான். ஆனால் நான் போட்ட கண்டிஷனுக்கு ஒப்புக் கொண்டு தாலிகட்ட யாராவது வருவது சந்தேகம்தான். அந்தளவுக்கு நிபந்தனைகள் போட்டிருக்கேன். (கண்டிஷனை அப்படியே டென்டர் மாதிரி அறிவிச்சிருந்தா ரொம்ப பேரு அப்ளிகேஷன் போட்டோம்ங்கிற ஆறுதலிலேயே வாழ்ந்திருப்பாங்களே பூஜா) இந்த கடமைகள் ஒருபக்கம் இருந்தாலும் நல்ல கதைகளுக்காக காத்திருக்கேன் என்பதுதான் உண்மை. அதுக்காக நான் சினிமாவுக்கு முழுக்கு என்று செய்தி போடுறதெல்லாம் ரொம்ப ஓவர் என்கிறார் பூஜா.&lt;iframe align="left" frameborder="0" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="http://rcm.amazon.com/e/cm?t=harisarma&amp;amp;o=1&amp;amp;p=8&amp;amp;l=bpl&amp;amp;asins=B002VPE1B6&amp;amp;fc1=000000&amp;amp;IS2=1&amp;amp;lt1=_blank&amp;amp;m=amazon&amp;amp;lc1=0000FF&amp;amp;bc1=000000&amp;amp;bg1=FFFFFF&amp;amp;f=ifr" style="align: left; height: 245px; padding-right: 10px; padding-top: 5px; width: 131px;"&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;யாருப்பா அப்படி ஒரு செய்தியை போட்டு பூஜா மனசுல பூகம்பத்தை கிளப்புனது?&lt;/div&gt;&lt;div class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; text-align: justify;"&gt;பெங்களுருவில் இருக்கும் பூஜா, தனது வீட்டுக்கு கரண்ட் பில் கட்ட கூட தானே போகிறார். அதுவும் ஆட்டோவில். ரிட்டையர் ஆன நடிகைகளே பல்லு செட்டை கழற்றி வைக்க அஞ்சுற காலத்திலே அபபடியெல்லாம் இமேஜ் பார்க்காத பூஜாவுக்கு இம்சையை கொடுக்காதீங்கப்பு...&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8095297297620797936-6344625121296667153?l=hariprasanth84.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/6344625121296667153/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8095297297620797936&amp;postID=6344625121296667153' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/6344625121296667153'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/6344625121296667153'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/2010/04/blog-post_22.html' title='ஆட்டோவில் போகும் பூஜாவை  அதிர வைத்த செய்தி....'/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-7616685226190512028</id><published>2010-04-07T05:35:00.000-07:00</published><updated>2010-04-07T05:35:11.980-07:00</updated><title type='text'>மானுட வாழ்வின் இலக்காகும் மகிழ்ச்</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 2px; -webkit-border-vertical-spacing: 2px; border-collapse: collapse; color: #333333; font-family: latha; font-size: 13px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இளமையின் சின்னம் மகிழ்ச்சி; கொண்டாட்டம் அதன் முகவரி: குதூகலம் அதன் அடையாளம்!&lt;br /&gt;மகிழ்ச்சியுடன் இருக்கிற அனைவருமே இளமையாக இருப்பதாகவே அறியப்படுவார்கள். மகிழ்ச்சியே மானுட வாழ்வின் இலக்கு அதனால்தான் அவலட்சணமாக இருப்பவர்கள் கூட சிரிக்கும் போது அழகாகிவிடுகிறார்கள். உலக அழகிகள் கூட அழும் போது அழுகுணியாகி விடுகிறார்கள்!&lt;br /&gt;ஆன்மிகம் என்பது மகிழ்ச்சியாய் இருப்பதே! ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியையும் பூசிக் கொண்டு, பாதங்கள் பூமி மீது படாதவாறு புன்னகையோடு துள்ளிக் கொண்டிருக்கும் அத்தனை பேரும் இறையருள் பெற்றவர்களாக வலம் வருபவர்களே!&lt;br /&gt;&lt;img align="left" border="1" height="299" src="http://thinakaran.lk/2010/04/06/f1.jpg" width="250" /&gt;நாமும் நம்மைச் சுற்றியுள்ளவர்களும் இன்புற்றிருக்கும் போது எண்ணங்கள் அனைத்தும் உதிர, மனம் ஒரு நொடி மறைந்து விடுகிறதே... அதுவே தியானம்! அந்தக் கணத்தில் இறைமையைத் தொட்டுவிட்ட உணர்வில் விழிகள் இரண்டும் மின்னுகின்றனவே... அதுவே மெய்ஞ்ஞானம், அதை நீட்டிக்கச் செய்யும் உபாயமே ஆன்மிகம்.&lt;br /&gt;இளமையின் இலக்கணம் இன்புற்றிருத்தலே! இன்புற்றிருக்கும் நொடிகளில், வயோதிபர்கள் கூட இளமையால் வருடப்படுகிறார்கள். 24 மணி நேரமும் இன்புற்றிருக்க முடிபவன் மட்டுமே ஆன்மிகவாதி, அது சத்தியமாகச் சாத்தியமா?” என்பது நம் ஒவ்வொருவருக்குள்ளும் பிறக்கின்ற கேள்வி.&lt;br /&gt;நமது மகிழ்ச்சி சில நொடிகளுக்குக் கூட நீடிப்பது இல்லையே என்கிற வருத்தம் நமக்கு. பல நேரங்களில் நம் மகிழ்ச்சியைக்கூட வெளியே காட்டிக் கொள்ள பயம். எங்கே அடுத்தவர்கள் வயிறு எரிந்து, அந்த அனலில் நம் அனந்தம் ஆவியாகிவிடுமோ என்கிற அச்சம். ‘இந்த மகிழ்ச்சி நீடிக்குமா’ என்கிற தயக்கம், ‘அடுத்த நொடியே ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ’ என்கிற நடுக்கம்.&lt;br /&gt;இந்தத் தெளிவின்மையின் காரணம் எளிது! நாம் மகிழ்ச்சியாக எண்ணிக்கொண்டிருப்பவையும் வெற்றியாகக் கருதிக் கொண்டிருப்பவையும் உண்மையானவை அல்ல. நமது மகிழ்ச்சி, மற்றவர்களின் இதயங்களிலும் இனிப்புத் தடவ முடிந்தால், அதுவே உண்மையான மகிழ்ச்சி. நமது வெற்றி எப்போது அடுத்தவர்களின் தலையையும் நிமிரச் செய்கிறதோ, அதுதான் உண்மையான வெற்றி!&lt;br /&gt;இளைஞர்களாக இருக்கும் போது ஒவ்வொரு களியாட்டத்துக்குப் பிறகும் சோகம் கவ்விக் கொள்வதற்குக் காரணம் அது நியாயமான இன்பமல்ல என்பதுதான். இரவல் இன்பம் நொடியில் மறையும்! அந்த நிமிடம் மட்டும் புலன்களுக்குப் புத்துணர்வு புகட்டுவது சிற்றின்பம்.&lt;br /&gt;எல்லா நேரமும் நினைந்து நினைந்து இன்புறும் போது, மகிழ்ச்சியை இன்னும் பல மடங்கு பெருகச் செய்வது பேரின்பம். சிற்றின்பம் அடுத்தவர்கள் மூலமாக வருவதால் பழங்களை மொய்க்கும் ஈக்களாக இருந்துவிடுகிறது பேரின்பம்.&lt;br /&gt;உள் மையத்துள் நிகழ்வதால், மாம்பழத்துக்கு உள்ளே இருக்கும் வண்டாக வளர்கிறது. பேரின்ப அதிர்வுகள், அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் ஆனந்த வட்டத்தை ஏற்படுத்திவிடுகின்றன.&lt;br /&gt;மனத்தை உருக்கும் சம்பவம் ஒன்று.&lt;br /&gt;&lt;img align="right" border="1" height="167" src="http://thinakaran.lk/2010/04/06/f1-1.jpg" width="250" /&gt;புகைவண்டியில் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். அடுத்த நிலையத்தில் இருபது சிப்பாய்கள் ஏறினர். அவர்களிடம் பேச்சுக் கொடுத்த போது, இன்னும் எட்டு மணி நேரம் அவர்கள் பயணிக்க வேண்டும் என்ற தகவல் தெரிந்தது.&lt;iframe align="left" frameborder="0" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="http://rcm.amazon.com/e/cm?t=harisarma&amp;amp;o=1&amp;amp;p=8&amp;amp;l=bpl&amp;amp;asins=B002DHGMVY&amp;amp;fc1=000000&amp;amp;IS2=1&amp;amp;lt1=_blank&amp;amp;m=amazon&amp;amp;lc1=0000FF&amp;amp;bc1=000000&amp;amp;bg1=FFFFFF&amp;amp;f=ifr" style="align: left; height: 245px; padding-right: 10px; padding-top: 5px; width: 131px;"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;நிச்சயமற்ற வாழ்க்கை; ஒவ்வொரு நொடியுமே ஆபத்தை நோக்கிய வாழ்க்கைப் பயணம். நமக்காக, நாட்டைக் காக்கத் துன்பப்படும் அவர்களின் முகங்களைப் பார்த்ததுமே, அவருக்குள் ஈரம் சுரந்தது. இரண்டு மணி நேரம் கழித்து, சாப்பாட்டுக்கு ஆர்டர் எடுப்பவர் வந்தார். நல்ல வெயில் நேரம், அவர்கள் அதற்கு முன்பு எங்கு சாப்பிட்டார்களோ தெரியாது. ஆர்டர் எடுப்பவரிடம், ‘ஒரு சாப்பாடு எவ்வளவு?’ என்று சிப்பாய் ஒருவர் கேட்டார்.&lt;br /&gt;ஒரு சாப்பாடு ஐம்பது ரூபாய் என்று தெரிந்ததும் அந்த ஜவான் நீட்டிய கையை மடக்கிக் கொண்டார். இதைப் பார்த்த நண்பர் உடனே 1000 ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்து, அவர்கள் அனைவருக்கும் சாப்பாடு கொடுக்கும்படி சொன்னார்.&lt;br /&gt;அவர்கள் அனைவரும் முதலில் மறுத்தனர். அவர்களை ஒப்புக் கொள்ள வைக்கப் பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருந்தது. சாப்பிட்டு முடித்ததும், அவர்கள் அனைவர் &lt;iframe align="left" frameborder="0" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="http://rcm.amazon.com/e/cm?t=harisarma&amp;amp;o=1&amp;amp;p=8&amp;amp;l=bpl&amp;amp;asins=8187782048&amp;amp;fc1=000000&amp;amp;IS2=1&amp;amp;lt1=_blank&amp;amp;m=amazon&amp;amp;lc1=0000FF&amp;amp;bc1=000000&amp;amp;bg1=FFFFFF&amp;amp;f=ifr" style="align: left; height: 245px; padding-right: 10px; padding-top: 5px; width: 131px;"&gt;&lt;/iframe&gt;முகத்திலும் பசியாறிய திருப்தி!&lt;br /&gt;நண்பர் இறங்க வேண்டிய இடம் வந்தது. பையை எடுத்துக் கொண்டு படிகளை நோக்கிச் சென்றபோது, வேறொருவர் அவரை நோக்கி வந்தார். கனிவுடன் சிரித்தவாறு, “என் பங்காக வைத்துக் கொள்ளுங்கள்” என்று 500 ரூபாய் கொடுத்தார். “கருணையோடு முன் வந்து இந்த நல்ல காரியத்தைச் செய்த உங்களுக்கு என் நன்றி” என்று கூறிவிட்டுச் சென்றார். இன்னொருவர் ‘என் பங்கு’ என்று 100 ரூபாய் கொடுத்தார்.&lt;br /&gt;இப்படி நிமிடத்தில் 2,000 ரூபாய் சேர்ந்துவிட்டது. அதையும் அந்தச் சிப்பாய்களிடமே வற்புறுத்திக் கொடுத்துவிட்டுத் திருப்தியுடன் இறங்கினார் அவர். அன்று முழுவதும் அவர் மனம் ஆனந்தத்தில் திளைத்தது. அந்த நொடியோடு கழிந்துவிடுகிற சுகமல்ல அது; வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும் மகிழ்ச்சி, ஒரு நல்ல செயல்,&lt;br /&gt;தாடர் சங்கிலியாக மகிழ்ச்சி அதிர்வுகளை ஏற்படுத்துவதற்கு, ‘உருகிய எண்ணங்கள்’ என்கிற ஆங்கில இதழில் வெளிவந்த இந்தச் சம்பவமே சாட்சி.&lt;br /&gt;பலருக்கும் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது. ஆனால், எங்கிருந்து தொடங்குவது, யார் தொடங்குவது என்கிற தயக்கமே தடையாக இருக்கிறது. அடுத்தவர் முன்வந்தால் அவர்கள் ஊக்கத்துக்கு அது விடையாக இருக்கிறது. பலர் அருவியாக இருக்கிறார்கள்; சிலர் மட்டுமே எல்லோருக்கும் தாகம் தணிக்கும் குழாயாக மாறுகிறார்கள்.&lt;br /&gt;அப்படி முன்வருகிறவர்கள் தலைமைப் பண்புகளுடன் திகழ்ந்து, தீப்பந்தம் எரிய ஒரு பொறியாக விளங்குகின்றனர். அவர்களது வாழ்க்கை, அடுத்தவர்களுக்குப் பாடப் புத்தகமாகிறது. நமது எண்ணத்தால் சொல்களால் செயல்களால் ஏற்படுகிற உன்னத உணர்வே உண்மை இன்பம். அப்படிப்பட்டவர்களின் அருகில் இருப்பவர்களும் இன்பமயமாக ஆகிவிடுவார்கள்.&lt;iframe align="left" frameborder="0" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="http://rcm.amazon.com/e/cm?t=harisarma&amp;amp;o=1&amp;amp;p=8&amp;amp;l=bpl&amp;amp;asins=B002IYZ2HM&amp;amp;fc1=000000&amp;amp;IS2=1&amp;amp;lt1=_blank&amp;amp;m=amazon&amp;amp;lc1=0000FF&amp;amp;bc1=000000&amp;amp;bg1=FFFFFF&amp;amp;f=ifr" style="align: left; height: 245px; padding-right: 10px; padding-top: 5px; width: 131px;"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;லட்சுமணனிடம் ஸ்ரீராமனின் மாண்பைப்பற்றி, ‘ஒரு பகல் பழகினால், உயிரையும் ஈவரால்’ என்று சீதை குறிப்பிடுவதாகக் கம்பர் எழுதுகிறார். ஒரு முறை ராமனுடன் பழகுபவர்கள், தங்கள் உயிரையும் அவருக்காகத் தருவார்கள் என்பது ராமனுடைய இயல்பு. நம்மோடு பழகியவர்கள் நமக்காக உருகி அன்பு செலுத்துவதே மிகப்பெரிய செயற்பாடு.&lt;br /&gt;பெரும்பாலான சாதனையாளர்களுக்கு நல்ல நண்பர்கள் இருப்பது இல்லை. அதைப் போலவே, மிக அழகாக இருப்பவர்களுக்கு நல்ல தோழிகளும் கிடைப்பதி ல்லை. நண்பர்களுக்காகக்கூட நேரத்தை ஒதுக்க முடியாமல், சுய முன்னேற்றத்திலேயே முழுகிச் சாதனை புரிகிற பலருக்கு, நட்பைக் காட்டிலும் மிகப் பெரிய சாதனை ஏதுமில்லை’ என்கிற விஷயம் ஏனோ புரிவதில்லை.&lt;iframe align="left" frameborder="0" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="http://rcm.amazon.com/e/cm?t=harisarma&amp;amp;o=1&amp;amp;p=8&amp;amp;l=bpl&amp;amp;asins=B000HCZ8EO&amp;amp;fc1=000000&amp;amp;IS2=1&amp;amp;lt1=_blank&amp;amp;m=amazon&amp;amp;lc1=0000FF&amp;amp;bc1=000000&amp;amp;bg1=FFFFFF&amp;amp;f=ifr" style="align: left; height: 245px; padding-right: 10px; padding-top: 5px; width: 131px;"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;உணவால்- உடையால் வருவது இன்பம், பதவியால் வருவது இன்பம்... புகழால் வருவது மட்டுமே பெருமை.... சொத்தால் வருவது மட்டுமே பாதுகாப்பு என்று நினைக்கிற பலர், அவற்றை அடைந்தும் மனத்தில் இருக்கும் வெறுமையை உணர்ந்து, வறியவர்களாகவே வாழ்கின்றனர். பணக்காரர்கள் பலர் சம்பாதித்ததில் திருப்தி அடைந்திருந்தால், அவர்கள் தொடர்ந்து பொருள் தேடும் முயற்சியை நிறுத்தியிருக்க வேண்டுமே?&lt;br /&gt;மகிழ்ச்சி என்பது தளும்புவதாக இருக்க வேண்டும்; ஒழுகுவதாக இருக்கக்கூடாது.&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8095297297620797936-7616685226190512028?l=hariprasanth84.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/7616685226190512028/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8095297297620797936&amp;postID=7616685226190512028' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/7616685226190512028'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/7616685226190512028'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/2010/04/blog-post_07.html' title='மானுட வாழ்வின் இலக்காகும் மகிழ்ச்'/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-3290059806564580367</id><published>2010-04-07T03:09:00.001-07:00</published><updated>2010-04-27T01:29:30.778-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 2px; -webkit-border-vertical-spacing: 2px; border-collapse: collapse; color: #333333; font-family: latha; font-size: 13px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இளமையின் சின்னம் மகிழ்ச்சி; கொண்டாட்டம் அதன் முகவரி: குதூகலம் அதன் அடையாளம்!&lt;br /&gt;மகிழ்ச்சியுடன் இருக்கிற அனைவருமே இளமையாக இருப்பதாகவே அறியப்படுவார்கள். மகிழ்ச்சியே மானுட வாழ்வின் இலக்கு அதனால்தான் அவலட்சணமாக இருப்பவர்கள் கூட சிரிக்கும் போது அழகாகிவிடுகிறார்கள். உலக அழகிகள் கூட அழும் போது அழுகுணியாகி விடுகிறார்கள்!&lt;br /&gt;&lt;iframe align="left" frameborder="0" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="http://rcm.amazon.com/e/cm?t=harisarma&amp;amp;o=1&amp;amp;p=8&amp;amp;l=bpl&amp;amp;asins=B00328G4V6&amp;amp;fc1=000000&amp;amp;IS2=1&amp;amp;lt1=_blank&amp;amp;m=amazon&amp;amp;lc1=0000FF&amp;amp;bc1=000000&amp;amp;bg1=FFFFFF&amp;amp;f=ifr" style="align: left; height: 245px; padding-right: 10px; padding-top: 5px; width: 131px;"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;ஆன்மிகம் என்பது மகிழ்ச்சியாய் இருப்பதே! ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியையும் பூசிக் கொண்டு, பாதங்கள் பூமி மீது படாதவாறு புன்னகையோடு துள்ளிக் கொண்டிருக்கும் அத்தனை பேரும் இறையருள் பெற்றவர்களாக வலம் வருபவர்களே!&lt;br /&gt;&lt;img align="left" border="1" height="299" src="http://thinakaran.lk/2010/04/06/f1.jpg" width="250" /&gt;நாமும் நம்மைச் சுற்றியுள்ளவர்களும் இன்புற்றிருக்கும் போது எண்ணங்கள் அனைத்தும் உதிர, மனம் ஒரு நொடி மறைந்து விடுகிறதே... அதுவே தியானம்! அந்தக் கணத்தில் இறைமையைத் தொட்டுவிட்ட உணர்வில் விழிகள் இரண்டும் மின்னுகின்றனவே... அதுவே மெய்ஞ்ஞானம், அதை நீட்டிக்கச் செய்யும் உபாயமே ஆன்மிகம்.&lt;br /&gt;இளமையின் இலக்கணம் இன்புற்றிருத்தலே! இன்புற்றிருக்கும் நொடிகளில், வயோதிபர்கள் கூட இளமையால் வருடப்படுகிறார்கள். 24 மணி நேரமும் இன்புற்றிருக்க முடிபவன் மட்டுமே ஆன்மிகவாதி, அது சத்தியமாகச் சாத்தியமா?” என்பது நம் ஒவ்வொருவருக்குள்ளும் பிறக்கின்ற கேள்வி.&lt;br /&gt;நமது மகிழ்ச்சி சில நொடிகளுக்குக் கூட நீடிப்பது இல்லையே என்கிற வருத்தம் நமக்கு. பல நேரங்களில் நம் மகிழ்ச்சியைக்கூட வெளியே காட்டிக் கொள்ள பயம். எங்கே அடுத்தவர்கள் வயிறு எரிந்து, அந்த அனலில் நம் அனந்தம் ஆவியாகிவிடுமோ என்கிற அச்சம். ‘இந்த மகிழ்ச்சி நீடிக்குமா’ என்கிற தயக்கம், ‘அடுத்த நொடியே ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ’ என்கிற நடுக்கம்.&lt;br /&gt;இந்தத் தெளிவின்மையின் காரணம் எளிது! நாம் மகிழ்ச்சியாக எண்ணிக்கொண்டிருப்பவையும் வெற்றியாகக் கருதிக் கொண்டிருப்பவையும் உண்மையானவை அல்ல. நமது மகிழ்ச்சி, மற்றவர்களின் இதயங்களிலும் இனிப்புத் தடவ முடிந்தால், அதுவே உண்மையான மகிழ்ச்சி. நமது வெற்றி எப்போது அடுத்தவர்களின் தலையையும் நிமிரச் செய்கிறதோ, அதுதான் உண்மையான வெற்றி!&lt;br /&gt;இளைஞர்களாக இருக்கும் போது ஒவ்வொரு களியாட்டத்துக்குப் பிறகும் சோகம் கவ்விக் கொள்வதற்குக் காரணம் அது நியாயமான இன்பமல்ல என்பதுதான். இரவல் இன்பம் நொடியில் மறையும்! அந்த நிமிடம் மட்டும் புலன்களுக்குப் புத்துணர்வு புகட்டுவது சிற்றின்பம்.&lt;br /&gt;&lt;iframe align="left" frameborder="0" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="http://rcm.amazon.com/e/cm?t=harisarma&amp;amp;o=1&amp;amp;p=8&amp;amp;l=bpl&amp;amp;asins=041549219X&amp;amp;fc1=000000&amp;amp;IS2=1&amp;amp;lt1=_blank&amp;amp;m=amazon&amp;amp;lc1=0000FF&amp;amp;bc1=000000&amp;amp;bg1=FFFFFF&amp;amp;f=ifr" style="align: left; height: 245px; padding-right: 10px; padding-top: 5px; width: 131px;"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;எல்லா நேரமும் நினைந்து நினைந்து இன்புறும் போது, மகிழ்ச்சியை இன்னும் பல மடங்கு பெருகச் செய்வது பேரின்பம். சிற்றின்பம் அடுத்தவர்கள் மூலமாக வருவதால் பழங்களை மொய்க்கும் ஈக்களாக இருந்துவிடுகிறது பேரின்பம்.&lt;br /&gt;உள் மையத்துள் நிகழ்வதால், மாம்பழத்துக்கு உள்ளே இருக்கும் வண்டாக வளர்கிறது. பேரின்ப அதிர்வுகள், அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் ஆனந்த வட்டத்தை ஏற்படுத்திவிடுகின்றன.&lt;br /&gt;மனத்தை உருக்கும் சம்பவம் ஒன்று.&lt;br /&gt;&lt;img align="right" border="1" height="167" src="http://thinakaran.lk/2010/04/06/f1-1.jpg" width="250" /&gt;புகைவண்டியில் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். அடுத்த நிலையத்தில் இருபது சிப்பாய்கள் ஏறினர். அவர்களிடம் பேச்சுக் கொடுத்த போது, இன்னும் எட்டு மணி நேரம் அவர்கள் பயணிக்க வேண்டும் என்ற தகவல் தெரிந்தது.&lt;br /&gt;நிச்சயமற்ற வாழ்க்கை; ஒவ்வொரு நொடியுமே ஆபத்தை நோக்கிய வாழ்க்கைப் பயணம். நமக்காக, நாட்டைக் காக்கத் துன்பப்படும் அவர்களின் முகங்களைப் பார்த்ததுமே, அவருக்குள் ஈரம் சுரந்தது. இரண்டு மணி நேரம் கழித்து, சாப்பாட்டுக்கு ஆர்டர் எடுப்பவர் வந்தார். நல்ல வெயில் நேரம், அவர்கள் அதற்கு முன்பு எங்கு சாப்பிட்டார்களோ தெரியாது. ஆர்டர் எடுப்பவரிடம், ‘ஒரு சாப்பாடு எவ்வளவு?’ என்று சிப்பாய் ஒருவர் கேட்டார்.&lt;br /&gt;ஒரு சாப்பாடு ஐம்பது ரூபாய் என்று தெரிந்ததும் அந்த ஜவான் நீட்டிய கையை மடக்கிக் கொண்டார். இதைப் பார்த்த நண்பர் உடனே 1000 ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்து, அவர்கள் அனைவருக்கும் சாப்பாடு கொடுக்கும்படி சொன்னார்.&lt;br /&gt;அவர்கள் அனைவரும் முதலில் மறுத்தனர். அவர்களை ஒப்புக் கொள்ள வைக்கப் பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருந்தது. சாப்பிட்டு முடித்ததும், அவர்கள் அனைவர் முகத்திலும் பசியாறிய திருப்தி!&lt;br /&gt;நண்பர் இறங்க வேண்டிய இடம் வந்தது. பையை எடுத்துக் கொண்டு படிகளை நோக்கிச் சென்றபோது, வேறொருவர் அவரை நோக்கி வந்தார். கனிவுடன் சிரித்தவாறு, “என் பங்காக வைத்துக் கொள்ளுங்கள்” என்று 500 ரூபாய் கொடுத்தார். “கருணையோடு முன் வந்து இந்த நல்ல காரியத்தைச் செய்த உங்களுக்கு என் நன்றி” என்று கூறிவிட்டுச் சென்றார். இன்னொருவர் ‘என் பங்கு’ என்று 100 ரூபாய் கொடுத்தார்.&lt;br /&gt;இப்படி நிமிடத்தில் 2,000 ரூபாய் சேர்ந்துவிட்டது. அதையும் அந்தச் சிப்பாய்களிடமே வற்புறுத்திக் கொடுத்துவிட்டுத் திருப்தியுடன் இறங்கினார் அவர். அன்று முழுவதும் அவர் மனம் ஆனந்தத்தில் திளைத்தது. அந்த நொடியோடு கழிந்துவிடுகிற சுகமல்ல அது; வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும் மகிழ்ச்சி, ஒரு நல்ல செயல்,&lt;br /&gt;தாடர் சங்கிலியாக மகிழ்ச்சி அதிர்வுகளை ஏற்படுத்துவதற்கு, ‘உருகிய எண்ணங்கள்’ என்கிற ஆங்கில இதழில் வெளிவந்த இந்தச் சம்பவமே சாட்சி.&lt;br /&gt;பலருக்கும் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது. ஆனால், எங்கிருந்து தொடங்குவது, யார் தொடங்குவது என்கிற தயக்கமே தடையாக இருக்கிறது. அடுத்தவர் முன்வந்தால் அவர்கள் ஊக்கத்துக்கு அது விடையாக இருக்கிறது. பலர் அருவியாக இருக்கிறார்கள்; சிலர் மட்டுமே எல்லோருக்கும் தாகம் தணிக்கும் குழாயாக மாறுகிறார்கள்.&lt;br /&gt;அப்படி முன்வருகிறவர்கள் தலைமைப் பண்புகளுடன் திகழ்ந்து, தீப்பந்தம் எரிய ஒரு பொறியாக விளங்குகின்றனர். அவர்களது வாழ்க்கை, அடுத்தவர்களுக்குப் பாடப் புத்தகமாகிறது. நமது எண்ணத்தால் சொல்களால் செயல்களால் ஏற்படுகிற உன்னத உணர்வே உண்மை இன்பம். அப்படிப்பட்டவர்களின் அருகில் இருப்பவர்களும் இன்பமயமாக ஆகிவிடுவார்கள்.&lt;br /&gt;லட்சுமணனிடம் ஸ்ரீராமனின் மாண்பைப்பற்றி, ‘ஒரு பகல் பழகினால், உயிரையும் ஈவரால்’ என்று சீதை குறிப்பிடுவதாகக் கம்பர் எழுதுகிறார். ஒரு முறை ராமனுடன் பழகுபவர்கள், தங்கள் உயிரையும் அவருக்காகத் தருவார்கள் என்பது ராமனுடைய இயல்பு. நம்மோடு பழகியவர்கள் நமக்காக உருகி அன்பு செலுத்துவதே மிகப்பெரிய செயற்பாடு.&lt;br /&gt;பெரும்பாலான சாதனையாளர்களுக்கு நல்ல நண்பர்கள் இருப்பது இல்லை. அதைப் போலவே, மிக அழகாக இருப்பவர்களுக்கு நல்ல தோழிகளும் கிடைப்பதி ல்லை. நண்பர்களுக்காகக்கூட நேரத்தை ஒதுக்க முடியாமல், சுய முன்னேற்றத்திலேயே முழுகிச் சாதனை புரிகிற பலருக்கு, நட்பைக் காட்டிலும் மிகப் பெரிய சாதனை ஏதுமில்லை’ என்கிற விஷயம் ஏனோ புரிவதில்லை.&lt;br /&gt;உணவால்- உடையால் வருவது இன்பம், பதவியால் வருவது இன்பம்... புகழால் வருவது மட்டுமே பெருமை.... சொத்தால் வருவது மட்டுமே பாதுகாப்பு என்று நினைக்கிற பலர், அவற்றை அடைந்தும் மனத்தில் இருக்கும் வெறுமையை உணர்ந்து, வறியவர்களாகவே வாழ்கின்றனர். பணக்காரர்கள் பலர் சம்பாதித்ததில் திருப்தி அடைந்திருந்தால், அவர்கள் தொடர்ந்து பொருள் தேடும் முயற்சியை நிறுத்தியிருக்க வேண்டுமே?&lt;br /&gt;மகிழ்ச்சி என்பது தளும்புவதாக இருக்க வேண்டும்; ஒழுகுவதாக இருக்கக்கூடாது.&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8095297297620797936-3290059806564580367?l=hariprasanth84.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/3290059806564580367/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8095297297620797936&amp;postID=3290059806564580367' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/3290059806564580367'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/3290059806564580367'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/2010/04/blog-post_9375.html' title=''/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-7954558935513848458</id><published>2010-04-07T03:05:00.000-07:00</published><updated>2010-04-07T03:05:41.312-07:00</updated><title type='text'>நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் எதிர்விளைவிலிருந்து எம்மைப் பாதுகாப்பதே ஆரோக்கியம்</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 2px; -webkit-border-vertical-spacing: 2px; border-collapse: collapse; color: #333333; font-family: latha; font-size: 13px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;table border="0" cellpadding="0" id="table1" style="border-collapse: collapse;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td align="left" class="news" style="background-color: white; color: #333333; font-size: 10pt; margin-bottom: 0px; margin-top: 0px; padding-left: 5px; padding-right: 5px; text-align: left;" valign="bottom"&gt;இன்று எங்குபார்த்தாலும் யாரைக் கேட்டாலும் “சுகமில்லை” என்றுதான் பதில் வருகிறது. கேட்டால் பல காரணங் கள் கூறுவார்கள். வைத்தியசாலைக்குச் சென்று மருந்தை ஒருதடவை எடுத் தால் சரியாகிவிடுமா என்ன? இரண்டு அல்லது மூன்று முறை சென்று அலைய வேண்டும்.&lt;br /&gt;&lt;img align="left" border="1" height="187" src="http://thinakaran.lk/2010/04/07/f1.jpg" width="250" /&gt;நாம் உண்ணும் உணவு, மற்றும் நீர், தூக்கம் போன்றனவும் நமது உடல் சுகாதாரத்திற்கு கேடாக அமைகின்றன என்பதை நாம் சிந்தித்தாலும் தற்கால உலகில் விரைவான விஞ்ஞானயுகத்தில் எந்தப் பொருளில்தான் தீமையில்லை? அப்படியானால் என்னதான் செய்வது என்று பலர் தலையை பிய்த்துக் கொள்வதை நாம் தினமும்தான் காண்கிறோம்.&lt;br /&gt;உண்மையில் இன்று உலகளாவிய ரீதியில் சுகாதாரத்திற்கு கேடு ஏற்பட்டுள்ளது. உலகில் அதிகரித்த வெப்பம், கடல்நீர்மட்டம் உயர்வு, வறுமை, பொருளின் விலையேற்றம், அதிகரித்த சனத்தொகை, எதிலும் கலப்படம், நவீன விஞ்ஞானம் என்ற பெயரில் எந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும் அதில் இரசாயன தூவல்.... புதியரக கண்டுபிடிப்புக்கள், பல்வேறு உணவுப்பண்டங்கள் இவ்வாறு நாளுக்கு நாள் மனிதன் எதையாவது புதுமை என்ற பேரில் சுகாதாரத்திற்கு கேடான பல விடயங்களை பகட்டாக காட்டி பணம் சம்பாதிக்கத் தலைப்பட்டதன் விளைவு இன்று மனிதனையே வைத்தியசாலைக்குள் நிற்க வைத்துள்ளது.&lt;br /&gt;அந்தக் காலத்தில் ஒரு கலவை மருந்து தருவார்கள். அத்தோடு எல்லாம் சரியாகி விடும். இப்போது அப்படி இல்லை. எல்லாமே மாத்திரை வடிவில் வந்தது மட்டுமல்ல, எங்கு பார்த்தாலும் நவீன மருத்துவமனைகள், வைத்திய நிபுணர்களின் சேவைகள் என்ற பதாகைகள்தான் வீதிகளை அலங்கரிக்கின்றன.&lt;br /&gt;ஆயினும் நோயைக் கண்டுபிடிப்பதில் ஆறுமாதம், நோயை இலகுவாக்க ஆறுமாதம் செலவோ பல லட்சம். தீர்ந்ததா நோய். மனிதர் படுத்த படுக்கை. நிம்மதியாக சாப்பிட முடியாது, நினைத்த சாப்பாடு உண்ண முடியாது, எதிலும் கட்டுப்பாடு. இன்றைய யதார்த்த நிலை இதுதான்.&lt;br /&gt;&lt;iframe align="left" frameborder="0" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="http://rcm.amazon.com/e/cm?t=harisarma&amp;amp;o=1&amp;amp;p=8&amp;amp;l=bpl&amp;amp;asins=031612558X&amp;amp;fc1=000000&amp;amp;IS2=1&amp;amp;lt1=_blank&amp;amp;m=amazon&amp;amp;lc1=0000FF&amp;amp;bc1=000000&amp;amp;bg1=FFFFFF&amp;amp;f=ifr" style="align: left; height: 245px; padding-right: 10px; padding-top: 5px; width: 131px;"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;img align="right" border="1" height="251" src="http://thinakaran.lk/2010/04/07/f1-1.jpg" width="250" /&gt;உலக சுகாதார அமைப்பானது “இயலுமானளவு உயர்ந்த சுகாதாரத்தை அடைவதற்கு எல்லா மக்களுக்கும் உதவுகின்ற அமைப்பாக இருக்கிறது” இதன் காரணமாக உலகின் நாலாபுறமும் காணப்படுகின்ற அனைத்துவிதமான சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகண்டு உடன் தீர்த்து வைப்பதில் குறியாய் இருந்து மக்களையும், உலகையும் பாதுகாத்து வருகின்றது.&lt;br /&gt;மக்களின் மகோன்னத நிலை காரணமாக உலகத்தின் சுகாதார நிலையில் பாரிய மாற்றங்களும் நிகழாமலில்லை. ஆதலால்தான் மக்களின் சுகாதார மேம்பாட்டை ஒவ்வொரு மகனும் அனுசரித்து ஒழுகுவதன் மூலமாக சுகாதார நலன் மேம்பட ஏதுவாகிறது.&lt;br /&gt;மனிதனது வாழ்க்கைத் தரமானது சூழலுடன் நெருங்கியதாகவே காணப்படு கிறது. நோயும், இறப்பும் மனிதவாழ்வின் முக்கிய அம்சங்களாக இருப்பினும் மனிதனது ஆயுட்காலம் இன்று வைத் தியத்துறை மேலோங்கிக் காணப்பட்ட மையால் குறிப்பாக இலங்கையில் 70 வயதிற்கும் மேலாக காணப்படுகிறது.&lt;br /&gt;அந்தளவிற்கு மக்களின் சுகாதார நலனில் அதிக அக்கறையுடன் சுகாதாரத்துறை இரண்டறக்கலந்து காணப்படுவதையே இவை காட்டினாலும் அவ்வப்போது புதிய புதிய நோய்களும் எம்மை வந்து தாக்கியபடியேதான் உள்ளன.&lt;br /&gt;காரணங்கள் பல கூறப்பட்டாலும் உலகின் அனைத்து நாடுகளும் சம அளவான போக்குடன் திகழாதது முக்கியமானது எனலாம். மேற்குலக நாடுகளில் வசதியான வீடு, சுத்தமான காற்று, சுத்தமான குடிநீர், சிறந்த கழிப்பிட வசதிகள், திறமையான வைத் திய வசதிகள் உள்ள மையினால் தொற்று நோய்களும், இலகுவில் பீடிப்பது குறை வாக இருக் கிறது. ஆனால் உலகின் வறுமை யான நாடுகளில் இவை கிடைக்காது விடுவதால்தான் பலவிதமான நோய்களும் ஏற்பட்டு அவை உலகம் பூராகவும் பரவுவதற்கு காரணமாகவும் அமைகின்றன.&lt;br /&gt;“எய்ட்ஸ் நோய்” ஆரம்பத்தில் ஆபிரிக்காவிலிருந்து வந்தது என்பது ஒருபுறம் பேசப்பட்டாலும், இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டு காணப் படுகின்ற பன்றி, பறவை, எலி போன்ற பிராணிகளின் பெயர்களில் உலாவரும் நோய்களும் உலகை முழு வதையுமல்லவா அச்சுறுத்திக் கொண்டு இருக்கின்றன.&lt;br /&gt;மனிதனின் உடற்சுகாதாரம், இருப்பிடம், அவனது செயற்பாடுகள் எல்லாமே இன்று மாறுபட்டுள்ள நிலையில் அவசரமான ஒரு யுகத்தில் ஏதோ சிந்தனையில் மாற்றம், வீதியில் விபத்து, எனக்கு தலைகுழம்பிவிட்டது என்ற பேச்சுக்களின் மத்தியில் அசுரவேகத்தில் இன்றைய மனிதத்துவம் எங்கோ போய்க் கொண்டிருக்கிறது. எது எப்படி இருப்பினும் எமது நாட்டை எடுத்துக் கொண்டால் எல்லாவற்றுக்கும் மேலாக சுகாதார மேம்பாட்டுத் திட்ட ங்கள் நல்ல பல னைத் தந்துள்ளன என்றே கூறலாம்.&lt;br /&gt;இன்று அதிகமா னவர்களின் பிரச்சி னை இதுதான். சிறு நீரகக் கல், நீரிழிவு நோய், கண் நோய், டெங்கு என்று எத் தனையோ வகை யான நோய்க ளுக்கும் மத்தியில் இலங்கையில் சுகா தார அமைச்சு ஒவ் வொரு கால கட்ட ங்களிலும் அதற்கான தடுப்புக்களையும், கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்திக் கொண்டு வந்தாலும் மக்களின் மனங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவதாக இல்லை. அதிகளவான நிதி சுகாதாரத்துறைக்கு வருடாந்தம் செலவு செய்யப்பட்டு வருகிறது.&lt;br /&gt;பிரதேசத்திற்குப் பிரதேசம் நவீன வைத்தியசாலைகள் அமைக்கப்பட்டு ள்ளன. மக்களின் சுகாதாரத் துறையில் நல்லதொரு நிலையை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டே இவை அனைத்தும் எடுக்கப்படுகின்றன.&lt;br /&gt;சுகாதாரத்திட்டத்தை கல்வியில் இணைந் துள்ள அரசு, பாடசாலையில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன் அன்றிலிருந்து இன்றுவரையும் பல்வேறு வேலைத்திட்டங்களை அமுல்படுத்தியே வருவதை நாம் காணலாம். காலையில் உடற்பயிற்சி, உள்ளத்திற்கு உளப்பயிற்சி, உடல் நல வேலைத்திட்டம் போன்ற சுகாதார கற்றல் கற்பித்தல் முறைகள், இணைப் பாடவிதான செயற்பாடுகள் என்ற பெயரில் விளையாட்டு நிகழ்வுகள், சாரணியம் என பல வடிவங்களில் மாணவர் செயற்பாடுகள் நடைபெற்று வந்தாலும் ஒரு வயதுடன் இவையனைத் துமே நின்று விடுவதையும் நாம் காண் கிறோம்.&lt;br /&gt;நல்ல திறமையான வீரர்கள் என்ற பட்டம் பெற்றவர்கள் பதவி ஒன்றை பெற்றவுடன் அத்தோடு முடிந்தது கதை. ‘என்னால் ஓட முடியாது, எனக்கு நடக்க வராது, எதனையும் தூக்க முடியாது’ என்று கூறுவோர் பலர் உள்ளனர். உண்மையில் இவ்வாறான நிலைமைக்கு நம்மை நாம் மாற்றுகின்றபோதுதான் உடலுக்கும் உள்ளத்திற்கும் சுகாதார நலனில் ஓட்டை விழுகிறது.&lt;br /&gt;அதிலிருந்து நாம் ஒவ்வொரு வரும் எம்மைக் காப்பாற்றக்கூடிய நிலையில் மாத்திரமின்றி தன்னுடைய பிள்ளைகளையும் காப்பாற்றுவதில் குறியாக இருத்தல் வேண்டும்.&lt;br /&gt;அண்மையில் வெளிப்படுத்த முடியாத நோய்களுக்கான பிரிவின் பணிப்பாளரான டாக்டர் எஸ். பன்னப்பட்டிய தெரிவித்த விடயம் ஆச்சரியமாகவே உள்ளது. அதாவது ‘வெளிப்படுத்த முடியாத நோய்கள் அதிகரித்து வருகின்ற ஒரு நிலைமை இன்று நமது நாட்டில் காணப்படுகின்றது.&lt;br /&gt;மேலும், நாட்டின் சனத்தொகையில் சுமார் 20 வீதமானோர் அதிக இரத்த அழுத்த நோயினாலும், 15 வீதமானோர் நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலை மாணவர்களில் 10 வீதமானோர் நீரிழிவு நோய்க்குள்ளாகியுள்ளமையும் தெரிய வந்துள்ளது என்று கூறுகிறார்.&lt;br /&gt;எனவேதான் பாடசாலை வாழ்க்கையில் மாணவர்களின் உளசேம நலனில் அக்கறை செலுத்தி மந்தபுத்தியற்றதும், சுகாதார நற்பழக்க வழக்கமுள்ள, ஒழுக்கமுறையில் உணவுண்ணும் பழக்கத்தை கைக்கொள்ளவே இன்று பாடசாலைகளில் போஷாக்கு நிறைந்த உணவு வழங்கப்பட வேண்டுமென அரசு பல கோடி ரூபாவை செலவிடுகிறது.&lt;br /&gt;போஷாக்கு உணவுக்குப் பதிலாக மாணவர்களின் சுகாதாரத்திற்கே இழுக்கு ஏற்படுமளவிற்கு இன்று உணவுகள் நஞ்சாவதும் இடையிடையே நடைபெறுகின் றது. இச்சுகாதார நலனில் அக்கறையற்றவர்கள் இருக்கும்வரை மக்களின் சுகாதார நல்வாழ்வு எவ்வாறு அமையப்போகி றது?&lt;br /&gt;திட்டமிட்டு நமது உடல் சுகாதாரத்தின் மேம்பாட்டுக்கு நாமே பொறுப்பாளராக இருந்து நம்மை நாம் காப்பாற்றி, சுகாதார ஒழுங்கு முறைகளைப் பின்பற்றி நடந்து கொள்ள வழிசமைப்பதுடன், நவீன விஞ்ஞான யுகத்திற்கேற்றவாறான பாதிப்புக்களிலிருந்தும் எம்மை காப்பாற்றிக் கொள்ளத் தயாராவோம்.&lt;iframe align="left" frameborder="0" marginheight="0" marginwidth="0" scrolling="no" src="http://rcm.amazon.com/e/cm?t=harisarma&amp;amp;o=1&amp;amp;p=8&amp;amp;l=bpl&amp;amp;asins=B002VECM6S&amp;amp;fc1=000000&amp;amp;IS2=1&amp;amp;lt1=_blank&amp;amp;m=amazon&amp;amp;lc1=0000FF&amp;amp;bc1=000000&amp;amp;bg1=FFFFFF&amp;amp;f=ifr" style="align: left; height: 245px; padding-right: 10px; padding-top: 5px; width: 131px;"&gt;&lt;/iframe&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8095297297620797936-7954558935513848458?l=hariprasanth84.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/7954558935513848458/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8095297297620797936&amp;postID=7954558935513848458' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/7954558935513848458'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/7954558935513848458'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/2010/04/blog-post.html' title='நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் எதிர்விளைவிலிருந்து எம்மைப் பாதுகாப்பதே ஆரோக்கியம்'/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-5985671786892231924</id><published>2010-03-31T08:26:00.001-07:00</published><updated>2010-03-31T08:27:05.310-07:00</updated><title type='text'>விண்ணை தாண்டி வருவாயா</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: 'Times New Roman'; font-size: medium; -webkit-border-horizontal-spacing: 2px; -webkit-border-vertical-spacing: 2px; "&gt;&lt;p align="center" class="UNIhead" style="font-family: Latha; font-size: 14px; text-align: center; color: rgb(255, 0, 0); font-weight: bold; "&gt;&lt;img src="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/Vinnaithandi-Varuvaaya__13_.jpg" width="400" height="266" border="1" longdesc="http://www.tamilcinema.com/" /&gt;&lt;/p&gt;&lt;table width="100%"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;p class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; text-align: justify; line-height: 20px; "&gt;கையளவு இதயம், அதில் கடலளவு சோகம்! இதுதான் விண்ணை தாண்டி வருவாயா. காதலில் விழுந்தவர்களை மட்டுமல்ல, விழாதவர்களை கூட போட்டு தாக்கிவிட்டு போகிறது படம். சிக்கி முக்கி கல் போல த்ரிஷாவும், சிம்புவும் உரசிக் கொள்ளும்போதெல்லாம் பெரும் நெருப்பில் குளிர் காய்கிறான் ரசிகன். கவுதம் வாசுதேவ மேனனின் இந்த படம் பிக்காசோ ஓவியம் போல எந்த பக்கம் பார்த்தாலும் அழகு!&lt;/p&gt;&lt;p class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; text-align: justify; line-height: 20px; "&gt;ஹவுஸ் ஓனரின் மகள் த்ரிஷாவை முதல் பார்வையிலேயே காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார் சிம்பு. இவரை விட ஒரு வயது மூத்தவரான த்ரிஷாவுக்கு சிம்புவை காதலிக்க ஏகப்பட்ட யோசனை. வயசு, இனம், ஓடிப்போன அக்கா, அப்பா அண்ணனின் கண்டிப்பு, என்று கணக்கு போட்டு காதலுக்கு 'நோ என்ட்ரி' போட அதையெல்லாம் உடைத்துக் கொண்டு உள்ளே நுழைகிறார் சிம்பு. நினைத்தாலே இனிக்கும் ஜெயப்ரதா போல, ஒரு கணம் தேவதை. மறுகணம் காட்டேரி என மாறி மாறி சிம்புவை கொன்றெடுக்கிறார் த்ரிஷா. ஒரு கட்டத்தில் இவரை விட்டு விட்டு அமெரிக்காவுக்கு ஓடிப்போகும் த்ரிஷா, சிம்புவை மீண்டும் பார்க்கும் தருணம் எது? என்னவாகிறது அவர்களுக்குள் பொத்தி வைத்த காதல்? மனசை அறுக்கும் ரஹ்மானின் பின்னணி இசையோடு முடிகிறது படம்.&lt;/p&gt;&lt;p class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; text-align: justify; line-height: 20px; "&gt;மார்க்கெட்டில் விற்கும் மொத்த பூசணிக்காயையும் வாங்கி வந்து சுற்றிப் போடலாம் சிம்புவுக்கு. எந்த கட்டத்திலும் மீறாத நடிப்பு. வழிய வழிய காதலோடும், குறும்போடும் திரிகிற இவரை பார்க்க பார்க்க மட்டுமல்ல, பார்த்தவுடனேயே பிடித்துப் போகிறது. (தனுஷ் கவனிக்க- இது படத்திலேயே வருகிற வசனம்) த்ரிஷா இல்லாமல் சிம்பு தனியாக இருக்கும் காட்சிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். சேர்ந்திருக்கும் காட்சிகளில் அநியாயத்துக்கு ரசவாதம். ப்ரண்ட்ஸ் என்ற ஜெட்டில்மேன் அக்ரிமென்டோடு பழக ஆரம்பிக்கும் சிம்பு, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அதை மீறி விரல் பழகுவது த்ரிஷாவின் விரல்களோடு. கால்களில் முத்தம், கண்களில் முத்தம் என்று முன்னேறி 'பச்சக்' என்று உதட்டில் முடிய, அந்த ரயிலிலிருந்து தள்ளியே விடப்படுகிறது 'ப்ரண்ட்ஸ்' என்ற உறவு. இவர்கள் தொடர்பான கேரள காட்சிகள் ஒவ்வொன்றும் காதலில் மீண்டும் மீண்டும் விழ வைக்கிற அபாயகரமான அவஸ்தை பள்ளம்!&lt;/p&gt;&lt;p class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; text-align: justify; line-height: 20px; "&gt;எந்த படத்திலும் இதுவரை நாம் பார்க்காத த்ரிஷா. மூத்தவர் என்று முன்பே சொல்லிவிட்டதால், அங்கங்கே எட்டிப்பார்க்கிற மெச்சூரிடியை கண்டு கொள்ளாமல் விட்டுவிடலாம். விலகவும் முடியாமல், நெருங்கவும் துணியாமல் தவிக்கும் தவிப்பை அசால்டாக சொல்லிவிடுகிறது அவரது முகம். "நீ என்னை ஃபாலோ பண்ணியா?" என்று கேட்கிறபோது அவரது கண்களில் தெரியும் எதிர்பார்ப்பு அழகோ அழகு.&lt;/p&gt;&lt;p class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; text-align: justify; line-height: 20px; "&gt;வேண்டுமென்றே சிம்பு வெறுக்கும்படி நடந்து கொள்கையில் 'ஸாரிடா' என்று கெஞ்சுகிறது கண்கள். இந்த படம் த்ரிஷாவை இன்னும் ஐந்து வருடங்களுக்கு ரீசார்ஜ் செய்திருக்கிறது என்பதுதான் நிஜம்.&lt;/p&gt;&lt;p class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; text-align: justify; line-height: 20px; "&gt;"உன்ன பசங்கள்ளாம் விரட்டு விரட்டுன்னு விரட்டியிருப்பானுங்களே..." சிம்பு கேட்க, "அவங்கள்ளாம் உன் கண்ணால என்னை பார்க்கலையோ, என்னவோ" என்று த்ரிஷா சொல்கிற வசனங்கள் அற்புதம். படம் நெடுக இப்படி கொட்டிக்கிடக்கின்றன கவிதைகள். ரகளைக்கும் பஞ்சமில்லை. அடிக்கடி த்ரிஷாவின் பின்புறம் பார்த்து தவிக்கும் ரசிகனின் வார்த்தைகளாக சிம்புவின் டயலாக் இப்படி நொறுக்குகிறது. "உன்னோட ஃபிரண்ட்டை பார்த்ததை விட 'பேக்'கை பார்த்ததுதான் அதிகம்"&lt;/p&gt;&lt;p class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; text-align: justify; line-height: 20px; "&gt;படத்தில் நிறைய கேரக்டர்கள். ஆனால் பளிச்சென்று மனதில் நிற்கிறார் கேமிராக்காரராக நடித்திருக்கும் கணேஷ். இவரது குரலே ஒரு கேரக்டர் போல கவனத்தை ஈர்க்கிறது.&lt;/p&gt;&lt;p class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; text-align: justify; line-height: 20px; "&gt;கண்ணா பின்னா கலாட்டாக்கள் இல்லாமல் அழகழகான காஸ்ட்யூம்கள். சிம்புவும் த்ரிஷாவும் ஸ்பெஷலாக நன்றி சொல்லலாம் நளினி ஸ்ரீராமுக்கு.&lt;/p&gt;&lt;p class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; text-align: justify; line-height: 20px; "&gt;அழகிய நதியில் டைட்டில்கள் மிதக்கிற அந்த முதல் காட்சியிலேயே மனசை அள்ளிக் கொள்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா. அதன்பின் வருகிற ஒவ்வொரு காட்சியும் அவரது இருப்பை அழுத்தமாக சொல்லிக் கொண்டே இருக்கின்றன. அதுவும் கேரளாவின் அழகை குளிர குளிர பந்தி வைத்திருக்கிறாரே, ஜில்ல்ல்ல்ல்ல்!&lt;/p&gt;&lt;p class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; text-align: justify; line-height: 20px; "&gt;ஆஸ்கருக்கு பிறகு வருகிற முதல் படம் என்பதாலோ, அல்லது ஸ்பெஷல் கவனிப்போ தெரியாது. ராக ராஜாங்கம் நடத்தியிருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். மன்னிப்பாயா தொடங்கி, ஓமணப்பெண்ணே, ஹோசன்னா என்று அத்தனை பாடல்களிலும் ஏதோ ஒரு சொர்க்கம் தெரிகிறது.&lt;/p&gt;&lt;p class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; text-align: justify; line-height: 20px; "&gt;படத்திலேயே ஒரு படம் வருகிறது. அதையும், இதையும் மிக்ஸ் பண்ணியிருக்கிற விதத்தில் கொஞ்சம் அலட்சியம் தெரிகிறது. பக்கத்து சீட் ஆசாமியிடம் 'டைம்' கேட்டு திரும்புகிற நேரத்தில் கதை புரியாமல் போய்விடுகிற அபாயம் இருக்கிறது. இரண்டு பேரும் ஒன்று சேர்ந்திட்டாங்களா என்ற கேள்வியோடு வெளியேறுகிறார்கள் பல ரசிகர்கள். தவிர்த்திருக்கலாமோ?&lt;/p&gt;&lt;p class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; text-align: justify; line-height: 20px; "&gt;விண்ணையும் மண்ணையும் ஒருசேர அளக்கிற காதலை, அந்த பிரமிப்பு மாறாமல் உணர வைத்து 'போட்டு தாக்கியிருக்கிறார்' கவுதம்!&lt;/p&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8095297297620797936-5985671786892231924?l=hariprasanth84.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/5985671786892231924/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8095297297620797936&amp;postID=5985671786892231924' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/5985671786892231924'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/5985671786892231924'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/2010/03/blog-post_1068.html' title='விண்ணை தாண்டி வருவாயா'/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-8286200892290693485</id><published>2010-03-31T08:17:00.001-07:00</published><updated>2010-03-31T08:17:54.452-07:00</updated><title type='text'>அங்காடி தெரு....</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: 'Times New Roman'; font-size: medium; "&gt;&lt;table width="100%" border="0" cellspacing="0" cellpadding="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td class="fBrief" style="font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; color: rgb(0, 0, 0); padding-top: 5px; padding-right: 5px; padding-bottom: 3px; padding-left: 5px; line-height: 17px; "&gt;&lt;img src="http://www.viduppu.com/photos/thumbs/movies/angaditheru001.jpg" width="100" align="left" border="1" vspace="2" hspace="2" /&gt;தமிழ்சினிமாவில் எப்போதாவதுதான் இதுபோன்ற படங்கள் வரும். புத்தியும் மனசும் ஒரு சேர வலிக்கிற மாதிரி 'பொளேர்' என்று அறைந்துவிட்டு போகும்!&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="fRemainder" style="font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; color: rgb(0, 0, 0); padding-top: 5px; padding-right: 5px; padding-bottom: 3px; padding-left: 5px; line-height: 17px; "&gt;&lt;p&gt;&lt;img alt="" src="http://www.viduppu.com/photos/full/movies/angaditheru002.jpg" align="right" border="1" /&gt;ரங்கநாதன் தெருவின் கூச்சலும், நெரிசலும் இரண்டரை மணி நேரத்தில் நம்மை விட்டு கடந்து போனாலும், இரண்டொரு நாட்கள் விடாமல் ஒலிக்கிற இரைச்சலில் ஒன்று 'தாயோளி முண்ட...'&lt;/p&gt;&lt;p&gt;லிங்கமும் கனியும் மட்டுமல்ல, ஒரு சில காட்சிகளில் வந்து போகிற கேரக்டர்கள் கூட, பசுமரத்தாணி போல பஞ்ச் வைத்துவிட்டு போவதுதான் வசந்தபாலனின் ஸ்டைல்!&lt;/p&gt;&lt;p&gt;ரங்கநாதன் தெருவின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் ஒரு வணிக நிறுவனத்தை குறித்துதான் இயங்குனரின் பார்வை விரிந்திருக்கிறது. லேபர் சட்டங்களை வேஸ்ட் பேப்பர் போல கிழித்தெறியும் அதன் அதிகார பார்வையில், கண்கூசி நெளிகிற எத்தனையோ தொழிலாளர்களின் துயரத்தை சொல்ல, அவர்களை விடவும் கடுமையாக உழைத்திருக்கிறார் வசந்தபாலன். தோழரே, வாழ்க!&lt;/p&gt;&lt;p&gt;நள்ளிரவு. பஸ் ஸ்டாண்டில் கால்களால் உரசிக் கொள்ளும் காதலர்களாக காண்பிக்கப்படுகிறார்கள் மகேஷ§ம், அஞ்சலியும். இறுதியில் அவ்வளவு உற்சாகமாக விளையாடிய கால்கள் இரண்டுமே அஞ்சலிக்கு இல்லை என்று முடிகிறது கதை. இடையில் நடப்பது என்ன? கிராமத்திலிருந்து கொண்டுவரப்படும் இத்தகைய தொழிலாளர்கள் நாள் முழுக்க நின்று கொண்டே வேலை பார்க்கிறார்கள். மதிய உணவுக்காக ஓடோடி செல்லும் அவர்கள் திரும்பி வர தாமதமாகும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு ரூபாய் கட். அந்த மதிய உணவுக் கூடம் இருக்கிறதே, &lt;img alt="" src="http://www.viduppu.com/photos/full/movies/angaditheru004.jpg" align="left" border="1" /&gt;அதற்கு பன்றிகள் கூடமே பரவாயில்லை. உள்ளே சூப்பர்வைசர்கள் என்று சொல்லப்படும் இரண்டாம் தர முதலாளிகளின் பாலியல் வக்கிரம். கொடூர தண்டனைகள் என்று வசந்தபாலன் கைகாட்டுகிற திசையெல்லாம் மனித உரிமை மீறல்கள்!&lt;/p&gt;&lt;p&gt;உறங்குகிற தொழிலாளர்களுக்கு புரண்டு படுக்க கூட இடமில்லாதளவுக்கு நெரிசல் மிகுந்த வாழ்க்கை. அந்த நேரத்திலும் காவலுக்கு கைத்தடியுடன் ஒரு காவலாளி! இப்படி காட்சிக்கு காட்சி கொத்தி கிழிக்கப்படுகிறது முதலாளித்துவத்தின் முகத்திரை. இங்கேதான் காதல் வளர்க்கிறார்கள் அஞ்சலியும் மகேஷ§ம். அந்த நிறுவனத்தின் எழுதப்படாத விதி, காதல் கூடாது! அதையும் மீறி காதலிக்கும் இருவரும் மாட்டிக் கொள்கிற காட்சியும், அவர்களுக்கு தரப்படும் தண்டனையும் தியேட்டரை ஒரேயடியாக உச் கொட்ட வைக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;கழுத்தை பிடித்து வெளியே தள்ளப்படும் இருவரும் புது வாழ்க்கையை துவங்கும்போது மீண்டும் விதியின் கோரத் தாக்குதல். அகோரமான விபத்தொன்றில் கால்களை பறிகொடுக்கிறார் அஞ்சலி. அதன்பின்பும் தொடரும் கதையில் நம்பிக்கை துளிர்த்ததா? முடிவு.&lt;/p&gt;&lt;p&gt;&lt;img alt="" src="http://www.viduppu.com/photos/full/movies/angaditheru003.jpg" align="right" border="1" /&gt;புதுமுகம் மகேஷ§க்கு இது முதல் படம் என்றால் நம்பவா முடிகிறது? கண்ணெதிரே காதலிக்கு தரப்படுகிற தண்டைனையை கண்டு ஆவேசப்படும் அவர், மூர்க்கத்தனமாக சூப்பர்வைசரை தாக்குவது சினிமா ஹீரோயிசம் அல்ல. அடங்கிப் போகிற ஒவ்வொரு சாமானியனுடைய எழுச்சி! கிராமத்தில் ஒரு காதல் இவருக்கு. நகைப்புக்காக என்றாலும் சகிக்கலை சாமி. (கேஸ் ட்ரபுளால் பிரியுதாம் அந்த காதல்)&lt;br /&gt;நடிப்பும், அதற்கு அட்சர பொறுத்தமான டப்பிங்குமாக அசத்தியிருக்கிறார் அஞ்சலி. அவ்வளவு கறாரான நிறுவனத்தில் ரகசியமாக சீட்டு பணம் பிடிக்கும் சாமர்த்தியம் அழகென்றால், குடும்ப சூழலுக்காக தன்னை விட்டு விலகும் மகேஷ் மீது காட்டுகிற கோபமும் அழகு. சூப்பர்வைசர் வெங்கடேஷ் பார்வையில் சிக்கிவிட்டோமே என்று அச்சம் காட்டும் அதே கண்களில் சகலவிதமான உணர்ச்சிகளும் கபடி ஆடிவிட்டு போகிறது. தமிழ்சினிமாவுக்கு மீண்டும் ஒரு அவார்டு நாயகி.&lt;/p&gt;&lt;p&gt;அண்ணாச்சியாக நடித்திருக்கிறார் பழ.கருப்பையா. சில காட்சிகளே வந்தாலும் அந்த மிடுக்குப் பார்வை மிரட்டல். ஒவ்வொரு நாள் கடை திறக்கும்போது நடக்கும் சம்பிரதாயமும், மரியாதைகளும் மக்கள் அறிந்திராத அரிதான காட்சிகளில் ஒன்று. கவனத்தை ஈர்த்த இன்னொருவர் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். இவர் வருகிற காட்சிகளில் எல்லாம் நம்மையறியாமல் ஒரு நடுக்கமே வந்துவிடுகிறது. இவர் வாயிலிருந்து வந்து விழும் வார்த்தைகளில் பாதி சென்சார் ஆபிசர்களுக்கு புரியாமல் போவதால் தாயோளி முண்டைகளும், கூ... களும் சரளமாக விழ அனுமதித்திருக்கிறார்கள். அந்த கிராமத்து கிழவியின் "அறுத்துபுடுவேன்...." டயலாக்குக்கு தியேட்டரே துவம்சம் ஆகிறது. மகேஷின் நண்பனாக வரும் பிளாக் பாண்டிக்கும் மனசுக்குள் ஒரு தனி இடம் கிடைக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;img alt="" src="http://www.viduppu.com/photos/full/movies/angaditheru005.jpg" align="left" border="1" /&gt;சூப்பர்வைசரின் மிரட்டலுக்கு பயந்து காதலையே கொச்சைப்படுத்துகிற அந்த இன்னொரு தொழிலாளியும் தற்கொலை செய்து கொள்ளும் அந்த காதலியும் கூட மனசை உலுக்கிவிட்டு போகிறார்கள். சினேகாவின் விளம்பர காட்சி இயல்பாக அமைந்தாலும், பின்னணியில் ஒரு பொருத்தமான அர்த்தம் இருப்பதாகவே படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;திரும்ப திரும்ப கடைக்குள்ளேயே கேமிரா சுழல்கிறது என்று நினைக்கிற இயக்குனர் மெல்ல அதிலிருந்து வெளியே வருகிறார் மேலும் சில கேரக்டர்களின் உதவியோடு! ஆனால், அங்கேயும் தலைவிரித்தாடுகிறது சோகம். ஹைக்கூ போல முடியவேண்டிய காட்சிகள் கூட, நீளமாக சொல்லப்படுவதால் சற்றே அலுப்பு.&lt;/p&gt;&lt;p&gt;தலா ஒரு பாடலை முணுமுணுக்க வைக்கிறார்கள் இசையமைப்பாளர்களான விஜய் ஆன்ட்டனியும் (அவள் அப்படி ஒன்றும் அழகில்லை), ஜி.வி.பிரகாஷ§ம் (உன் பேரை சொல்லும்போதே). எதையெதையோ செதுக்கிய வசந்தபாலனுக்கு பின்னணி இசையை கன்ட்ரோல் செய்ய முடியாதளவுக்கு என்ன பிரச்சனையோ? கூறு போட்டிருக்கிறார் விஜய் ஆன்ட்டனி.&lt;/p&gt;&lt;p&gt;ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவில் மெனக்கெடல் தெரிகிறது. ஜெயமோகனின் வசனங்களில் பிராவகமெடுத்து ஓடுகிறது வட்டார பாஷை.&lt;br /&gt;'எடுத்துக்கோ எடுத்துக்கோ... அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ' என்ற ஸ்லோகனை 'படம் எடுத்துக்கோ...' என்று புரிந்திருக்கிறார் வசந்தபாலன். அங்காடிக்குள் பெருச்சாளி புகுவதுதான் வாடிக்கை. ஆனால் ஒரு புலியே புகுந்து புலனாய்ந்திருப்பது ஆச்சர்யம்தான்!&lt;/p&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8095297297620797936-8286200892290693485?l=hariprasanth84.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/8286200892290693485/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8095297297620797936&amp;postID=8286200892290693485' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/8286200892290693485'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/8286200892290693485'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/2010/03/blog-post_5814.html' title='அங்காடி தெரு....'/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-8152479796347912628</id><published>2010-03-31T08:11:00.000-07:00</published><updated>2010-03-31T08:12:16.069-07:00</updated><title type='text'>இந்தியில் விமலா ராமன்..</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: 'Times New Roman'; font-size: medium; "&gt;&lt;table width="100%" border="0" cellspacing="0" cellpadding="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td class="fBrief" style="font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; color: rgb(0, 0, 0); padding-top: 5px; padding-right: 5px; padding-bottom: 3px; padding-left: 5px; line-height: 17px; "&gt;&lt;img src="http://www.viduppu.com/photos/thumbs/actresses/others/vimala_raman002.jpg" width="100" align="left" border="1" vspace="2" hspace="2" /&gt;பொய்யில் ஆரம்பித்த விமலா ராமனின் கே‌ரியர் தமிழில் டேக் ஆஃப் ஆகவேயில்லை. ராமன் தேடிய சீதையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பிறகும் என்பதுதான் வேதனை.&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="fRemainder" style="font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; color: rgb(0, 0, 0); padding-top: 5px; padding-right: 5px; padding-bottom: 3px; padding-left: 5px; line-height: 17px; "&gt;&lt;p&gt;&lt;img alt="" src="http://www.viduppu.com/photos/full/actresses/others/vimalaraman.jpg" align="right" border="1" /&gt;விமலா ராமனை மலையாளப் படவுலகம் ஓரளவுக்கு பயன்படுத்திக் கொண்டது. முன்னணி நடிகர்களுடன் சில படங்களில் விமலா ராமன் நடித்தார். ஆனாலும் அங்கும் ஏமாற்றமே.&lt;/p&gt;&lt;p&gt;இந்நிலையில் இந்திப் படமொன்றில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. வெகு காலமாக விமலா ராமன் இந்தியில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;p&gt;வைஜெயந்திமாலா, சுனில் தத் நடித்த ச‌ரித்திரப் படமான அமர்பாலியை இந்தியில் ‌‌ரீமேக் செய்கிறார்கள். இதில் வைஜெயந்திமாலா நடித்த வேடத்தில் விமலா ராமன் நடிக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;முதலில் ஜெனிலியா பிறகு அசின், பத்மப்‌ரியா, த்‌ரிஷா, இப்போது விமரா ராமன். கோடம்பாக்க‌‌ம் அழகிகளின் கோட்டை ச‌ரிகிறதோ?&lt;br /&gt;&lt;br /&gt; &lt;/p&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8095297297620797936-8152479796347912628?l=hariprasanth84.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/8152479796347912628/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8095297297620797936&amp;postID=8152479796347912628' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/8152479796347912628'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/8152479796347912628'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/2010/03/blog-post_31.html' title='இந்தியில் விமலா ராமன்..'/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-2888739267352676843</id><published>2010-03-30T09:23:00.000-07:00</published><updated>2010-03-30T09:32:03.935-07:00</updated><title type='text'>ரஹ்மான் அறிமுகம் செய்த பாடகர்கள் நடத்தும் ரஹ்மானியா!</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px; "&gt;உலக சினிமாவின் உன்னதமான விருதுகளாகப் போற்றப்படும் ஆஸ்கர் மற்றும் கிராமி விருதுகளை அடித்தடுத்து வென்ற ஏஆர் ரஹ்மானைக் கவுரவப்படுத்த ஒரு &lt;span class="hi_kw_3 hi_link" style="text-decoration: none; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 1px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; background-image: initial; background-attachment: initial; background-origin: initial; background-clip: initial; background-color: transparent; color: rgb(18, 15, 255); cursor: pointer; border-style: initial; border-color: initial; border-bottom-style: solid; border-bottom-color: rgb(18, 15, 255); background-position: initial initial; background-repeat: initial initial; "&gt;இசை &lt;/span&gt;நிகழ்ச்சி நடக்கிறது &lt;span class="hi_kw_1 hi_link" style="text-decoration: none; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 1px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; background-image: initial; background-attachment: initial; background-origin: initial; background-clip: initial; background-color: transparent; color: rgb(18, 15, 255); cursor: pointer; border-style: initial; border-color: initial; border-bottom-style: solid; border-bottom-color: rgb(18, 15, 255); background-position: initial initial; background-repeat: initial initial; "&gt;சென்னை &lt;/span&gt;யில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதற்குப் பெயர் ரஹ்மானியா!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விழாவில் ஒரு சிறப்பு அம்சம்... ரஹ்மானால் அறிமுகம் செய்யப்பட்ட இளம் பாடகர்கள் மட்டுமே பங்கேற்கும் வித்தியாசமான நிகழ்ச்சி இது. வருகிற பிப்ரவரி 28-ம் தேதி நடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ரஹ்மான் வந்தபிறகு தமிழ் சினிமாவில் நிறைய இளம் பாடகர்கள் உருவாகியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடகர்கள் பென்னி தயாள், ஸ்ரீனிவாஸ், சுரேஷ் பீட்டர்ஸ், நரேஷ் அய்யர், ஹரிசரண், திமோதி மதுகர், சுஜாதா, சுவேதா மோகன், சுவி சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பாடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;3 மணி நேரம் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியில், பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஹரிகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம் திரட்டப்படும் நிதி, ஏ.ஆர்.ரஹ்மானின் கல்வி அறக்கட்டளைக்கு வழங்கப்படுகிறது&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8095297297620797936-2888739267352676843?l=hariprasanth84.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/2888739267352676843/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8095297297620797936&amp;postID=2888739267352676843' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/2888739267352676843'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/2888739267352676843'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/2010/03/blog-post_30.html' title='ரஹ்மான் அறிமுகம் செய்த பாடகர்கள் நடத்தும் ரஹ்மானியா!'/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-4887913668589847476</id><published>2010-03-23T10:58:00.000-07:00</published><updated>2010-03-23T11:02:01.624-07:00</updated><title type='text'>பாரதியின் கனவுகளில் ஒன்று</title><content type='html'>&lt;p&gt; பாரதியின் தேசிய கீதங்கள் பாடலில் பாரததேசம் பாடல் பகுதியில், ‘வெள்ளிப்  பனிமலையின்  மீதுலவுவோம் அடிமேலைக் கடல் முழுதுங் கப்பல் விடுவோம்...’&lt;/p&gt;&lt;p&gt; தீபகற்ப இந்தியாவில், ‘மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்’ என மேலைக்  கடலை  மட்டும் பாரதி குறிப்பிட்டுப் பாடிய காரணம் என்ன?&lt;/p&gt;&lt;p&gt; &lt;img src="http://thinakaran.lk/2010/03/23/f1.jpg" align="right" border="1" width="200" height="263" /&gt;கீழைக் கடற்கரையை ஒட்டியமைந்த பல  துறைமுகங்கள் செயற்கைத் துறைமுகங்கள் மேலைக்  கடற்கரையை ஒட்டியமைந்தவை இயற்கைத் துறைமுக ங்கள். எனவே ஆழமான இயற்கைத்  துறைமுகங்கள்  கொண்டது என்ற பொருளில் ‘அடி மேலைக்கடல்’ என்று சொல்லியிருக்கலாம்.  &lt;/p&gt;&lt;p&gt; கடலின் அடிவரை  சென்று பார்த்தான் எனில், கடலின் ஆழத்தினைத்தான் நாம் நினைப்போம். அடிமுதல்  முடிவரை  என்றால், முழுமையாக என்று பொருள். கடலை ஆளுகை செய்வது முழுமையாக இருக்க  வேண்டும்  என்று விரும்பினார் பாரதி எனலாம்.&lt;/p&gt;&lt;p&gt; இந்தக் கடலை ஆள்வதற்கே பிரஞ் சுக்காரரும், ஆங்கிலேயரும், டச்சுக்காரரும்,  போர்த்துக்கீசியரும் போட்டியிட்டனர். இவர்கள் ஆளுகை செலுத்திய மேலைக்கடல்  முழுவதும்  இனி இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட வேண்டும் என பாரதி கனவு கண்டார் எனலாம்.  பாரதி  மேலைக்கடல் முழுவதையும் இந்தியா ஆளவேண்டும் என்றே “அடி மேலைக்கடல் முழுதுங்  கப்பல்  விடுவோம்” என்றாரா? இருக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt; இன்னொன்று ஆழ்வார்களின் பாசுரங் களில் பேரீடுபாடு கொண்டவர் பாரதி. அத்துவித  ஞானி,  ஈட்டு வியாக்கியானங் களிலே முழுதும் பயிற்சி பெற்ற பேரறி ஞன் அடி என்ற  சொல்லுக்குரிய விழுமிய பொருள்களுள் ஐசுவரியம் (செல்வம்) என்பதும் ஒன்று.  செல்வம்  உடையவர்கள் உலகில் எல்லாவற்றையும் அடையமுடியும் என்ற பொருள்பட  ஈட்டுவியாக்கியானம்,  அடியுடையார்க்கு எல்லாம் சாதித்துக்கொள்ளலாம் என்கிறது.&lt;/p&gt;&lt;p&gt; எனவே, பாரதியாரும் இந்தப் பொருள் படவே பெருவளங்களைத் தன்னுள் அடக்கிக்  கொண்டதும் (கடல்படு  செல்வம்) தன்னை ஆள்பவர்க்குப் பெருவளத்தை அளிக்கத்தக்கதுமான மேற்குக் கடலை  அடிமேலைக்கடல் என்று விளக்கியிருத்தலும் கூடுமன்றோ?&lt;/p&gt;&lt;p&gt; மேலை நாட்டார் அனைவ ரும் மேற்குக் கடற்கரை வழி யாகவே இந்தியாவுக்குள்  நுழைந்தனர்.&lt;/p&gt;&lt;p&gt; இதை நன்கு அறிந்தவர் பாரதியார். பிறர் ஆதிக்கம் செலுத்தி இந்தியச் செல்வ  த்தைக்  கொள்ளையிட உதவிய மேலைக்கடல் ஆதிக்கம் இந்தியர்களுக்கு வாய்க்கும் வாய்ப்பு  வேண்டும்  என்று கருதியே ‘மேலைக்கடல் முழுதுங் கப்பல் விடுவோம்’ என்றார். இன்னொரு  பேருண்  மையும் உள்ளது. இப்பாடலில் அடுத்த பகுதியிலேயே அதைக் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt; ‘முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே&lt;/p&gt;&lt;p&gt; மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே&lt;/p&gt;&lt;p&gt; நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே&lt;/p&gt;&lt;p&gt; நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே’&lt;/p&gt;&lt;p&gt; என்றார்.&lt;/p&gt;&lt;p&gt; தென்கரையும் மேற்கரையும் தாம் பெரிதும் மேலை நாட்டவர்களை இந்தி யாவுக்கு  இழுத்தன  என்பது பாரதி அறிந்த உண்மை. இதற்காக அவர் கீழ்க்கடலைப் புறக்கணித்த தாகக்  கொள்ள  முடியாது.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8095297297620797936-4887913668589847476?l=hariprasanth84.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/4887913668589847476/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8095297297620797936&amp;postID=4887913668589847476' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/4887913668589847476'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/4887913668589847476'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/2010/03/blog-post_23.html' title='பாரதியின் கனவுகளில் ஒன்று'/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-938758875333541292</id><published>2010-03-19T09:15:00.001-07:00</published><updated>2010-03-19T09:15:47.158-07:00</updated><title type='text'>பாலசந்தர்-பாரதிராஜாவுக்கு சம்பளம்?</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: 'Times New Roman'; font-size: medium; "&gt;&lt;table width="100%" border="0" cellspacing="3" cellpadding="3" height="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td bgcolor="#FFFFFF" bordercolor="#FFFFCC" height="0" valign="top"&gt;&lt;div align="center"&gt;&lt;img src="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES/Rettaisuzhi.jpg" width="450" height="305" hspace="2" vspace="2" border="1" longdesc="http://www.tamilcinema.com/" /&gt;&lt;/div&gt;&lt;p class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; text-align: justify; line-height: 20px; "&gt;ரெட்டச்சுழி படத்தின் இயக்குனர் தாமிராவும், படக்குழுவினரும் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். நானும் ஒரு பத்திரிகையாளன்தான். அதனால் உங்ககிட்ட என்ன பேசறதுன்னு எந்த வித முன்னேற்பாடும் இல்லாம வந்திருக்கேன். நம்ம வாத்தியாருங்கதானேங்கற நம்பிக்கைதான் காரணம். ரொம்ப கேள்வி கேட்டு தவிக்க விட்றாதீங்க என்று உரிமையோடு பேச ஆரம்பித்தார் தாமிரா. ஆனாலும் பளிர் சுளிர் கேள்விகள் பறந்து வந்தன. படப்பிடிப்பின் போது உங்களுக்கும் பாலசந்தர், பாரதிராஜாவுக்கும் பிரச்சனையாமே? இது ஒரு கேள்வி. அவங்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது? இது இன்னொரு கேள்வி.&lt;/p&gt;&lt;center&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha; font-size: 12px; line-height: 20px; "&gt;சற்றே முன் நகர்ந்து பேச ஆரம்பித்தார் தாமிரா. "நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் நடக்கலே. ஏன்னா, நான் பாலசந்தர் சாரோட எட்டு வருஷமா இருக்கிறவன். என்னை அவரோட மகன் போலதான் ட்ரீட் பண்ணினார். பாரதிராஜா சார் கூட நான் படம் துவங்குறதுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடியிலிருந்து கூடவே இருக்கேன். அவரோட எல்லா பொதுக்கூட்டங்கள், கண்டன பேரணிகளிலும் கூடவே இருந்திருக்கேன். அதனால் ஷ§ட்டிங் ஸ்பாட்ல அவங்க இரண்டு பேரும் என்கிட்ட அன்பாகவே நடந்துகிட்டாங்க. அவங்களுக்கு சம்பளம் எவ்வளவுன்னு கேட்டீங்க. இந்த படத்தில அவங்களோட பங்களிப்பு விலை மதிப்பு இல்லாதது. இன்னைக்கு இன்டஸ்ட்ரியில் இருக்கிற 90 சதவீதம் பேர் அவங்களோட சந்ததிகள்தான். அப்படி பட்டவங்களுக்கு எப்படி சம்பளம் நிர்ணயிக்க முடியும்?" என்றார் தாமிரா சாமர்த்தியமாக!&lt;/span&gt;&lt;/center&gt;&lt;p class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; text-align: justify; line-height: 20px; "&gt;இந்த படத்தில் இரண்டு பேருக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், பாரதிராஜா ஒரு கம்யூனிசவாதியாகவும், பாலசந்தர் ஒரு காங்கிரஸ் அனுதாபியாகவும் நடிப்பதாக குறிப்பிட்டார் தாமிரா.&lt;/p&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td bgcolor="#FFFFFF" height="2"&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8095297297620797936-938758875333541292?l=hariprasanth84.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/938758875333541292/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8095297297620797936&amp;postID=938758875333541292' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/938758875333541292'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/938758875333541292'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/2010/03/blog-post_2660.html' title='பாலசந்தர்-பாரதிராஜாவுக்கு சம்பளம்?'/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-2138852157908421339</id><published>2010-03-19T09:09:00.000-07:00</published><updated>2010-03-19T09:12:07.156-07:00</updated><title type='text'>மணிரத்னம் படத்தில் சிம்புவா? உலவிக்கொண்டிருக்கும் உடான்ஸ்...</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: 'Times New Roman'; font-size: medium; "&gt;&lt;table width="100%" border="0" cellspacing="3" cellpadding="3" height="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td bgcolor="#FFFFFF" bordercolor="#FFFFCC" height="0" valign="top"&gt;&lt;div align="center"&gt;&lt;img src="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES/maniratnam.jpg" width="300" height="309" hspace="2" vspace="2" border="1" longdesc="http://www.tamilcinema.com/" /&gt;&lt;/div&gt;&lt;p class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; text-align: justify; line-height: 20px; "&gt;மணிரத்னம் படத்தில் சிம்பு நடிக்கிறார். இப்படி நெட்டுகளிலும், வார இதழ்களிலும் செய்தி றெக்கை கட்டி பறந்தது கடந்த சில வாரங்களாக! (நமது இணைய தளத்தில் அல்ல) ஆனால் உண்மையில் நடந்தது என்ன? ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை! ராவணா படத்தில் நடிக்கும் அபிஷேக் பச்சனுக்கு குரல் கொடுக்க சரியான ஆளை தேடிக் கொண்டிருந்தார் மணிரத்னம். சட்டென்று சிம்பு நினைவுக்கு வர, நேரில் வாங்க. பேசணும் என்றாராம். அதன்பின் இருவரின் சந்திப்பு நடந்தது. அதற்குள் இருவரும் சேர்ந்து படம் பண்ண போகிறார்கள் என்ற தகவல் காட்டு தீயாக பரவி விட்டது.&lt;/p&gt;&lt;p class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; text-align: justify; line-height: 20px; "&gt;குரல் தேர்வுக்கு பின் சிம்புவின் குரலே அபிஷேக்குக்கு பொருத்தமானது என்ற முடிவுக்கு வந்த மணிரத்னம். அவரையே பேச வைத்து விட்டாராம். வேடிக்கை என்னவென்றால் இந்த டிராக்கை முதலில் பேசியிருந்தவரும் ஒரு பிரபல நடிகர்தான். அவரது குரலை விட சிம்புவின் குரல் இன்னும் பொருத்தமாக இருக்கிறதாம். இதற்கிடையில் சிம்புவும், கவுதம் மேனனும் உடனடியாக இணைந்து இன்னொரு படத்தை தருகிற மூடில் இருக்கிறார்கள். பேச்சு வார்த்தை துவங்கியிருக்கிறது. முடிவு காயா? பழமா? என்பது இன்னும் இரண்டொரு நாட்களில் தெரியும்.&lt;/p&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td bgcolor="#FFFFFF" height="2"&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8095297297620797936-2138852157908421339?l=hariprasanth84.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/2138852157908421339/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8095297297620797936&amp;postID=2138852157908421339' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/2138852157908421339'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/2138852157908421339'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/2010/03/blog-post_19.html' title='மணிரத்னம் படத்தில் சிம்புவா? உலவிக்கொண்டிருக்கும் உடான்ஸ்...'/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-4120658183720450218</id><published>2010-03-18T08:56:00.000-07:00</published><updated>2010-03-18T09:13:10.634-07:00</updated><title type='text'>தமிழ் திரைப்பட வரலாறு</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: 'Trebuchet MS', Trebuchet, Verdana, sans-serif; font-size: 13px; "&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:arial;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 29px; font-size: medium;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Latha; line-height: 20px; font-size: 12px; -webkit-border-horizontal-spacing: 2px; -webkit-border-vertical-spacing: 2px; "&gt;&lt;p&gt;இருபதாம் நூற்றாண்டு துவங்கும் முன்பே திரைப்படம் தமிழ்நாட்டில் தோன்றி விட்டது. 1895இல் லூமியே சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சலனப்படம், இரண்டே ஆண்டுகளில் சென்னைக்கு வந்துவிட்டது. 1897 ஆம் ஆண்டு எட்வர்டு என்ற ஆங்கிலேயர் சென்னையில் முதல் சலனப்படக் காட்சியை திரையிட்டுக் காட்டினார். சில நிமிடங்களே ஓடக்கூடிய துண்டு, சலனப்படங்களே அன்று திரையிடப்பட்டன. இது நடந்த இடம் போட்டோப்பன் கட்டிடத்திற்கு அடுத்திருக்கும் விக்டோரியா பப்ளிக் ஹால் என்ற அரங்கில்தான். சினிமாஸ்கோப் என்று விளம்பரப்பட்டிருந்த அந்த காட்சி, ஒரு மாபெரும் கலாச்சார தாக்கத்தின் ஆரம்பமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து பல சலனப்படக் காட்சிகள் சென்னை போட்டோன் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டன. இக்காட்சிகளுக்கு நாளடைவில் ஆதரவு கூடியது. இதைத் தொடர்ந்து 1900இத்தில் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு, அன்றைய மௌன்ட் ரோடில் வார்விக் மேஜர் என்னும் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இதன் பெயர் எலக்ட்ரிக் தியேட்டர். மின் விளக்கு மூலம் ஒளியெறியப்படும் வசதியுடன் இருந்ததால் இந்த அரங்கிற்கு அந்தப் பெயர்.&lt;br /&gt;1905இல் திருச்சி இரயில்வேயில் டிராப்ட்ஸ் மேனாக வேலைப் பார்த்து வந்த சுவாமிக்கண்ணு வின்சென்ட், எடிசன் சினிமாட்டோகிராப் எனும் திரைப்படம் காட்டும் நிறுவனத்தை துவக்கினார். தென்னிந்தியாவின் முதல் போட்டோங் டாக்கீஸ் இதுவே. பல ஊர்களுக்குச் சென்று இயேசுவின் வாழ்க்கை போன்ற குறும்படங்களைத் திரையிட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு கோயம்புத்தூரில் ரெயின்போ டாக்கீஸை கட்டி, வள்ளி திருமணம் போன்ற படங்களைத் தயாரிக்கவும் செய்தார். 1914இல் சென்னையில் வெங்கையா என்பவரால் கட்டப்பட்ட கெயிட்டியே, இந்தியர் ஒருவரால் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் திரையரங்கு (இது இன்றளவும் செயல்பட்டு வருகிறது). இதையடுத்து சில நிரந்தர திரையரங்குகள் கட்டப்பட்டன.&lt;/p&gt;&lt;p&gt;கதைப் படங்கள் வெளிவர ஆரம்பித்த பின், திரைப்படக் காட்சிகளுக்கு வரவேற்பு கூடியது. ஆனால் இங்கு திரையிடப்பட்ட படங்கள் பெரும்பாலும் மேலை நாட்டில் தயாரிக்கப்பட்ட கதைப்படங்களே. 1912 ஆம் ஆண்டிற்கு பின் மும்பையில் தயாரான ஹரிஷ் சந்திரா போன்ற புராணப் படங்களும் சென்னையில் திரையிடப்பட்டன. இப்படங்கள் பெற்ற வரவேற்பைக் கண்ட மோட்டார் உதிரிப் பாகங்கள் விற்பனையாளர் நடராஜ முதலியார் கீழ்பாக்கத்தில், இந்தியா பிலிம் கம்பெனி என்பதை நிறுவி, 1916இல் கீசக வதம் என்ற மௌனப் படத்தைத் தயாரித்தார். தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் இதுதான்.&lt;/p&gt;&lt;p&gt;1916 ஆம் ஆண்டு சென்னையில் துவங்கிய மௌனப்படத் தயாரிப்பைத் தொடர்ந்து மேலும் சில தயாரிப்பாளர்கள் படங்கள் எடுக்க ஆரம்பித்தனர். இதில் முக்கியமானவர் ஏ.நாராயணன். ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன் என்ற கம்பெனியை நிறுவி, பல வெற்றிப் படங்களைத் தயாரித்து, தென்னிந்தியாவின் திரைப்படத் தொழிலுக்குப் பலமான அஸ்திவாரமிட்டவர் இவர்தான். சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட மௌனப்படங்கள் தயாரிக்கப்பட்டன. இவை, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் விவரண அட்டைகளுடன் தென்னிந்தியாவின் பல நகரங்களிலும் திரையிடப்பட்டன. ஆனால் நாகர்கோயிலில் தயாரான மார்த்தாண்டவர்மன் என்ற ஒரு படத்தைத் தவிர, மற்ற எதுவும் மிஞ்சவில்லை.&lt;/p&gt;&lt;p&gt;திரைப்படக் காட்சிகள் நிலைக்கொள்ள ஆரம்பித்ததைக் கண்ட பிரிட்டிஷ் அரசு இந்த வெகுஜனத் தொடர்பு சாதனத்தைத் தன் கட்டுபாட்டுக்குள் வைக்க தீர்மானித்தது. தொடர்ந்து இந்திய சினிமாட்டோகிராப் சட்டத்தின் மூலம் தணிக்கை துறையை 1918 ஆம் ஆண்டில் செயல்படுத்தியது. 1927 ஆம் ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் முன்னோடியான தி மெட்ராஸ் பிலிம் லீக் நிறுவப்பட்டது. 1939 ஆம் ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை சென்னையில் நிறுவப்பட்டது. இதன் முதல் தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி.&lt;/p&gt;&lt;p&gt;1931 ஆம் வருடம் முதல் தமிழ் பேசும் படம் திரையிடப்பட்டதுடன் ஒரு புதிய சகாப்தம் துவங்கியது. தமிழில் பேசும்படம் தயாரிக்கும் முதல் முயற்சி மும்பாயிலிலுள்ள சாகர் மூவிடோன் என்னும் கம்பெனியால் 1931இல் மேற்கொள்ளப்பட்டது. குறத்திப் பாட்டும் டான்ஸ§ம் என்ற நான்கு ரீல் கொண்ட குறும்படமே முதன்முதலில் வெளி வந்த தமிழ் பேசும் படம். அதே வருடம் எச்.எம்.ரெட்டி இயக்கிய முதல் முழுநீள தமிழ்ப் படமான காளிதாஸ் வெளிவந்தது. காளிதாஸ் படத்தைத் தொடர்ந்துப் பல தமிழ் படங்கள் வெளிவந்து திரைப்படத்திற்கு மக்கள் ஆதரவை கூட்டின. தமிழ் பேசும் படத்தின் வரவால் தமிழ் படங்களுக்கு ஒரு தனித் தளம் கிடைத்தது. மேற்கத்திய சலனப்படங்களுடன் ஒரே தளத்தில் போட்டியிட வேண்டிய அவசியம் இல்லாமல் ஆனது. படத்தயாரிப்பு சீராக பெருகியது. 1931இல் ஆரம்பித்த தமிழ்படத் தயாரிப்பு வேகமாக வளர்ந்தது. 1935 ஆம் ஆண்டில் மட்டும் 34 தமிழ்படங்கள் தயாரிக்கப்பட்டன. திரைப்படம் புதிய ஒரு வெகுஜன கேளிக்கை சாதனமாக மக்களிடையே நிலைப்பெற்றது.&lt;/p&gt;&lt;p&gt;முதல் நான்கு ஆண்டுகளில் தமிழ்த் திரைப்படங்கள் மும்பையிலும், கல்கத்தாவிலுமே தயாரிக்கப்பட்டன. அக்காலத்தில் சென்னையில் ஒலிப்பதிவு தொழில் நுட்ப வசதிகள் ஏதும் கிடையாது. 1934 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் முதல் டாக்கி ஸ்டுடியோ நிறுவப்பட்டது. 1934இல் தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் பேசும் படம் சீனிவாசக் கல்யாணம் ஏ.நாராயணனால் இயக்கப்பட்டது. அதன் பின் பல ஸ்டுடியோக்கள் சென்னையில் நிறுவப்பட்டன. திரைப்படத் துறையில் அவ்வப்போது தோன்றிய தொழில்நுட்ப முன்னேற்றம், திரைப்படங்களின் சாத்தியக்கூறுகளை விரிவாக்கியது. ஒரே காட்சியில் இருவர் தோன்றும் துருவா (1935) படத்தில் நவீனத் தொழில்நுட்பம் முதல் முதலாக கையாளப்பட்டது. அந்தப்படத்தில் சிவபாக்கியம், ஒரு ராணியாகவும், அவரின் கைரேகை பார்க்கும் குறத்தியாகவும் ஒரே காட்சியில் தோன்றினார்.&lt;/p&gt;&lt;p&gt;முதல் ஐந்து ஆண்டுகளில் வெளிவந்த தமிழ்ப்படங்கள் யாவும் புராணக்கதைகளே. அதிலும், கம்பெனி நாடகங்கள் மூலம் பிரபலமாகி இருந்த இராமாயணம், மகாபாரதத்திலிருந்து எடுக்கப்பட்ட கதைகளே. இக்காலக்கட்டத்தில்தான் முதல் சமகாலக் கதையன்று தயாரிக்கப்பட்டது. 1935ல் சோஷியல் என்று அழைக்கப்பட்ட, சமகாலக் கதைகளை கொண்ட மூன்று படங்கள் வெளிவந்தன. முதலில் கௌசல்யா என்ற திகில் படம். இதையடுத்து, வடுவூர் துரைசாமி அய்யங்காரின் நாவலான மேனகா, டம்பாச்சாரி ஆகிய படங்கள் தயாரிக்கப்பட்டன. அதன் பிறகு, சில சமகாலத்து கதைப் படங்கள் தயாரிக்கப்பட்டாலும் பெருவாரியான திரைப்படங்கள் புராணக் கதை கொண்டவையாகவே இருந்தன. நாடகப் பாணியிலேயே திரைப்படங்கள் அமைக்கப்பட்டன. சமகாலக் கதைகளைப் படமாக்கிய போதும்கூட இதே பாணி கடைப்பிடிக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;முப்பதுகளில் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைபடங்கள் பெரும்பாலும் கம்பெனி நாடகங்களின் நகல்களாகவே அமைந்தன. நாடகத்தை அப்படியே படமாக்குவதுதான் வழக்கம். ஆகவே திரைப்படத்தின் பண்புகள் வளராமல் நாடகத்தன்மையே மேலோங்கியிருந்தது. திரைப்படம் எனும் புதிய கட்புல ஊடகத்தின் சாத்தியக்கூறுகளை ஆரம்பகால பட இயக்குநர்கள் கண்டு கொள்ளவேயில்லை. பாட்டும், இசையும் திரைப்படத்தின் முக்கிய அம்சங்களாக விளங்கின. (தமிழ் திரைப்படத்தின் ஆரம்ப வருடங்களிலிருந்து இன்று வரை அந்த பாணி மாறாமலிருக்கிறது). புராணக்கதைகளும் ராஜா ராணிக் கதைகளுமே மிகுதியாகப் படமாக்கப்பட்டன. 1937 இல் வெளியான சிந்தாமணி ஒரே திரையரங்கில் ஒரு ஆண்டுக்கு மேல் ஓடிய முதல் தமிழ்ப்படம் என்ற புதிய சாதனை படைத்தது. 1939 ஆம் ஆண்டு வாக்ஷினி, ஜெமினி ஸ்டுடியோக்கள் சென்னையில் அமைக்கப்பட்டன.;; தொடர்ந்து மேலும் சில தயாரிப்பாளர்கள் படங்கள் எடுக்க ஆரம்பித்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;பிரிட்டிஷ் அரசு காலத்தில், தணிக்கை வாரியம் போலீஸ் கமிஷனரின் கீழ் செயல்பட்டது. 1918இல் ஆரம்பித்த தணிக்கை, சுதந்திரப் போராட்டத்திற்கு வலுவூட்டிய ஒத்துழையாமை இயக்க ஆண்டுகளில் கடுமையானது. சில படங்கள் தயாரிப்பு நிலையிலேயே கைவிடப்பட்டது. தேசியக் கருத்துக்களையோ, காந்தீய சமூக சீர்திருத்தங்களையோ ஆதரிக்கும் காட்சிகள் வெட்டப்பட்டன. ஆகவே, சச்சரவிற்கு உள்ளாக முடியாத புராணக் கதைகளையும், மாயாஜாலக் கதைகளையுமே தயாரிப்பாளர்கள் விரும்பினர்.&lt;/p&gt;&lt;p&gt;சென்னை ராஜதானியில், 1937 முதல் 1939 வரை காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்தது. அப்போது தணிக்கை முறை விலக்கி வைக்கப்பட்டது. இக்காலக்கட்டத்தில்தான் தியாக பூமி, மாத்ருபூமி போன்ற நாட்டுபற்றைப் போற்றும் தமிழ்ப் படங்கள் வெளிவந்தன. இப்படங்களில் தேசியக் கருத்துகளும் அரசியல் பிரச்சாரமும் போட்டோடையாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும், தணிக்கை நடைமுறையில் இல்லாததால் அந்தப் படங்களுக்கு வெளியே வந்தபோது பிரச்சனை ஏதும் ஏற்படவில்லை. ஆனால் இரண்டாம் உலகப் போட்டோல், பிரிட்டிஷ் அரசு இந்தியாவை ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் அரசுகள் விலகியபோது பிரிட்டிஷ் அரசு தியாகபூமி போன்ற படங்களுக்கு தடை விதித்தது. போர்காலத்தில் கச்சாபிலிம் தட்டுபாடு காரணமாகத் திரைப்படங்கள் எடுப்பது வெகுவாகக் குறைந்தது. தென்னகத்தில் தயாரிக்கப்பட்ட முதல் இந்திப்படம் பிரேம்சாகர் கே.சுப்ரமணியன் இயக்கி, 1939இல் வெளிவந்தது.&lt;/p&gt;&lt;p&gt;திரைப்படத்தை அதன் ஆரம்ப வருடங்களில் பத்திரிக்கைகள் கண்டு கொள்ளவே இல்லை. (1927 இல் மூவி மிரர் என்ற ஆங்கில மாத இதழை எஸ்.கே.வாசகம் சென்னையில் துவக்கினார். இதுவே தென்னிந்தியாவில் திரைப்படத்திற்கான முதல் பிரத்தியேகமான பத்திரிக்கை. (பின்னர் இதன் பெயர் அம்யூஸ்மென்ட் வீக்லி என்று மாற்றப்பட்டு வார இதழாக வெளிவந்தது) முதல் தமிழ் படம் வந்த நான்கு ஆண்டுகள் கழித்து 1935இல் தான் முதல் தமிழ் திரைப்படப் பத்திரிக்கை சினிமா உலகம் பி.எஸ்.செட்டியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவர ஆரம்பித்தது. பின்னர் சில்வர் ஸ்கிரீன் என்ற வார இதழும், ஆடல்-பாடல் இதழும் தோன்றின. பல சினிமா இதழ்களுக்கிடையே குண்டூசி, பேசும் படம் போன்ற இதழ்கள் சிறப்புற்று விளங்கின.&lt;/p&gt;&lt;p&gt;அன்றைய திரைப்படங்களில் பாட்டே முக்கிய அம்சமாக விளங்கியது. இரவல் குரல் கொடுக்கும் தொழில் நுட்ப வசதி அறிமுகமாகாத அந்தக் காலத்தில், பாடும் திறமை பெற்றவர்களே நடிகர்களாக சோபிக்க முடிந்தது. பி,யு,சின்னப்பா, எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் என அன்று கோலாச்சிய நடிகர்கள் யாவரும் வாய்ப்பாட்டில் வல்லவர்கள், கர்நாடக சங்கீத விற்பன்னர்கள். திரைப்படத்தையும், திரை இசையையும் இகழ்ந்து பேசினாலும் திரையுலகில் வருமானமும் புகழும் அதிகம் என்பதை உணர்ந்த பல செவ்வியல் இசை வல்லுநர்களும்- எம்.எம்.தண்டபாணி தேசிகர், ஜி.என்.பால சுப்பிரமணியம், எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றோரும் தமிழ்த் திரையுலகில் பிரகாசித்தனர். இரவல் குரல் கொடுக்கும் தொழில்நுட்பம் வந்தபின், பின்னனி பாடகர்கள் வர, இசை வல்லுனர்கள் நடிகர்களாக ஜொலித்த காலம் முடிவுற்றது. இப்போது பல கர்நாடக இசை வல்லுநர்கள் வெற்றிகரமான பின்னனி பாடகர்களாக இயங்குவது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;p&gt;திரைப்படங்களில் இசைக்கும், பாட்டுக்குமே முக்கியத்துவம் கொடுத்து வந்த இந்தக் காலத்தில், பாத்திர பேச்சின் மீது சில எழுத்தாளர்களின் கவனம் சென்றது. ஏ.ஏ.சோமயாஜுலுவும் , இளங்கோவன் ஆகியோர் சில படங்களுக்கு வசனம் எழுதி, தமிழ்த் திரைப்படங்களில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தனர். 1940இல் வந்த மணிமேகலைக்கு சோமையாஜுலுவும், 1943இல் வந்த சிவகவிக்கு இளங்கோவனும் வசனம் எழுதியிருந்தார்கள். இந்தப் படங்களில் இலக்கியத் தமிழ்க் கொண்ட சொல்லாடல் முக்கிய இடம் பெற்று, வசனகர்த்தாக்கள் நட்சத்திர அந்தஸ்த்துப் பெற்றனர். திரைப்படத்தில் வார்த்தை ஜாலங்களின் ஆதிக்கத்தை இது மேலும் வலுப்படுத்தியது. மாறாக பிம்பங்கள் மூலம் கதையை நகர்த்தும் திறமை வளரவில்லை. இன்றளவும் பாத்திரப் பேச்சு தமிழ் திரைப்படங்களில் ஓங்கியிருப்பது திரைப்படத்தின் வளர்ச்சியை பாதிக்கின்றது. தமிழின் தொன்மை, இனிமை, தமிழ்ப் பண்பாட்டின் உயர்வு ஆகியன, உரையாடல் மற்றும் பாடல்களாக தமிழ் திரைப்படங்களில் முக்கிய இடம் பெற்றன. 1953இல் வெளிவந்த ஒளவையார் படத்தில் இந்த போக்கு முழு வீச்சுடன் இருப்பதைக் காணலாம்.&lt;/p&gt;&lt;p&gt;இந்திய திரைப்பட வரலாற்றில் தனியிடம் பெற்ற விவரணைப் படம் (டாக்குமென்டரி) ஏ.கே.செட்டியார் தயாரித்து 1940இல் வெளிவந்த மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பியா மற்;றும் ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான அடிகள் கொண்ட இந்தப் படத்தைத் தயாரித்தார். ஆனால் இந்த அரிய தயாரிப்பு தற்போது எங்கே இருக்கிறது என்ற கண்டுபிடிப்பதே சிரமமாக இருக்கின்றது. தமிழ்நாட்டில் விவரணைப் படம் எடுப்பது, மௌனப்படக் காலத்திலேயே தோன்றிவிட்டிருந்தாலும், அந்த போட்டோயம் வளரவேயில்லை. விவரணைப் படங்களுக்கென்றே உருவான 16 மில்லி மீட்டர் காமிராவும், புரஜக்டரும் தமிழ்நாட்டில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் இந்திய அரசின் திரைப்படப் பிரிவு பல சீறிய விவரணைப் படங்களை தயாரித்தது. இவை மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழக திரையரங்குகளில் காட்டப்பட்;டன. ஆனால் திரையரங்கு போட்டோமையாளர்களின் பொறுப்;பின்மையாலும், விளம்பரப் படங்களின் ஆக்கிரமிப்பாலும், டாக்குமென்டரிகளைக் கதைப் படங்களுடன் திரையரங்குகளில் திரையிடும் வழக்கம் தற்போது மறைந்து விட்டது. இந்த நிலையில், அண்மையில் விவரணைப் படங்கள் திரையரங்குகளில் கட்டாயம் காட்டப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது. விவரணைப் பட இயக்கம் தமிழ்நாட்டில் குன்றிபோனதற்கு ஒரு முக்கிய காரணம் மக்களிடையே திரைப்பட ரசனை வளராமல் போனதும், டாக்குமென்டரி என்ற திரைப்பட வகைக்கான ஆர்வலர்கள் உருவாகாததும்தான். திரைப்படம் என்றவுடன் கேளிக்கைத் திரைப்படங்களைப் பற்றி மட்டுமே எண்ணும் நோக்குதான் இந்த வளர்ச்சியை தடுத்து விட்டது. ஆயினும் ஒரு கண் ஒரு பார்வை (1998) விவரணைப் படமெடுத்த ஞான.ராஜசேகரன், அதிசயம் அற்புதம் (1997) எடுத்த சிவக்குமார் போன்றோரை விவரணைப்பட இயக்குநர்களாக குறிப்பிட வேண்டும். 1990இல் சலம் பென்னுர்கர் எடுத்த குட்டி ஜப்பானின் குழந்தைகள் விருதுகள் பெற்ற ஒரு விவரணைப்படம்.&lt;/p&gt;&lt;p&gt;உலகப்போர் ஓய்ந்து இந்தியா சுதந்திரம் பெற்றபின், திரைப்படத்துறை மீண்டும் தொழில் ரீதியாக வளர ஆரம்பித்தது, திரைப்படத் தயாரிப்பு அதிகரித்தது. படங்களுக்கு வரவேற்பும் கூடியது. தமிழ்நாட்டில் கிராமப்புறங்களுக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டவுடன், போட்டோங் திரையரங்குகள் பெருகி, திரைப்படம் கிராமவாசிகளையும் எட்டியது. இந்த ஆண்டுகளில் சீர்திருத்தக் கருத்துக்களை உள்ளடக்கிய சில படங்கள் வெளிவந்த அதே சமயத்தில் பாதாள பைரவி (1951), கணவனே கண் கண்ட தெய்வம் (1955) போன்ற மாயாஜாலப் படங்களும் மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தின. எஸ்.எஸ்.வாசன் இயக்கிய சந்திரலேகா (1948) பொழுது போக்கு படங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி, வியாபார ரீதியில் பெரும் வெற்றியைக் கண்டது. மாயாஜாலம், பக்தி, தமிழ்ப்பற்று இவை மூன்றும் கலந்த படைப்பாக வந்த முக்கிய படைப்புகளில் ஒன்று ஒளவையார். நாடக ஆசிரியர்களாகப் புகழ்ப் பெற்ற சில திராவிட இயக்கத் தலைவர்கள் திரைப்படத்துறையில் ஈடுபாடுக் கொண்டனர். 1949 இல் நல்லதம்பி படத்திற்கு கதைவசனம் எழுதி சி.என்.அண்ணாதுரை திரையுலகில் பிரவேசித்தார். வேலைக்காரி அவருக்கு மேலும் புகழ் சேர்த்தது. அவரைத் தொடர்ந்து மு.கருணாநிதி மந்திரி குமாரி (1950) படத்திற்கு வசனம் எழுதினார். சினிமா வரலாற்றாசிரியர்களால், திராவிட இயக்கத் திரைப்படங்கள் என்றழைக்கப்படும் திரைப்படங்கள் பலவும் இந்தக் காலகட்டத்தில் வெளிவந்தன.&lt;/p&gt;&lt;p&gt;மு.கருணாநிதி வசனம் எழுதி வெளியான பராசக்தி (1952)யின் வெற்றிக்குப் பாத்திரப் பேச்சு முக்கிய காரணமானது. இந்த படத்தின் அடுக்குமொழி வசனம், ஒலிநாடாவில் இன்றளவும் விற்பனையாகிறது. சிவாஜி கணேசனின் முதல் படம் என்றும், இந்த படத்திற்குத் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு சிறப்பிடம் உண்டு. கருணாநிதி திரும்பி பார் (1953), மனோகரா (1954) உள்ளிட்ட சில படங்களுக்கு வசனம் எழுதிப் புகழ் ஈட்டினார். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த முரசொலிமாறன், ஏ.வி.பி.ஆசைதம்பி, கண்ணதாசன் போன்றோரும் திரைப்பட உலகில் வசனகர்த்தாக்களாக பிரவேசனம் செய்தனர். இந்தக் காலகட்டத்தில் வசனமே திரைப்படங்களில் மேலோங்கியிருந்தது. காட்சி பிம்பங்களுக்கு முக்கியத்துவம் குறைந்தது. திராவிட முன்னேற்ற கழகத் தலைவர்கள் திரையுலகில் பிரவேசித்தது தமிழ்த் திரைப்படத்திற்கும் அரசியலுக்குமான உறவை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. திரைப்பட வசனங்கள் மூலம் அரசியல் பிரச்சாரம் செய்யும் பாணி ஆரம்பம் ஆனது.&lt;/p&gt;&lt;p&gt;1951இல் தென்னகத்தில் முதல் முதலாக நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற கே.பி.சுந்தராம்பாள், தமிழ்நாட்டு மேல்சபையில் உறுப்பினராக்கப்பட்டு, சட்ட சபையில் நுழைந்த முதல் திரைப்படக் கலைஞர் என்ற சிறப்பையும் பெற்றார். 1952இல் இந்தியாவின் முதல் சர்வதேச திரைப்பட விழா நடைப்பெற்றது. சென்னை உட்பட மும்பை, கல்கத்தா, தில்லி போன்ற நகரங்களில் பன்னாட்டுத் திரைப்படங்கள் காட்டப்பட்டன. இந்திய திரைப்பட வரலாற்றில் இது ஒரு முக்கிய கட்டமாக அமைந்தது.&lt;/p&gt;&lt;p&gt;1918இல் அமுல்படுத்தப்பட்ட இந்தியன் சினிமாட்டோகிராப் சட்டம் 1952ல் மறுவடிவில் தோன்றினாலும், உள்ளடக்கத்தில் மாற்றம் இல்லை. இதே வருடம், தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆங்கில திரைப்படமான காடு (கூ£ந தரபேடந) சேலம் மாடர்ன் தியேட்டர்சாரின் கூட்டுடன் தயாரானது. 1955ல் திரைபடத்திற்கான தேசிய விருதுகள் அளிக்கும் மரபு உருவானது. அந்த வருடம் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் கதையான மலைக் கள்ளன் (எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்தது) தேசிய விருது பெற்றது. 1956ல் தென்னிந்தியாவின் முதல் பிலிம் சொசைட்டியான தி மெட்ராஸ் பிலிம் சொசைட்டி, திருமதி அம்மு சுவாமிநாதனால் அமைக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;1959ஆம் ஆண்டு, திரைப்படக் கலைஞர்களுக்கென்று ஒரு தொழில்முறை அமைப்பு, தமிழ் நடிகர் சங்கம் இயக்குநர் கே.சுப்பிரமணியம் அவர்களால் நிறுவப்பட்டது. எனினும் தொழிற்சங்க இயக்கம் திரையுலகில் வேரூன்ற பல ஆண்டுகள் ஆயின. (ஏற்கனவே 1940ல் சினி டெக்னீஷியன்ஸ் அசோசியேஷன்ஸ் என்ற அமைப்பை இயக்குனர் கே.ராம்நாத் நிறுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது).&lt;/p&gt;&lt;p&gt;ஐம்பதுகளின் துவக்கத்தில், தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தனியிடம் பெற்ற எம்.ஜி.ராமசந்திரன், சிவாஜி கணேசன் போட்டோன் நட்சத்திர ஆதிக்கம் துவங்கியது. அதன் ஆரம்ப அறிகுறிகளை அப்போது வந்த மதுரை வீரன், ரங்கோன் ராதா (1956) போன்ற படங்களில் காணலாம். இவ்விரு நடிகர்களும் தமிழ்த் திரைப்பட உலகில் ஏறக்குறைய கால் நூற்றாண்டுக் காலம் புகழின் உச்சியில் இருந்தனர். அவர்கள் நடிக்கும் படங்களின் இயக்குநரின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறைந்தது. ஆண் நட்சத்திரங்களை சுற்றியே கதைகள் அமைக்கப்பட்டன. ஐம்பதுகளில் திரைப்பட உலகில் தாக்கம் ஏற்படுத்திய மற்றொருவர் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம். 1954இல் தொடங்கி 1959 வரை பதிபக்தி, பாசவலை போன்ற பல படங்களில் இவரது பாடல்கள் இடம்பெற்றன. இன்றளவும் அந்த பாடல்கள் விரும்பிக் கேட்கப்படுகின்றன. இவரது மறைவுக்குப் பின் கண்ணதாசன் பாடலாசிரியர் வரிசையில் முதலிடம் பெற்று இருபத்தைந்து ஆண்டுகள் நிகரற்று விளங்கினார்.&lt;br /&gt;1956ல் தென்னிந்தியாவின் முதல் முழு நீள வண்ணப்படமான மாடர்ன் தியேட்டர்சாரின் டி.ஆர்.சுந்தரம் இயக்கிய எம்.ஜி.ஆர். பானுமதி நடித்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படம் வெளிவந்தது. ஆயினும் கருப்பு வெள்ளைப் படங்கள் அரிதாக, முற்றிலும் வண்ணப்படங்கள் மட்டுமே வர ஏறக்குறைய இருபதாண்டுகளாயின. வண்ணத்திற்கு மாற்றம், தமிழ் திரைப்படங்களின் பாடல் காட்சியை வெகுவாக பாதித்தது. வண்ணப்படங்களில் ஒரே பாடல் காட்சியில் நடிகர்கள் பல உடைகளை மாற்றுவதும், பல இடங்களில் ஒரு பாடலை படமாக்குவதும் வழக்கமாயிற்று. இத்துடன் இசையின் தாக்கமும் சேர்ந்தமை, திரைப்படப்பாடல் காட்சிகளுக்கு ஒரு புதிய வடிவை ஏற்படுத்தியது. பின்னர், இசை விழாவின் வரவு இந்த பாடல் காட்சிகளில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1960ல் சென்னை அடையாறில் திரைப்படக் கல்லூரி நிறுவப்பட்டது. எழுபதுகளிலும், எண்பதுகளிலும் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் இந்தக் கல்லூரியில் பயின்றவர்களின் தாக்கத்தை காண முடிந்தது. அறுபதுகளின் ஆரம்ப வருடங்களில் சில புதிய இயக்குநர்கள் தோன்றி தமிழ் திரைப்படத்திற்கு வலுவூட்டினார்கள். இதில் நினைவுக் கூறத்தக்கவர் ஸ்ரீதர். 1959ல் வெளியான கல்யாணப்பரிசு படத்தின் மூலம் புகழ் பெற்ற இவர் நெஞ்சில் ஓர் ஆலயம் (1962), காதலிக்க நேரமில்லை (1964) போன்ற வெற்றிப் படங்களையும் தந்தார். முக்கோணக் காதல் கதை இவர் படங்களின் அடிப்படை. இதே காலக்கட்டத்தில் தான் பீம்சிங்கும் படங்களை இயக்கினார். பாவ மன்னிப்பு (1961), பார்த்தால் பசி தீரும் (1962) ஆகிய இவரது படைப்புகள் இன்றும் மங்காத புகழுடன் விளங்குகின்றன.. கம்பெனி நாடக போட்டோயத்தில் வளர்ந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கற்பகம் (1963) படத்தின் மூலம் இயக்குநரானார். உணர்ச்சி மிக்க குடும்பக்கதைகள் பல எடுத்து சில ஆண்டுகள் புகழோச்சினார், மேடை நாடக ஆசிரியராக திகழ்ந்த கே.பாலசந்தர், நீர்க்குமிழி (1965) படத்தின் மூலம் இயக்குனராக போட்டோணமித்தார். பல புதிய நடிகர்களை- கமலஹாசன், ரஜினிகாந்த் உட்பட- இவர் அறிமுகப்படுத்தினார். இயக்குநரை குறிப்பிட்டு ஒரு படத்தை அடையாளம் காட்டும் சாத்தியம் பாலசந்தர் காலத்தில்தான் துவங்கியது. ஜெயகாந்தனின் குறுநாவலான உன்னைப்போல் ஒருவன் அவராலேயே இயக்கப்பட்டு, 1964ல் படமாக வெளிவந்து, தேச அளவில் விருதைப் பெற்றது. இது யதார்த்த திரைப்படத்தை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. நீர்க்குமிழி மூலம் திரையுலகில் பிரவேசித்த கே.பாலசந்தர், பல படங்களைத் தயாரித்து புகழீட்டினார். தொழில் சாரா நாடக மேடையிலிருந்து வந்த இவரது படைப்புகளின் முக்கிய அம்சங்கள் புதிய முகங்கள், நகர்ப்புற, மத்தியதர மக்களின் பிரச்சனைகள், கண்ணதாசன் பாடல்கள், மக்களிடம் முன்னமே வெற்றி பெற்றிருந்த நாடகங்கள் போன்றவையே, இதே சமயம் பாவமன்னிப்பு (1961) போன்ற அகில இந்திய விருது பெற்ற படங்களை பீம்சிங் அளித்தார். இவரது படங்கள் வெற்றிப்பெற சிவாஜிகணேசன் போன்ற நட்சத்திரக் கூட்டமைப்பு, விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை, குடும்ப உறவுகளைச் சார்ந்த கதைகள் போன்றனவே, ஏ.பி.நாகராஜன் சரஸ்வதி சபதம் (1966) போன்ற சில புராணப்படங்களை தயாரித்து கடவுளர்களையும், தேவர்களையும் வண்ணத்தில் காட்டினார். புராணப் படங்களுக்கு தமிழ் திரைப்படத்தில் சிறிது காலம் மறுவாழ்வு கிடைத்தது. 1963ல் மாநில அளவில் திரைப்பட விருதுகள் அமைக்கப்பட்டன. காவல்காரன் இவ்விருதைப் பெற்ற முதல் படம்.&lt;br /&gt;அறுபதுகளின் மற்றொரு முக்கிய சிறப்பு, நட்சத்திரங்கள் அரசியலில் போட்டோடையாக ஈடுபட்டது. சுதந்திரப் போராட்டத்தின் போது எஸ்.சத்தியமூர்த்தியின் உந்துதலினால் கே.பி.சுந்தராம்பாள், வி.நாகையா உட்பட பல திரைப்படக் கலைஞர்கள் போட்டோடையாக அரசியலில் ஈடுபட்டனர். இந்த ஈடுபாடு பிற்காலத்திலும் தொடர்ந்தது. தமிழ்நாட்டில் திரைப்படமும், அரசியலும் பிண்ணி பினைந்திருக்கும் சமீபகால வரலாறு, உலகின் பல பாகங்களிலிருந்தும் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. திராவிட இயக்கங்களுடன் இணைந்திருந்த என்.எஸ்கிருஷ்ணன், கே.ஆர்.ராமசாமியிலிருந்து பின்னர் எம்.ஜி.ராமசந்திரன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் உட்பட பலர் நேரடி அரசியலில் இறங்கினர். 1967ல் தேனி பகுதியிலிருந்து எஸ்.எஸ்.ஆரும், பரங்கி மலை தொகுதியிலிருந்து எம்.ஜி.ஆரும் தேர்தலில் வெற்றிப் பெற்று சட்டசபையில் நுழைந்தனர். எம்.ஜி.ஆரின் படங்களில் போட்டோடையாகவும், குறியீடுகள் மூலமாகவும் கட்சிப் பிரச்சாரம் வெளிப்படுத்தப் பட்டது. வண்ணப்படங்களில் அரசியல் கட்சிகளின் கொடியின் நிறங்கள்; குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டன. இத்துடன் ரசிகர் மன்றத்தின் ஆதரவும் சேர்ந்து, நட்சத்திர அரசியல்வாதிகளின் கைகளைப் பலப்படுத்தியது.&lt;/p&gt;&lt;p&gt;1972இல் தி.மு.கவிலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் தனிக் கட்சியைத் துவங்கினார் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தின் ஆதரவுடனும், நட்சத்திர ஆளுமையின் துணையுடனும் அவரது அரசியல் வாழ்வு உயர்ந்தது. 1977 இல் எம்.ஜி.ராமசந்திரன் தமிழக முதல்வரான பின், திரைப்படத்துறைக்குப் பயனளிக்கும் திட்டங்கள் சிலவற்றை அமுலாக்கினார். மூப்படைந்த திரைப்படக் கலைஞர்களின் ஓய்வூதியத்தை ரூ.75ல் இருந்து ரூ.150 ஆக உயர்த்தினார். சிறந்த படங்களுக்கு மானியம் கொடுக்கும் திட்டம் இவர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;தென்னிந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் படமான ராஜ ராஜ சோழன் (1973), வர்த்தக ரீதியாக குறிப்பிடத்தக்க வெற்றி ஏதும் பெறவில்லை. எழுபதுகளில் அடையாறு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் சிலரின் தாக்கம் தமிழ்த் திரைப்படத்தில் வெளிப்பட ஆரம்பித்தது. 1972 இல் திரைப்படக் கல்லூரியில் பயிற்சி பெற்ற சிலர் சேர்ந்து தயாரித்த தாகம், யதார்த்த திரைப்பட பாணியில் அமைந்திருந்தது. பல புதிய, இளைஞர்கள் தமிழ்த் திரைப்பட உலகில் பிரவேசித்து அதன் எல்லைகளை விரிவாக்கினர். இந்த ஆண்டுகளில் தான் தமிழ்த் திரைப்படத்தில் மூன்று ராஜாக்களின் வரவு பெரிய சலனத்தை ஏற்படுத்தியது. பாரதிராஜா, பாக்கியராஜ், இளையராஜா ஆகியோரே இம்மூவர். பாரதிராஜாவின் முதல் படம் பதினாறு வயதினிலே 1977.ல் வெளிவந்தது. புதிய நடிகர்கள், இளையராஜாவின் இசை, கிராமியப் பின்னணி, யதார்த்தத்தில் அழுத்தம் இவைகளே பாரதிராஜா படைப்புகளின்; முக்கிய அம்சங்கள். மோழத்தனமான (ளுவலடளைநன) நடிப்பை விட்டு இயல்பு நடிப்பை பின்பற்ற இவர் முயற்சி செய்தார். 1979இல் சுவரில்லாத சித்திரங்கள் மூலம் பாக்கியராஜ் இயக்குநரானார். நகைச்சுவை கலந்த கதையோட்டம், பாலியல் அழுத்தம் இவை பாக்கியராஜ் படங்களின் வெற்றிக்கு காரணமாயிருந்தது. இந்த ஆண்டுகளில் மற்றொரு முக்கிய நிகழ்வு இளையராஜாவின் வளர்ச்சி. 1976ல் அன்னக்கிளி படத்திற்கு முதல் முறையாக இசையமைத்த இளையராஜா, வெகு விரைவிலேயே நட்சத்திர அந்தஸ்த்தை அடைந்தார். இவர் இதுவரை நான்கு தென்னிந்திய மொழி திரைப்படங்களில் 600 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;ஜே.மகேந்திரன் இயக்குநராக முள்ளும் மலரும் (1978) படத்தில் அறிமுகமானதும் இவ்வேளையில்தான். அவரது அடுத்த படமான உதிரிப்பூக்கள் யதார்த்த பாணியில் அமைந்து தமிழின் முக்கியத் திரைப்படங்களில் ஒன்றாக இடம்பெற்றது. 1975ல் அவளும் ஒரு பெண்தானே படத்தின் மூலம் துணை இயக்குநராக அறிமுகமானார். பசி (1979) இவருக்கு தமிழ் தி[ரைப்பட வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பிடித்துக் கொடுத்தது, அப்படத்தில் நடித்த ஷோபா அகில இந்தியாவின் சிறந்த நடிகை விருதைப் பெற்றார். (விருது பெற்ற சில மாதங்களிலேயே ஷோபா தற்கொலை செய்துக் கொண்டார். நடிகைகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது தமிழ்த் திரையிலகிற்கு புதிதல்ல. விஜயஸ்ரீ, படாபட் லட்சுமி, கல்பனா, லட்சுமிஸ்ரீ, சில்க் ஸ்மிதா என பட்டியல் நீள்கிறது).&lt;/p&gt;&lt;p&gt;புனே திரைப்படக் கல்லூரியில் திரைப்படக் கலையை முறையாகப் பயின்ற பாலு மகேந்திராவின் முதல் படம் அழியாத கோலங்கள் (1979) வெளிவந்தது. இக்காலக்கட்டங்களில் பாரதிராஜா, மகேந்திரன், துரை, பாலு மகேந்திரா போட்டோன் வரவால் தமிழ்த் திரைப்படத்; துறையில் பெரியதொரு மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருந்தது. ஆனால் பெருவாரியான படங்கள் துரத்தல், பாட்டு, கோஷ்டி நடனம், வன்முறைக் காட்சிகள், பாலியல் கிளுகிளுப்பு என்ற பழைய பாதையிலேயே சென்றன. தமிழ்த் திரைப்படத்தின் போக்கை திசை திருப்ப இவர்களால் இயலவில்லை. ஒரு தலை ராகம் (1980) மூலம் திரைப்பட உலகிற்குள் அடியெடுத்து வைத்த டி.ராஜேந்தர், இன்றளவும் மக்களிடையே வரவேற்பு பெரும் படங்களை இயக்கி வருகிறார். கதை வசனம், ஒளிப்பதிவு, இசை ஆகிய சகல பணிகளையும் தானே செய்து டிநே அய« ஜீசடினரஉயவ¬டி« ர«வை என்ற பெயர் வாங்கினார். இவரது தனித்துவம் ஆடம்பர செட்டுகள், அடுக்கு மொழி வசனங்கள் இவையே.&lt;/p&gt;&lt;p&gt;எண்பதுகளின் ஆரம்ப வருடங்களில் தமிழ்ப் பட தயாரிப்பு முன் காணாத அளவு அதிகரித்தது. 1985 ஆம் ஆண்டு இதுவரை எந்த ஆண்டும் இல்லாத வகையில் 129 படங்கள் வெளியாயின. இந்தியாவில் வர்த்தகரீதியில் இந்தி திரைப்படங்களுக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் இருப்பது தமிழ் திரைப்படங்கள்தான். ஆனால் தயாரிப்பு உயர்ந்த அளவிற்கு தரம் உயரவில்லை. கோமல் சுவாமிநாதனின் நாடகம் தண்ணீர் தண்ணீர் 1981 இல் கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்தது. இதுபோன்றதுதான் இவரது அச்சமில்லை அச்சமில்லையும். அரசியல் அங்கதம் நிறைந்த படம். சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கிய ராஜபார்வையும் அதே ஆண்டுதான் வெளிவந்தது. நட்சத்திர ஆளுமையில் கமலஹாசன் புகழ் ஓங்கியதும் இந்த ஆண்டுகளில்தான்.&lt;/p&gt;&lt;p&gt;அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்ற ருத்தரையாவின் அவள் அப்படிதான் (1980) இந்த ஆண்டுகளில் வந்த ஒரு முக்கியமான படைப்பு. பெண்ணிய சித்தாந்தத்தை, சீரிய திரைப்படப் பண்பு நிறைந்த ஒரு படத்தின் மூலம் தமிழர்களுக்கு தந்தார் இவர். எண்பதுகளில் மற்றுமொரு முக்கிய படைப்பாளியான மணிரத்தினம், பல்லவி, அனுபல்லவியுடன் திரையுலகில் பிரவேசித்தார். தமிழ்த்திரையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய அவரது மௌன ராகம் (1986) சிறந்த தமிழ்படத்திற்கான விருதைப் பெற்றது. தேசிய அளவில் புகழ் ஈட்டியது 1987 இல் வந்த இவரின் நாயகன், ரோஜா, பம்பாய் ஆகிய படங்கள் இவருக்கு அகில இந்திய அளவில் புகழீட்டி தந்தது. 1980 ஆம் ஆண்டில் மற்றொரு அம்சம் கிராமிய பின்னணியில் எடுக்கப்பட்ட படங்கள். கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா தனது காந்த நடிப்பால் தமிழத்;திரையுலகில் கோலோச்சியதும் இந்த ஆண்டுகளில்தான். 1987இல் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அவரது மனைவியும் நடிகையுமான வி.என். ஜானகி தமிழக முதல்வரானார். பின்னர் 1991இல் எம்.ஜி.ஆருடன் பல படங்களில் ஜோடியாக நடித்த ஜெயலலிதா முதலமைச்சரானது நிகழ்கால வரலாறு.&lt;/p&gt;&lt;p&gt;1990 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு திரைப்படம் தயாரிக்கும் நிறுவனம் பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக உருவெடுத்தது. மணிரத்தினத்தின் சகோதரரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜி.வெங்கடேஸ்வரன் ஜி.வி.பிலிம்ஸ் கம்பெனி என்ற நிறுவனத்தை துவங்கினார்.&lt;/p&gt;&lt;p&gt;1990 ஆம் ஆண்டு கே.எஸ் சேதுமாதவன் இயக்கிய மறுபக்கம் இந்தியாவின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. இவ்வாண்டில் விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகிய புதிய இயக்குநர்கள் தமிழ் திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தனர். விக்கிரமனின் புது வசந்தம், ரவிக்குமாரின் போட்டோயாத புதிர் போன்ற படங்கள் வெளிவந்தன. தொடர்ந்த வருடங்களில், கிராமப்புறக் கதைகளைக் கொண்ட சின்ன கவுண்டர் (1992) உள்ளிட்ட பல வெற்றி படங்கள் வர, பல தயாரிப்பாளர்கள் அதே மாதிரி கதைகளை நாடிப் போயினர். ஜாதிப் பெயரைக் கொண்ட படங்களும், நிலப் பிரபுத்துவத்தை போற்றும் வகையில் அமைந்த கதைகளும் (நாட்டாமை-1994) வர ஆரம்பித்தன. இந்த ஆண்டுகளில் வந்த ஜெயபாரதி இயக்கிய உச்சி வெய்யில் (1990) இந்த கலாச்சார சூழலிலும் சீரிய திரைப்படம் மலர முடியும் என்பதை நிரூபித்தது. இது கல்கத்தாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவிலும், கனடா நாட்டில் டோரோன்டோ போட்டோல் நடந்த திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு விமர்சன ரீதியில் புகழ்ப்பெற்றது. மணிரத்தினத்தின் செல்வாக்கு அகில இந்திய அளவில் பரவ ஆரம்பித்ததும் இந்த ஆண்டுகளில்தான். ரோஜா (1992) காஷ்மீர் தீவிரவாதிகள் பிரச்சனையை அடிப்படையாக வைத்து பின்னப்பட்ட கதை. இதைத் தொடர்ந்து இந்து-முஸ்லீம் உறவு பற்றிய கதையைக் கொண்ட பம்பாய் (1995) பல தடைகளையும் பிரச்சனைகளையும் எதிர்க்கொண்டாலும், வெற்றிபடமாக அமைந்தது. ஏ.ஆர்.ரகுமான் இசை இதன் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. ரகுமானின் புகழ் அகில இந்திய அளவில் வெளிப்பட துவங்கியது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த ஆண்டுகளின் முக்கிய அம்சம் ரஜினிகாந்தின் நட்சத்திர அந்தஸ்தும் அவரது படங்களின் வர்த்தக வெற்றியும்தான். அவரது நட்சத்திர அந்தஸ்த்து பாட்ஷா (1995) போன்ற படங்கள் மூலம் பன்மடங்கு உயர்ந்தது. அவரது ரசிகர் மன்றங்களுக்கு அரசியல் பலம் உண்டு என்று தலைவர்கள் பலர் நம்பினார்கள். 1996ம் ஆண்டு தமிழ் திரைப்படத் துறைக்கு ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்தது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு பல தேசிய விருதுகள் தமிழகத்திற்கு கிடைத்தன. சிவாஜி கணேசனுக்கு தாதா சாகேப் பால்கே விருதும், அகத்தியனுக்கு சிறந்த இயக்குநர் விருதும், சிறந்த நடிகராக கமலஹாசனுக்கு வெள்ளித் தாமரை விருதும், எஸ்பி.பாலசுப்பிரமணியனுக்கு சிறந்த பின்னணிப் பாடகர் விருதும், சித்ராவிற்கு சிறந்த பின்னணி பாடகி விருதும், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த படத்திற்கான விருது காதல் கோட்டைக்கும், திரைப்படம் குறித்த சிறந்த நூல் எழுதியமைக்காக தியடோர் பாஸ்கரனுக்கு தங்கத் தாமரை விருது என்று பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.&lt;/p&gt;&lt;p&gt;ஆயினும், தமிழ் திரைப்படத்தின் உள்ளடக்கம், ஆரம்ப வருடங்களில் இருந்த அளவிலேயேதான் உள்ளது. சித்தாந்தம் மற்றும் தர ரீதியில் வளர்ச்சியில்லை. இயக்குநர்கள் அனைவரும் பாட்டு, குழு நடனம், துரத்தல் சண்டை, பாலியல் கிளுகிளுப்பு இவைகளையே ஒரு ஜனரஞ்சகமான கேளிக்கை சாதனமாக செயல்படுத்தினர். வியாபாரத்தனமே முக்கிய அம்சமாக நிலைத்தது. இந்த நூற்றாண்டின் இறுதியில் விரிந்து பரவிய தொலைக்காட்சி தமிழ் திரைப்படத்துறையின் மற்றொரு விரிவாக்கமாக உறைந்து விட்டது. படமாக்கப்பட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் போல தமிழ் திரைப்படங்கள் உருவெடுத்தன. இன்றும் அதே பாணியில் தொடருகின்றன. திரைப்படத்தின் பிற போட்டோணாமங்களான விவரணப்படங்கள், கார்டூன் படங்கள், செய்திப் படங்கள் போன்றவை உருவாகவில்லை.&lt;/p&gt;&lt;p&gt;ஐயாயிரம் படங்களுக்கு மேல் தயாரித்தும், அகில அளவில், திரைப்பட விழாக்களில் தமிழ் திரைப்படங்கள் கவனிக்கப்படுவதில்லை. விமர்சன ரீதியில் வெகு சில படங்களே விவாதிக்கப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் திரைப்பட ரசனை மக்களிடையே வளராததுதான். சங்கீதத்தைப்பற்றி விமர்சிக்கவோ, நடனத்தைப் பற்றி எழுதவோ அந்தக் கலை வடிவத்தின் குணாதிசயங்கள் பற்றி போட்டோச்சயம் தேவை என்பது நமக்குத் தெரிகிறது. இந்த மரியாதையை நாம் திரைப்படத்திற்கு தருவதில்லை.&lt;/p&gt;&lt;p&gt;தமிழ்த் திரைப்படம் பற்றிய ஆய்வில் இங்குள்ள பல்கலைக்கழகங்கள் ஆர்வம் காட்டுவதில்லை. (சில தமிழ் துறைகளில் திரைப்படம் குறித்த ஆய்வு நடக்கிறது). திரைப்படத்தின் தனிப்பண்புகள் மற்றும் குணாதிசயங்கள் பற்றிய போட்டோச்சயம் மக்களிடையே ஏற்படவில்லை. எந்தக் கலைவடிவமும், கேளிக்கை சாதனமும் மக்கள் வாழ்விற்கு செறிவும், வளமும் ஊட்டுவதாக அமைய வேண்டும். தமிழ் திரைப்படம் அவ்வாறு உருவாவதற்கான அறிகுறிகள் இன்னும் தென்படவில்லை.&lt;/p&gt;&lt;p&gt;- தகவல்கள்- மனோரமா இயர்புக் 2000&lt;br /&gt;- நன்றி - ராமன் - துணையாசிரியர்&lt;/p&gt;&lt;p&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: 'Trebuchet MS', Trebuchet, Verdana, sans-serif; line-height: normal; -webkit-border-horizontal-spacing: 0px; -webkit-border-vertical-spacing: 0px; font-size: 13px; "&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 29px; "&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:arial;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium; "&gt;19/03/2010 அன்றைய எனது  நிகழ்ச்சியில்... "காந்தக்குரலோன்" ஹரிஹரன் அவர்களுடைய காதல்  பாடல்கள் அலங்கரிக்க &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 29px; "&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:arial;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium; "&gt;காத்திருக்கின்றது, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:arial;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium; "&gt;www.sareeram.com என்னும் இணையத்தில்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:arial;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium; "&gt;இலங்கை நேரப்படி இரவு 07.30 முதல் 10.00 வரை (GMT:14.00-16.30) கேட்க தவறாதீர்கள்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8095297297620797936-4120658183720450218?l=hariprasanth84.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/4120658183720450218/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8095297297620797936&amp;postID=4120658183720450218' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/4120658183720450218'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/4120658183720450218'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/2010/03/blog-post_18.html' title='தமிழ் திரைப்பட வரலாறு'/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-7969190579740565847</id><published>2010-03-17T07:57:00.000-07:00</published><updated>2010-03-17T07:58:29.104-07:00</updated><title type='text'>எனதன்பு உறவுகள்..</title><content type='html'>&lt;div&gt;எனதன்பு உறவுகள்... இத்தனை பேர் எனது தளத்திற்கு வருகிறீர்கள், மிகவும் நன்றி.&lt;/div&gt;&lt;div&gt;நான உங்களுக்கு ஒரு விடயத்தை சோல்ல வேண்டும்,எனது சிறிய வயது முதலான &lt;/div&gt;&lt;div&gt;ஆசை அறிவிப்பாளர் ஆக வேண்டும் எனபது தான்.அந்த ஆசை எனது நண்பர்களின்&lt;/div&gt;&lt;div&gt;முயற்சியால் வெற்றியழித்துள்ளது,அவர்களுக்கும் எனது நன்றிகள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சரி, எனது நிகழ்ச்சியை நீங்களும் கேட்டுப்பாருங்களேன் www.sareeram.com என்னும் இணையத்தில் &lt;/div&gt;&lt;div&gt;இலங்கை நேரப்படி இரவு 07.30 முதல் 10.00 வரை (GMT:14.00-16.30) கேட்க தவறாதீர்கள்&lt;/div&gt;&lt;div&gt;18-03-2010 அன்றைய நிகழ்ச்சியில்.... இசையமைப்பாளர் M.S.விஸ்வநாதன்&lt;/div&gt;&lt;div&gt;அவர்கள் இசையமைத்து வெளியான திரைப்படங்களில் இருந்தான பாடல்கள் ஒலிக்கவுள்ளது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கேட்டுவிட்டு ஒரு வரியேனும் எழுதிப்போடுங்கள்..harisarma@live.com&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நன்றியுடன்&lt;/div&gt;&lt;div&gt;உங்கள்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஹரிப்பிரசாந்த் (ஹரி)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8095297297620797936-7969190579740565847?l=hariprasanth84.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/7969190579740565847/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8095297297620797936&amp;postID=7969190579740565847' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/7969190579740565847'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/7969190579740565847'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/2010/03/blog-post_17.html' title='எனதன்பு உறவுகள்..'/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-1890275646406093604</id><published>2010-03-16T10:44:00.001-07:00</published><updated>2010-03-16T10:45:00.279-07:00</updated><title type='text'>எது நடந்ததோ அது நன்றாகவே நடக்கவில்லை.....</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; color: rgb(51, 51, 51); "&gt;எது நடந்ததோ அது நன்றாகவே நடக்கவில்லை......&lt;br /&gt;( ஆறேழு PAPERS ல அரியஸ்)&lt;br /&gt;எது நடக்கிறதோ அதுவும் நன்றாக நடக்கவில்லை......&lt;br /&gt;(QUESTION PAPER ரொம்ப HARD)&lt;br /&gt;எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்காது.....&lt;br /&gt;(நாம தான் படிக்கவே மாட்டோமே!)&lt;br /&gt;உன்னுடையது எதை நீ இழந்தாய்?&lt;br /&gt;(MARKS எல்லாம் TEACHER உடையது......அதை நாம் கேட்கக்கூடாது)&lt;br /&gt;எதற்காக நீ அழுகிறாய்?&lt;br /&gt;(சும்மா சீன் போடத்தானே?)&lt;br /&gt;&lt;br /&gt;எதை நீ படித்தாய் அது மறப்பதற்கு?&lt;br /&gt;எதை நீ கவனித்தாய் அது புரியாமல் போவதற்கு?&lt;br /&gt;எந்த பிட்டை நீ எடுத்துக்கொண்டாயோ,&lt;br /&gt;அது EXAM HALL இல் இருந்தே எடுக்கப்பட்டது&lt;br /&gt;எந்த பிட்டை நீ கொடுத்தாயோ,&lt;br /&gt;அதுவும் HALL இலேயே கொடுக்கப்பட்டது.&lt;br /&gt;நீ FORMULA எழுதி வைத்த BENCH&lt;br /&gt;இன்று உன்னுடையது,&lt;br /&gt;நாளை அது மற்ற ஒருவருடையதாகும்.&lt;br /&gt;மற்றொருநாள் அது வேறோருவருடையதாகும்.&lt;br /&gt;இதுவே EXAM நியதி!!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8095297297620797936-1890275646406093604?l=hariprasanth84.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/1890275646406093604/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8095297297620797936&amp;postID=1890275646406093604' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/1890275646406093604'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/1890275646406093604'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/2010/03/blog-post_3583.html' title='எது நடந்ததோ அது நன்றாகவே நடக்கவில்லை.....'/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-8936672712169451453</id><published>2010-03-16T10:15:00.000-07:00</published><updated>2010-03-16T10:17:45.875-07:00</updated><title type='text'>ஐஸ்வர்யாராயிடம் என்ன பேசினேன்?  நடிகர் பார்த்திபன் விளக்கம்...</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: 'Times New Roman'; font-size: medium; "&gt;&lt;table width="100%" border="0" cellspacing="3" cellpadding="3" height="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td bgcolor="#FFFFFF" bordercolor="#FFFFCC" height="0" valign="top"&gt;&lt;div align="center"&gt;&lt;img src="http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/Rettaisuzhi05.jpg" width="400" height="268" hspace="2" vspace="2" border="1" longdesc="http://www.tamilcinema.com/" /&gt;&lt;/div&gt;&lt;p class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; text-align: justify; line-height: 20px; "&gt;எந்த விழாவாக இருந்தாலும் பார்த்திபன் இருந்தால் கலகலதான்! அதிலும் ஐஸ்வர்யாராய் நேரில் வந்தால் என்ன நடந்திருக்கும்? யெஸ்... பார்த்திபனின் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் டென்ட்டுல்கர் ஸ்டெமினா!&lt;/p&gt;&lt;center&gt;&lt;a target="_blank" href="http://ad.promanagerplus.com/click2,9QYCAJWJCQA2ax0AAAAAAAEAAAAAAAAAAAAsAAQAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAbVMJAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA30gQAAAAAAAIAAgAAAAAAsn73ZycBAAAAAAAAADQ3NDY2NzAyLTMxMWYtMTFkZi05YjY0LTAwMjQ4MWI0MmNkYgACXgAAAAA=,,http%3A%2F%2Fwww.tamilcinema.com%2Fcinenews%2Fhotnews%2F2010%2Fmarch%2F160310a.asp," style="text-decoration: none; "&gt;&lt;img border="0" alt="" height="60" width="468" src="http://content.yieldmanager.edgesuite.net/atoms/a9/2a/d6/77/a92ad677631e8f718e598ac4ae6ffde7.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/center&gt;&lt;table border="0" cellspacing="0" cellpadding="0" align="center"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;p class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; text-align: justify; line-height: 20px; "&gt;சுமாரா ஒரு பொண்ணு வந்தாலே ஐஸ்வர்யாராய் மாதிரி அழகுன்னு சொல்லுவேன். ஐஸ்வர்யாராயே இங்கு வந்திருக்கிறார். என்ன சொல்றதுன்னு தெரியலே. அவங்க கன்னத்திலே விழுற குழியை வேணும்னா ரெட்ட சுழின்னு சொல்லலாம். அவங்க வெறும் உலக அழகி மட்டுமல்ல. ஏழைகளுக்கு சேவை செய்யணும்னு அவங்களுக்கு ஆசை இருக்கு. மருத்துவம் படிச்சிட்டு இருக்காங்களாம். இவங்க நர்ஸ்சா வந்தா பேஷண்டோட கதி என்னாவறது? நான் வாழ்நாள் முழுக்க பேஷண்டாவே இருக்கேன்னு சொல்லிட மாட்டாங்களா?&lt;/p&gt;&lt;p class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; text-align: justify; line-height: 20px; "&gt;பொதுவா இனிப்பை நாக்குல வச்சா இனிப்பு கரைஞ்சு போகும். ஆனால் நாக்கே கரைஞ்சு போனா எப்படியிருக்கும்? அப்படிதான் இருக்கு இப்போ என்றார் அடுக்கடுக்கான வார்த்தை ஜாலங்களுடன்! ஆச்சர்யம் என்னவென்றால் ஐஸ் இதையெல்லாம் புரிந்து ரசித்துக் கொண்டிருந்ததுதான். (தமிழில் பேசவில்லையே தவிர நன்றாகவே புரிந்து கொள்கிறார்)&lt;/p&gt;&lt;p class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; text-align: justify; line-height: 20px; "&gt;ஆனால் அவருக்கு தமிழ் புரியாது என்று நினைத்த பார்த்திபன் தான் பேச போவதற்கு முன்பே என்ன பேசப் போகிறோம் என்பதை ஒரு தாளில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஐஸ் கையில் கொடுத்துவிட்டுதான் மைக்கையே பிடித்தார். பேசிவிட்டு அமர்ந்த பின் அவரும் இவரும் சில வார்த்தைகள் பேசிக்கொண்டார்கள். அப்படி என்னதான் பேசியிருப்பார்கள். நமக்கும் ஒரே ஆர்வம். பார்த்திபனிடமே கேட்டுவிடுவேமே? கேட்டால், அதுவா... என்று பேச ஆரம்பித்தார்.&lt;/p&gt;&lt;p class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; text-align: justify; line-height: 20px; "&gt;அவங்களுக்கு தமிழ் தெரியாது. நாம பேசும் போது எல்லாரும் கைதட்ட, அவங்க மட்டும் என்ன ஏதுன்னு புரியாம முழிச்சிட்டு இருக்க கூடாதில்லையா? அதுக்காக நான் வார்த்தைக்கு வார்த்தை மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி ஆங்கிலத்தில மொழி பெயர்த்துகிட்டு இருந்தாலும் நல்லாயிருக்காது. அதனால் அவங்களுக்கு நான் என்ன பேசப் போறேன்னு ஆங்கிலத்தில எழுதி கொடுத்திருந்தேன். நான் பேசிட்டு அமர்ந்ததும் என்னை பற்றி இவ்வளவு தகவல்கள் எப்படி சேகரிச்சீங்க என்று ஆச்சர்யமா கேட்டாங்க. அவங்களுக்கும் எனக்கும் தெரிஞ்ச பொதுவான நண்பர் பெயரை சொன்னேன். அவங்களுக்கு ரொம்ப சர்ப்ரைசா இருந்திச்சு என்றார்.&lt;/p&gt;&lt;p class="UNIbody" style="font-family: Latha; font-size: 12px; text-align: justify; line-height: 20px; "&gt;பார்த்திபனின் பேச்சுக்கு நேற்றிரவில் இருந்தே சினிமா வட்டாரத்திலிருந்து ஒரே பாராட்டு மழையாம். நடிக்க வரலைன்னா என்ன பண்ணியிருப்பீங்கன்னு நடிகைகிட்ட கேட்டா அடுத்த டேக் போயிருப்பேன்னு சொல்ல வேண்டியதுதானே? ஆனா டாக்டராயிருப்பேன்னு சொல்வாங்க என்று போகிற போக்கில் ஒரு ஜோக் அடித்திருந்தார் பார்த்திபன். இந்த ஜோக்குக்குதான் ஏராளமான பாராட்டுகளாம்!&lt;/p&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td bgcolor="#FFFFFF" height="2"&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8095297297620797936-8936672712169451453?l=hariprasanth84.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hariprasanth84.blogspot.com/feeds/8936672712169451453/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8095297297620797936&amp;postID=8936672712169451453' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/8936672712169451453'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8095297297620797936/posts/default/8936672712169451453'/><link rel='alternate' type='text/html' href='http://hariprasanth84.blogspot.com/2010/03/blog-post_16.html' title='ஐஸ்வர்யாராயிடம் என்ன பேசினேன்?  நடிகர் பார்த்திபன் விளக்கம்...'/><author><name>hariprasanth84</name><uri>http://www.blogger.com/profile/17703446873849613681</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_Knt97hMhMBE/S30ybyHFxQI/AAAAAAAAAB8/raXYQRUVERM/S220/Hari+6.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8095297297620797936.post-4802298680143292955</id><published>2010-03-13T17:34:00.000-08:00</published><updated>2010-03-13T17:36:30.060-08:00</updated><title type='text'>தொட்டவனால் துவண்ட மாணவி...</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: Latha; line-height: 23px; "&gt;&lt;div class="articleimg artimgright" style="margin-top: 5px; margin-right: 1px; margin-bottom: 0px; margin-left: 10px; padding-top: 5px; padding-right: 5px; padding-bottom: 5px; padding-left: 0px; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; outline-width: 0px; outline-style: initial; outline-color: initial; font-weight: inherit; font-style: inherit; font-size: 16px; font-family: inherit; vertical-align: baseline; float: right; "&gt;&lt;img id="ctl00_ContentPlaceHolder1_imgArticle" title="தொட்டவனால் துவண்ட மாணவி" src="http://mmimages.mmnews.in/Articles/2010/Mar/b405d0d5-fc9c-4381-88ae-18d2640e8847_S_secvpf.gif" alt="தொட்டவனால் துவண்ட மாணவி" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; outline-width: 0px; outline-style: initial; outline-color: initial; font-weight: inherit; font-style: inherit; font-size: 16px; font-family: inherit; vertical-align: baseline; height: 225px; width: 300px; display: block; " /&gt;&lt;/div&gt;&lt;div id="ctl00_ContentPlaceHolder1_dvArticleCnt" class="divArticleContent3" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; outline-width: 0px; outline-style: initial; outline-color: initial; font-weight: inherit; font-style: inherit; font-size: 16px; font-family: inherit; vertical-align: baseline; "&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; outline-width: 0px; outline-style: initial; outline-color: initial; font-weight: inherit; font-style: inherit; font-size: 0.9em !important; font-family: inherit; vertical-align: baseline; "&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; outline-width: 0px; outline-style: initial; outline-color: initial; font-weight: inherit; font-style: inherit; font-size: 0.9em !important; font-family: inherit; vertical-align: baseline; "&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; outline-width: 0px; outline-style: initial; outline-color: initial; font-weight: inherit; font-style: inherit; font-size: 0.9em !important; font-family: inherit; vertical-align: baseline; "&gt;&lt;span style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; outline-width: 0px; outline-style: initial; outline-color: initial; font-style: inherit; font-family: inherit; vertical-align: baseline; font-family:Latha;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-large;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3333FF;"&gt;மு&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; outline-width: 0px; outline-style: initial; outline-color: initial; font-weight: inherit; font-style: inherit; font-size: 0.9em !important; font-family: inherit; vertical-align: baseline; font-family:Latha;font-size:100%;"&gt;ம்பை போன்ற பெருநகரங்களில் என்னதான் நாகரீகம் வளர்ந்து தழைத்திருந்தாலும், பெண்களுக்கு எதிரான தொந்தரவுகளையும் அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது. தீப்ஷிகாவுக்கும் அந்தமாதிரியான தொல்லை ஏற்பட்டபோது என்ன செய்தார், அந்த கயவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதற்காக என்னென்ன தடைகளை தாண்டினார் என்பதை அவரே சொல்கிறார்...&lt;/span&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; outline-width: 0px; outline-style: initial; outline-color: initial; font-weight: inherit; font-style: inherit; font-size: 0.9em !important; font-family: inherit; vertical-align: baseline; "&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; outline-width: 0px; outline-style: initial; outline-color: initial; font-weight: inherit; font-style: inherit; font-size: 0.9em !important; font-family: inherit; vertical-align: baseline; "&gt;&lt;span style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; outline-width: 0px; outline-style: initial; outline-color: initial; font-weight: inherit; font-style: inherit; font-size: 0.9em !important; font-family: inherit; vertical-align: baseline; font-family:Latha;font-size:100%;"&gt;``பட்ட மேற்படிப்புக்காக நான் மும்பை வந்தேன். இங்கே `பேயிங் கெஸ்ட்'டாக இருந்து படித்து வருகிறேன். ஒருநாள் எங்கள் கல்லூரியில் நடந்த கலை விழாவில் கலந்து கொண்டு, இரவு 9.30 மணியளவில் தங்கியிருந்த இடத்திற்கு செல்வதற்காக பேருந்து பிடிக்க... சாலையைக் கடந்தபோது இரண்டு பெண்களும் என்னோடு வந்தார்கள். அவர்கள் இருவரும் மிகவும் பயத்துடன் காணப்பட்டார்கள். என்னவென்று காரணம் தெரியாமல் நானும் பேசாமல் இருந்து விட்டேன். அவர்கள் சென்ற பின்னர்தான் எனக்கு தெரிந்தது. எங்களை ஒருவன் பின்தொடர்ந்து வந்து கொண்டிருப்பது.&lt;/span&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; outline-width: 0px; outline-style: initial; outline-color: initial; font-weight: inherit; font-style: inherit; font-size: 0.9em !important; font-family: inherit; vertical-align: baseline; "&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; outline-width: 0px; outline-style: initial; outline-color: initial; font-weight: inherit; font-style: inherit; font-size: 0.9em !important; font-family: inherit; vertical-align: baseline; "&gt;&lt;span style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; outline-width: 0px; outline-style: initial; outline-color: initial; font-weight: inherit; font-style: inherit; font-size: 0.9em !important; font-family: inherit; vertical-align: baseline; font-family:Latha;font-size:100%;"&gt;அந்த இரண்டு பெண்களும் சென்றதும், என்னிடம் வந்தான் அவன். போதையில் இருந்த அவன் பேசிய வார்த்தைகளை எனது வாழ்க்கையில் நான் கேட்டதே இல்லை. காது கூசும் வார்த்தைகளை எல்லாம் பேசினான். பின்னர் என்னை ஒருவிதமாக பார்த்தபடி கையைப் பிடித்து இழுத்தான். நான் கையை உதறிக்கொண்டு வேகமாக ஓடிவிட்டேன். பின்னர் அருகில் இருந்த பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். அங்கே வந்த அவன், என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டினான். அவனிடம் நான் சண்டை போட்டேன்.பின்னர் அங்கே நின்ற சிலர் என்னையும், அவனையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.&lt;/span&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; outline-width: 0px; outline-style: initial; outline-color: initial; font-weight: inherit; font-style: inherit; font-size: 0.9em !important; font-family: inherit; vertical-align: baseline; "&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; outline-width: 0px; outline-style: initial; outline-color: initial; font-weight: inherit; font-style: inherit; font-size: 0.9em !important; font-family: inherit; vertical-align: baseline; "&gt;&lt;span style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; outline-width: 0px; outline-style: initial; outline-color: initial; font-weight: inherit; font-style: inherit; font-size: 0.9em !important; font-family: inherit; vertical-align: baseline; font-family:Latha;font-size:100%;"&gt;போலீஸ் நிலையத்துக்கு சென்ற பின்னர், நான் பட்ட மனத்துயரத்திற்கு அளவே இல்லை. ஒரு இளம்பெண்ணிடம் பேசக்கூடாத, கேட்கக் கூடாத கேள்வியெல்லாம் போலீசார் என்னிடம் கேட்டனர். அங்கே அனைவருமே மராத்தி மொழியில் பேசினர். எனக்கு மராத்தி மொழி தெரியாததால் கொஞ்சம்கூட புரியவில்லை. அவர்களிடம் இந்தி யில் பேசுமாறு வேண்டினேன். உடனே அவர்கள், முதலில் மராத்தி மொழியை கற்றுக் கொண்டு வருமாறு திட்டினர். மேலும் அவனிடம் முறையான விசாரணை எதுவும் நடத்தாமல் என்னை குழப்புவ திலேயே குறியாக இருந்தனர். அதுமட்டுன்றி எப்.ஐ.ஆர் எதுவும் போடாமல், சம்பவம் நடந்த இடம் வேறு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டது என்று மற்றொரு காவல் நிலையத்துக்கு அனுப்பி விட்டனர். அப்போது நேரம் நள்ளிரவு 1.30 மணி.&lt;/span&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; outline-width: 0px; outline-style: initial; outline-color: initial; font-weight: inherit; font-style: inherit; font-size: 0.9em !important; font-family: inherit; vertical-align: baseline; "&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; outline-width: 0px; outline-style: initial; outline-color: initial; font-weight: inherit; font-style: inherit; font-size: 0.9em !important; font-family: inherit; vertical-align: baseline; "&gt;&lt;span style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; outline-width: 0px; outline-style: initial; outline-color: initial; font-weight: inherit; font-style: inherit; font-size: 0.9em !important; font-family: inherit; vertical-align: baseline; font-family:Latha;font-size:100%;"&gt;அங்கே சென்றால், அவர்களும் இதே பல்லவியை பாடினர். திரும்ப திரும்ப என்ன நடந்தது என்று என்னையே கேட்டனர். இங்கும் எப்.ஐ.ஆர். போடவில்லை. பின்னர் நான் சத்தம்போடவே வேறு வழியின்றி மராத்தி மொழியில் வழக்கை பதிவு செய்தனர். நான் இந்தியில் எனக்கொரு காப்பி வேண்டும் என்று கேட்டேன். அதற்கும் மறுத்துவிட்டனர். அந்த நடுராத்திரியில் நான் எங்கே செல்வது, எப்படி செல்வது? என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன். பின்னர், ஒரு போலீஸ்காரர் என்னை மோட்டார் சைக்கிளில் கொண்டுவந்து வீட்டில் சேர்த்தார்.&lt;/span&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; outline-width: 0px; outline-style: initial; outline-color: initial; font-weight: inherit; font-style: inherit; font-size: 0.9em !important; font-family: inherit; vertical-align: baseline; "&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; outline-width: 0px; outline-style: initial; outline-color: initial; font-weight: inherit; font-style: inherit; font-size: 0.9em !important; font-family: inherit; vertical-align: baseline; "&gt;&lt;span style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; outline-width: 0px; outline-style: initial; outline-color: initial; font-weight: inherit; font-style: inherit; font-size: 0.9em !important; font-family: inherit; vertical-align: baseline; font-family:Latha;font-size:100%;"&gt;அதன்பின்னர், நான் எந்த கல்லூரி, எங்கே தங்கியிருக்கிறேன் என்பதை தெரிந்து கொண்டு அவனுடைய ஆட்கள் மூலம் என்னை மிரட்ட முயற்சித்தான். ஆனால் நான் பயப்படவில்லை. கோர்ட்டில் ஆஜராகி நடந்ததை கூறி விட்டேன். கூடிய விரைவில் அவனுக்கு தண்டனை கிடைத்துவிடும் என்று நம்புகிறேன்'' நம்பிக்கையுடன் பேசுகிறார் தீப்ஷிகா.&lt;/span&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; outline-width: 0px; outline-style: initial; outline-color: initial; font-weight: inherit; font-style: inherit; font-size: 0.9em !important; font-family: inherit; vertical-align: baseline; "&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; outline-width: 0px; outline-style: initial; outline-color: initial; font-weight: inherit; font-style: inherit; font-size: 0.9em !important; font-family: inherit; vertical-align: baseline; "&gt;&lt;span style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; outline-width: 0px; outline-style: initial; outline-color: initial; font-weight: inherit; font-style: inherit; font-size: 0.9em !important; font-family: inherit; vertical-align: baseline; font-family:Latha;font-size:100%;"&gt;இந்த மாதிரியான பிரச்சினைகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று விளக்குகிறார் பிரபல வழக்கறிஞர் ஒருவர். ``சாலையில், பொது இடங்களில் பெண்களுக்கு இந்த மாதிரியான தொல்லைகள் ஏற்பட்டால், அந்த இடத்திலேயே அதை எதிர்நோக்க வேண்டும். முடிந்தால் திருப்பி தாக்குதல் நடத்துவது நல்லது. ஏனென்றால் சட்டத்தில் விதிமுறைகளும் பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ளலாம் என்றுதான் சொல்கிறது. தீப்ஷிகா தனக்கு தொல்லை ஏற்பட்டபோது காவல் நிலையத்திற்கு சென்றது சரிதான்.&lt;br /&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; outline-width: 0px; outline-style: initial; outline-color: initial; font-weight: inherit; font-style: inherit; font-size: 0.9em !important; font-family: inherit; vertical-align: baseline; "&gt;&lt;span style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; outline-width: 0px; outline-style: initial; outline-color: initial; font-weight: inherit; font-style: inherit; font-size: 0.9em !important; font-family: inherit; vertical-align: baseline; font-family:Latha;font-size:100%;"&gt;ஆனாலும் அவர், அந்த கயவனை பிடித்து, அங்கிருந்து காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லியிருந்தால் கண்டிப்பாக போலீசார் அங்கே வந்து விசாரித்து வழக்கை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும். பெண்களுக்கு தொல்லை ஏற்பட்ட உடனேயே அவர்கள் தங்களுக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும். அதன்மூலம் போலீசாருக்கு நெருக்கடியை கொடுக்கலாம். அருகில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களை உதவிக்கு அழைக்கலாம். உடனடியாக போலீசுக்கு நீங்கள் தகவல் கொடுத்த
